தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னெப்போதையும் விட மிகவும் நிதானமாகவும் திட்டமிட்டபடியும் எதிர்க்கட்சியினரை எதிர்கொண்டு வருவதாக அரசியல் அரங்கில் பரவலாகப் பேசப்படுகிறது. பேரவை விவாதங்களின் போது யாருக்கு என்ன...
தமிழக சட்டமன்றத்தில் திமுக தனது வழக்கமான அரசியல் வியூகத்தை அதிரடியாக மாற்றியமைத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. கே.என்.நேரு, எ.வ.வேலு போன்ற மூத்த அமைச்சர்களையும், செல்வாக்குமிக்க சீனியர் தலைவர்களையும் மட்டுமே எப்போதும் முன்னிலைப்படுத்துவதைத் தவிர்த்து,...
ஆக்ராவின் கமலா நகர் பகுதியில், தெருநாய்கள் கூட்டமாகச் சேர்ந்து குரங்கு ஒன்றை கொடூரமாகக் கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை மாலையில் குடியிருப்புப் பகுதிக்குள் வந்த குரங்கை, சுமார் 6...
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியால் வாழும் பெண்களிலேயே மிக நீளமான கூந்தலைக் கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். இவருடைய கூந்தலின் நீளம் 271.50 சென்டிமீட்டர் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம்...
ஜெய்ப்பூரின் கல்டா கேட் பகுதியில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பெண்களுக்கான ஆடைகளை அணிந்து, முகத்தில் மேக்கப் போட்டிருந்த நிலையில் அவரது சடலம்...
பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் தங்களது தண்ணீர் பாட்டிலை தொலைத்து விடுவது அல்லது நண்பர்களிடம் கொடுத்துவிட்டு வருவது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயமாகும். பெற்றோர் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் குழந்தைகள் இந்தத் தவறைத் திரும்பத் திரும்பச்...
அமெரிக்காவில் வசிக்கும் சோனல் சௌத்ரி என்ற இந்திய கன்டென்ட் கிரியேட்டர், தனது இரண்டு வயது மகளுக்கு ப்ரீஸ்கூல் சேர்க்கைக்காக அங்குள்ள கட்டண விவரங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவர்...
பள்ளி மாணவர்களின் டிபன் பாக்ஸ்களை ஆசிரியர் ஒருவர் ஆய்வு செய்யும் வைரல் வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் இந்திய குழந்தைகளின் உணவில் புரதச்சத்து குறைபாடு இருப்பது குறித்த புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பள்ளிக் பருவத்தில் நண்பர்களுடன்...
மால்ஷேஜ் காட் அருகே உள்ள காலு நீர்வீழ்ச்சிப் பகுதியில், இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுப்பதற்காக ஆபத்தான பகுதிக்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக அவரது கால் நழுவி, ஆழமான பள்ளத்தாக்கை நோக்கி உருண்டு செல்லத் தொடங்கினார். கடைசி நொடியில்,...
மும்பையைச் சேர்ந்த கோமல் கெய்க்வாட் என்ற தாய், தனது 3 வயது பெண் குழந்தையை அருகில் அமர வைத்துக்கொண்டு அதிகாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தினமும் ஆட்டோ ஓட்டி வருகிறார்....