வெள்ள நீரில் அடித்து வந்த நாயை தனது உயிரை பணயம் வைத்து இந்த இளைஞர் எப்படி காப்பாற்றுகிறார் பாருங்க - cinefeeds
Connect with us

VIDEOS

வெள்ள நீரில் அடித்து வந்த நாயை தனது உயிரை பணயம் வைத்து இந்த இளைஞர் எப்படி காப்பாற்றுகிறார் பாருங்க

Published

on

மனித நேயமானது மறைந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிலர் மட்டுமே அதனை பாதுகாத்து வருகின்றனர் , இதனால் தான் கொஞ்சமாவது நமது ஊருக்கு மழை கிடைக்குது , இனம் போன்ற குறிப்பிட்ட காரணத்தினால் பிறர்க்கு உதவு செய்வதையே அ வ மானம் போல் நினைத்து கொள்கிறோம் ,

அது மட்டும் இல்லாமல் நாம் அவருக்கு செய்தோமே அவர் ஏன் நாக்கு உதவி செய்யவில்லை என்று நினைப்பது தவறு , எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செய்வதே உண்மையான உதவி என்று பல ஞானிகள் கூறி கேட்டிருப்போம் , அனால் இப்பொழுது தான் கண்கூடாக பார்க்கிறேன் ,

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் அடை மழையால் தமிழ்நாட்டு மக்களும் , வெளிமாநிலத்தவர்களும் அவதிப்பட்டு வந்தனர், அப்பொழுது வாய்க்கால் ஒன்று நாய் ஒன்று அடித்து வருவதை கண்டு சிறிதும் எதை பற்றியும் யோசிக்காமல் நாயை காப்பாற்றிய இளைஞரை பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in