“சொல்லவேணாம்னு தான் நினைச்சேன், ஆனா ஆதாரம் ஆதாரம்னு கேக்குறாங்க; எல்லா ஆதாரமும் என் டேபிள்ல இருக்கு” என்று தமிழக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் மிக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். தவெக அரசின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும்...
சட்டப்பேரவையில் காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ சுதாகர் பேசுகையில், பல ஆண்டுகளாகச் செயல்படாமல் மூடப்பட்டுக் கிடந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைப் புதர் மண்டிக் கிடந்த நிலையிலிருந்து சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார். இதன்...
“மக்கள் ஆசையாகஎங்களைச் சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளனர்” என்று தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் மிகவும் அழுத்தமாகப் பேசியுள்ளார். தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் பேச்சுக்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக மூத்த உறுப்பினர் ஐ.பெரியசாமி மற்றும் தவெக அமைச்சர் என்.ஆனந்த் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. விவாதத்தின் நடுவே...
சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, தவெக தலைவர் விஜய் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குக் காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ சுதாகர் தனது உரையில் பதிலடி கொடுத்துள்ளார். தவெக கட்சியினர் 10 சதவீதம் ஓட்டு கூட வாங்க மாட்டார்கள் என்று...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது TVK MLA ஒருவர் பேசிய எதார்த்தமான பேச்சு, அவையிலிருந்த முதலமைச்சர் விஜய்யை சட்டென ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. “நான் ஒவ்வொரு முறையும் சட்டமன்றத்திற்கு ஆட்டோவில் வரும்போது, அங்குப் பாதுகாப்புப்...
“திமுகவின் பழைய மாணவர்களை ஃபெயில் ஆக்கிவிட்டு, அந்த கிளாஸ்ரூம் வாத்தியாரையும் வெளியே அனுப்பியவர் முதல்வர் விஜய்” எனச் சட்டப்பேரவையில் காட்பாடி தவெக எம்.எல்.ஏ சுதாகர் மிகக் காரசாரமாகப் பேசியுள்ளார். ‘சூப்பர் ஸ்டார்’ ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது...
“அடிக்கக் கை ஓங்குறீங்களா..?” எனத் தவெக அமைச்சர் ராஜ்மோகன் தமிழகச் சட்டமன்றப் பேரவையில் திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராகக் கொந்தளித்துப் பேசியுள்ளார். சட்டப்பேரவை விவாதத்தின் போது தவெக மற்றும் திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, தங்களை கட்டுப்படுத்துவதற்கு...
தெற்கு டெல்லியின் கல்காஜி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கோவிந்தபுரி எக்ஸ்டென்ஷன் பகுதியில், 75 வயதான ரபி டே என்ற வயதான இசைக்கலைஞர் வாடகை அறை ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு...
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி ஊராட்சியில் உள்ள மலைக் கிராமத்திற்கு, நடிகர் விஜய்யும் தானும் ‘ஜனநாயகன்’ திரைப்படப் படப்பிடிப்பிற்காக கரடுமுரடான பாதையில் சென்ற அனுபவத்தை தவெக அமைச்சர் ஆனந்த் சட்டமன்றத்தில் பகிர்ந்து கொண்டார். படப்பிடிப்பு முடிந்து திரும்பும்...