தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு நெருக்கமானவர்களையும், அவரது கட்சிப் பின்னணி கொண்டவர்களையும் அரசு நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருவது, கோட்டை வட்டாரத்தில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்...
சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்தே தீர வேண்டும் என்பதில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மிகவும் உறுதியாக இருந்ததாகத் தற்பொழுது அரசியல் மற்றும் அரசு வட்டாரங்களில்...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் கூட்டப்பட்டுள்ள தமிழக எம்பிக்கள் கூட்டம், மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் திரண்டு, பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கு அரசியல் ரீதியாகச் செக்...
விருதுநகர் மாவட்ட அதிமுக அரசியலில் முக்கியப் புள்ளியாக விளங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தற்போதைய அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக திமுக பக்கம் மாறுவதற்கு காய்நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன. கடந்த...
ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரியில் உள்ள ஏ.வி. அப்பா ராவ் சாலையில் அமைந்துள்ள வணிக வளாகத்திற்கு வெளியே, தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் 28 வயதான பிரியங்கா என்ற மருத்துவ மாணவி மீது கார் மோதியதில் அவர்...
ரூ.4,200 கோடி மதிப்பிலான, 63 கி.மீ நீளமுள்ள லக்னோ-கான்பூர் விரைவுச்சாலை ஜூலை 13 அன்று திறக்கப்பட்ட நிலையில், கனமழையைத் தொடர்ந்து சில வாரங்களிலேயே அதில் பள்ளங்கள், தரை இறக்கம் மற்றும் விரிசல்கள் தோன்றியதால் தீவிர ஆய்வுக்கு...
உத்தரப் பிரதேசத்தின் சேவுதா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கியான் திவாரி, பல மாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனது மருமகனின் தந்தை அனுஜ் திரிவேதிக்கு எதிராகப் புகார்கள்...
மாணவர்களின் அலைபேசி பயன்பாட்டைக் குறைத்து, அவர்களிடம் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதற்காக பள்ளி ஒன்று ஒரு விசித்திரமான விழிப்புணர்வு நாடகத்தை நடத்தியுள்ளது. அதன்படி, ஒரு சிறுவனின் கண்களில் ரத்தக்கரையுடன் கட்டுப்போடப்பட்டு பள்ளிக்கு அழைத்து வரப்படுகிறான். “அதிகமாக போன்...
சுரு மாவட்டம், சுஜன்கரில் உள்ள அரசு ஃபதேபுரியா தாய் மற்றும் குழந்தை மருத்துவமனையின் பால்கனி மேற்கூரையில் இருந்து பூச்சு சரிந்து விழுந்ததில் ஒரு பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் முழுமையாக மருத்துவமனையின்...
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்குத் திருமணமான சில நாட்களிலேயே நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு நாளன்று தனக்கு மாதவிடாய் என்று கூறிய புதுப்பெண், மறுநாளில் இருந்து வயிற்று வலிப்பதாகக் கூறி...