CINEMA4 weeks ago
தூக்கத்தில் எழுதிய பாட்டுக்கு தேசிய விருதா…? கண்ணதாசன் செஞ்ச மேஜிக்…. கே. பாலசந்தரே மிரண்டு போன சம்பவம்…!!
திரைக்கவித்திலகம் கண்ணதாசன் அவர்கள் அரைதூக்கத்தில் எழுதிய ஒரு பாடல், பின்னாளில் தேசிய விருதினைப் பெற்றுத் தந்த வியக்கத்தக்க வரலாற்றுச் சம்பவம் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 1975-ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்காகப்...