CINEMA
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய் சேதுபதி பட நடிகை… செம ஷாக்கில் ரசிகர்கள்..!!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் ஹீரோயினா நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை காயத்ரி சங்கர். இந்த படத்தை அடுத்து ரம்மி, சித்திரம் பேசுதடி 2, புரியாத புதிர், சீதக்காதி, மாமன்னன் போன்ற பல படங்களில் நடித்தார். கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த இவர் கடைசியில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் நடித்திருந்தார் .
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் காயத்ரி முடியை வெட்டி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இவருடைய இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் ஹோம்லி லுக்கில் இருந்த காயத்ரியா? இது என ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.