பல நாட்களுக்கு பிறகு சொந்த வீட்டிற்கு வந்த பெண்ணை சூழ்ந்த தெரு நாய்கள் , பிறகு என்ன செய்ததுனு பாருங்க ., - Cinefeeds
Connect with us

VIDEOS

பல நாட்களுக்கு பிறகு சொந்த வீட்டிற்கு வந்த பெண்ணை சூழ்ந்த தெரு நாய்கள் , பிறகு என்ன செய்ததுனு பாருங்க .,

Published

on

நமது மக்கள் ஆசையோடு அதிக அளவில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர் ,அதில் ஒரு சிலர் பணம் கொடுத்ததும் வாங்குகின்றனர் ,இந்த வாயில்லாத ஜீவனை குழந்தை போல வளர்த்து வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இந்த மக்களுக்கு நன்றியாக இந்த நாய் போன்ற விலங்குகள் இருந்து வருகின்றது ,

இதனால் மக்கள் பலரும் தைரியத்துடன் வெளியில் செல்ல முடிகிறது ,ஏனென்றால் வெளியாட்களை பார்த்தால் இந்த நாயானது சுலபமாக அதின் மோப்ப சக்தியின் மூலம் கண்டறிகின்றது , இதனால் அவர்களின் வீட்டின் காவலுக்காக இந்த உயிரினத்தை வளர்த்து வருகின்றனர் மக்கள் ,

சில நாட்களுக்கு முன்னர் வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர் திடிரென்று சொந்த வீட்டுக்கு வந்துள்ளார் , அவரை பார்த்த அங்கிருந்த நாய்கள் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணிடம் பாச மழையை பொழிந்தது , திகைக்க வைக்கும் காணொளி காட்சிகளை பாருங்க.,