இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் போலந்து நாட்டைச் சேர்ந்த டொமினிகா படாலாஸ்-கால்ரா என்ற பெண், முதன்முறையாக இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பகிர்ந்துள்ள 8 முக்கிய அறிவுரைகள் அடங்கிய வீடியோ...
குருகிராமைச் சேர்ந்த உணவு உள்ளடக்க உருவாக்குநரான பிரியா, வீட்டில் உணவகம் அல்லது கேஃபே பாணியில் சிறப்பு உணவுகளைச் சமைக்கும் போது, அவரது கணவர் ஒவ்வொரு டிஷ்ஷுக்கு 1,000 ரூபாய் வழங்குவதாக வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில்...
நகர்ப்புறங்களில் உணவு தேடும் காகங்களும் எலிகளும் எதிர்ப்படுவது வழக்கம் என்றாலும், வழக்கமாக காகங்களே தன் சுறுசுறுப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் வெற்றிபெறும். ஆனால், தற்போது வைரலாகும் வீடியோவில் இந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. ஒரு காகம் எலியை அச்சுறுத்த...
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் பயிலும் மாணவர்களுக்குக் கணினி அறிவியல் பாடத்திற்கு எனத் தனியாகப் புதிய பாடப்புத்தகம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர்...
பிரபல தமிழ் திரைக்கலைஞரான நடிகர் ஷ்யாம் குமார் ஜீவரத்தினம் மாரடைப்பு காரணமாக காலமானார். இச்சம்பவம் குறித்து அவரது நண்பரும் சக நடிகருமான ஆதேஷ் பாலா சோஷியல் மீடியாவில் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இவரது திடீர் மறைவு...
உடல் ஆரோக்கியமாகவும், நோயெதிர்ப்பு சக்தி வலுவாகவும் இருக்க அன்றாட உணவில் கீரைகளைச் சேர்ப்பது அவசியம். அந்த வகையில், குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரை இயற்கை மருத்துவத்தின் அரிய வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ,...
மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளக்காதலுக்காகக் கூட வாழ்ந்த கணவனையே மனைவியும் அவளது கள்ளக்காதலனும் இணைந்து கொடூரமாகக் கொலை செய்து, உடலைப் 15 அடி ஆழப் பள்ளத்தில் புதைத்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக...
சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா மூலம் தனக்கு பிறந்த குழந்தை ராகா ரங்கராஜை தன் மகன் என அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,...
சுவையான உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உணவகங்களை நாடிச் செல்லும் உணவுப் பிரியர்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் ஒரு அருவருப்பான சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள பிரபல உணவகம் ஒன்றில் சமையல் மற்றும்...
எகிப்தில் உள்ள முக்கியத் துறைமுகங்களில் ஒன்றான டாமியெட்டா துறைமுகம் மீது நடத்தப்பட்ட திடீர் ட்ரோன் தாக்குதலால் சர்வதேச கடல்சார் எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க மற்றும் கிரீஸ் நாட்டு...