யாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் முதலில் இவங்க தான் பேசுவார்களா ..!! ஏன் தெரியுமா ..? - cinefeeds
Connect with us

VIDEOS

யாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் முதலில் இவங்க தான் பேசுவார்களா ..!! ஏன் தெரியுமா ..?

Published

on

நாம் தொலைபேசியை அன்றாட வாழ்க்கையில் முழுவதுமாக உபயோகித்து கொண்டு வருகின்றோம் ,இந்த கருவியை ஒருவரிடம் இருந்து மற்றொருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும் ,

ஆனால் இப்பொழ்துய இதனையே வாழ்க்கையாக வைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டு உள்ளனர் ,இதில் ஆன்லைன் விளையாட்டுகளும் அடங்கும் சிறுவர்கள் முழுமையாக நேரங்களில் இதிலே செலவழித்து கொண்டு வரும் நிலையில் ,

கவிதா என்ற பெண்ணின் குரல் தினம் தோறும் நம் காதுகளில் ஒளித்து கொண்டே தான் இருகின்றது ,ஏனென்றால் இத பெண்மணி நாம் யாரையாவது இந்த தொலைபேசியில் அழைக்கும்போது இவர் பேசிய குரல் ஒளிந்துகொண்டு இருகின்றது ,இவரே தற்போது ஒரு பேட்டியில் கூறிய காட்சிகளை பார்க்கலாம்.,

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in