பூமியின் மொத்தப் பரப்பளவில் சுமார் 71% பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. உலகின் அனைத்து பெருங்கடல்களிலும் உப்பு நீரே நிறைந்துள்ளது. ஒருவேளை கடல்கள் அனைத்தும் திடீரென நன்னீராக மாறினால், அது மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போலத் தோன்றலாம்....
யஷ், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா மொட்டை அடித்துக் கொண்டதாகக் கூறி இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதைப்...
அமெரிக்காவில் வாழும் ராஜன் சிங் என்ற இந்தியர், அங்குள்ள திருமண கலாச்சாரம் இந்தியாவிலிருந்து எவ்வளவு மாறுபட்டது என்பதை விளக்கி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் திருமணம் என்பது முற்றிலும் தனிப்பட்ட...
பெங்களூருவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சிக்கபானவரா, குட்டே பசவேஸ்வர நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது 4 வயது மகனும் வீட்டுக்குள்ளேயே கொடூரமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
விளையாட்டு மற்றும் மக்கள் நலப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து அரசியல் களத்தில் பயணிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அரசியல் நகர்வைத் தொடர்ந்து,...
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, தமிழக வெற்றிக் கழக அரசின் நிதிநிலை அறிக்கை விவாதத்தில் அதிமுக மற்றும் தவெக இடையே சுவாரசியமான விவாதம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் தவெக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் விளையாட்டுத் துறையின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், தனது கல்லூரி வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டார். தான் ஒரு மாணவியாக இருந்த காலத்தில், கல்லூரியை முடிக்கும் வரை...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றி, அதற்குப் பெருந்தலைவர் காமராஜரின் பெயரைச் சூட்டியுள்ளதற்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கடும் எதிர்ப்புத் தெரிவித்துச் சரமாரி கேள்விகளை எழுப்பினார். “ஊரான் வீட்டு...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான திட்டங்கள் குறித்துப் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சாதனைகளைப் பட்டியலிட்டார். அரசு அதிகாரிகளுக்கு எண்ணற்ற திட்டங்களைச் செய்தவர் கலைஞர்...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், அவையின் உள்கட்டமைப்புப் பணிகள் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவையில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்...