
மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணம் நம் மனஅழுத்தம் தான், அப்படி மனஅழுத்தம் இருக்கும் என்று நீங்கள் உணர்ந்தாள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கைமுதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள், அந்த நேரத்தில் நீங்கள் தனியாக இருந்தாலோ அல்லது மருத்துவமனை தொலைவில் இருந்தாலோ , அந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க செய்யலாம்…?
அந்த சமயத்தில் நீங்கள் செய்ய வேண்டியது “தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்”, ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் “மூச்சை இழுத்து விட வேண்டும்”, இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ “ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்மிக்கொண்டே இருக்க வேண்டும்”.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இரும்புவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.. பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..