ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு இதுவரை சுமார் ரூ. 3.57 லட்சம் கோடி செலவாகியுள்ளதாக பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் அமெரிக்க செனட் சபையில் தெரிவித்துள்ளார். ராணுவ...
சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், கல்வித் துறைச் சீர்திருத்தங்கள் மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசுக்கு முக்கியக் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். மத்திய அமைச்சர்கள்...
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில், கட்டாயத் திருமணத்தை மறுத்த 15 வயது சிறுமியை அவளது தந்தை, சித்தப்பா மற்றும் மாப்பிள்ளை ஆகியோரே இணைந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. கௌசர் பஷர் அல்-ஹுசைவி...
டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் உள்ள உயர்தர அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரித்திகா கன்னா என்பவர், தனது அண்டை வீட்டார் செய்த செயலால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஸ்விக்கியில் அவர் ஆர்டர் செய்த சுமார் 300 ரூபாய் மதிப்பிலான பால்,...
இறந்தவர்களின் பெயரில் பயன்பாட்டில் இருந்து வரும் எல்.பி.ஜி சமையல் எரிவாயு இணைப்புகளுக்கான சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளன. தற்போது எரிவாயு உருளை விநியோகத்தில் டிஜிட்டல் முறை மற்றும் ஓ.டி.பி சரிபார்ப்பு முறை...
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், 10 ஆண்டுகளாக தலைமுடியை முறையாக பராமரிக்காமல் வைத்திருந்த நபர் ஒருவர் சலூனில் முடி திருத்திக் கொண்ட பிறகு அடைந்த உருவமாற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில் இடம்பெறும்...
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவ அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியின்...
திமுக தலைமை கழக பேச்சாளராக இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தற்போது தமிழக மக்களைச் சீண்டும் வகையில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சைப் பேச்சை அரங்கேற்றியுள்ளார். ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக...
வேலூரில் ஜிம் நடத்தி வரும் 35 வயது பெண் ஒருவருக்கு எப்சிபா என்ற பெண் பழக்கமாகியுள்ளார். தனது மகனின் பிறந்தநாள் விழாவிற்கு வருமாறு எப்சிபா அழைத்ததன் பேரில், அந்த ஜிம் உரிமையாளரும் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்....
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களும் போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வில் தேசிய அளவில் 2-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவர் அளித்துள்ள பேட்டி...