CINEMA7 months ago
பெரிய இயக்குநர்கள் யாரும் என்னை கண்டுகொள்வதில்லை…. வேதனை தெரிவித்த நடிகர் அருள்நிதி…!!
நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின்னர் இரவுக்கு ஆயிரம் கண்கள், கழுவேந்தி மூர்க்கன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இவருடைய நடிப்பில் அடுத்து டிமான்டி...