உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 15 வயது சிறுவன் ஒருவன் அதிவேகமாகக் காரை ஓட்டிச் சென்று, மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதிய விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் ஓட்டி...
பெங்களூருவின் குஞ்சூர்-பால்யா சிடிபி சாலையில், தார் பூசப்படாத மற்றும் மழைநீர் தேங்கிய கரடுமுரடான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சௌரப் அகர்வால் என்ற வோல்மார்ட் ஊழியர், தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் லாரியின் சக்கரங்களுக்கு...
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வழங்குவது தொடர்பாக எழுந்துள்ள விவாதங்களுக்குத் தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அமைச்சர் ராஜமோகன் விளக்கமளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கார்கள் எவருக்கும் சொந்தமாக வழங்கப்படப் போவதில்லை. அவை முற்றிலும்...
மும்பையைச் சேர்ந்த இளம் தொழிலதிபரும் படைப்பாளியுமான அவந்தி நாக்ரால், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன்பு தனது கலை மற்றும் இசை சார்ந்த பணிகளை நிர்வகிக்க ஒரு மேலாளர் தேவைப்பட்டதால், தனது தாயாரையே அந்தப் பொறுப்பில் நியமித்தார்....
தமிழகச் சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் மற்றும் அமைச்சர் கே.என். நேரு இடையே அரங்கேறிய காரசாரமான விவாதமும், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோரின் எதிர்வினைகளும் அரசியல் களத்தில் பெரும்...
தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய கார்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ள சூழலில், தங்களுக்குக் குறைந்தபட்சம் ‘பைக்’ இவழங்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். முன்னதாக,...
மத்தியப் பிரதேச மாநிலம் பிச்சூரில் உள்ள கானியாதானாவில், ஆகஸ்ட் 20 அன்று லோக்மாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பிரிதம் லோதி உரையாற்றினார். அப்போது, தன்னை அவதூறு...
அரசியலில் ஒரு செயலினைச் செய்வதும், அதன்மீதான மக்களின் பொதுப்பார்வை எவ்வாறு இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவதும் மிக மிக முக்கியம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முதல்வர் விதி 110-ன் கீழ் எம்.எல்.ஏ.க்களுக்கு கார்...
மருத்துவமனைகளின் அலட்சியத்தாலும் வறுமையின் கொடுமையாலும் ஒரு தந்தை தன் இறந்த குழந்தையின் உடலைத் தோளில் சுமந்து செல்லும் துயரமான நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிர்காக்கும் உன்னத இடமாகக் கருதப்படும் மருத்துவமனையில், ஒரு...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்குவது குறித்த விவாதத்தின்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மூத்த திமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, “நாங்கள் சொன்னது தவறு என்றால் எங்கள்...