VIDEOS
அப்பா – மகள் பாசத்திற்கு இந்த உலகில் ஈடு இணை எதுவும் கிடையாது என்று இந்த காணொளியை பார்த்த பிறகு புரிந்து கொள்வீர்கள் !!

பாசத்துக்கு முன்பாக எந்த ஒரு பொருளும் ஈடாக முடியது என்று தான் சொல்ல வேண்டும். இந்த உலகில் விலை மதிக்க முடியாதது பாசம் மட்டும் தான். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பணம் என்பது வெறும் காகிதம் தான்.
என்ன அந்த காகிதத்தைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கமுடியும். ஆனால் அன்பை பணத்தைக் கொடுத்து வாங்கவே முடியாது. அதனால்தான் உலகிலேயே உயர்வானதாக அன்பு உருவகப்படுத்தப்படுகிறது. வசதி வாய்ப்பு பார்த்து தந்தை & மகள் பாசம் வருவதில்லை. அது உணர்வால் கட்டி எழுப்பப்படும் அற்புதம்.
அந்த வகையில் சில நாட்களுக்கு ரயிலில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான நிகழ்வை பாருங்க ,இப்படியும் அப்பா மகள் இருப்பாங்களா என்று தோனும் , இந்த காணொளியை பலரும் ஆர்வத்தோடு மீண்டும் மீண்டும் தேடி பார்த்து வருகின்றனர் இணையவாசிகள் ,இதோ அந்த காணொளி .,