தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது ‘சிக்மா’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம் வரவிருக்கும் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷனுக்காக...
தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள கார், ஓட்டுநர் உதவியாளர் மற்றும் மாதம் ரூ.75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும்...
சமூக ஊடகங்களில் உணவுப் பொருட்களின் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த அதிர்ச்சி தரும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவது உண்டு. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று சமையலுக்குப் பயன்படும்...
சில நேரங்களில் அன்பை வெளிப்படுத்த பெரிய பரிசுகள் தேவையில்லை, அக்கறையோடு செய்யும் ஒரு சிறிய உதவிதான் இதயத்தை வெல்லும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வீட்டில் வேலை செய்யும் பெண்...
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் தானாகாசி பகுதியில் ரவுபாவி படக் சப்ளி அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதன் தலைமை ஆசிரியராக லால் சந்த் மீனா உள்ளார். கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டங்கள்...
கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கான eKYC ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவுடன் இதற்கான காலக்கெடு நிறைவடையவிருந்த நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக மேலும் 8 நாள்கள் அவகாசம் வழங்கி...
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில், ஐபோன் வாங்கியதற்கான மாதத் தவணைப் பணம் தொடர்பாகப் பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்த 18 வயதான குணால் சந்த்வாடே என்ற இளைஞன் காலை 10 மணியளவில் அருகில் உள்ள மலை மீது...
“அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. அரசியல் உலகத்தில்..” என்ற சினிமா பாடல் வரிகளைச் சுட்டிக்காட்டி, சட்டசபையில் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் விரிவாக விளக்கியுள்ளார்....
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கிடைத்தது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பேசிய பேச்சிற்கு, பாஜகவின் வினோஜ் பி. செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெகவுக்கு காங்கிரஸ்...
வங்கதேசத்தின் அஷுலியா பகுதியில் 4 முதல் 5 வயதே மதிக்கத்தக்க ஒரு பச்சிளம் குழந்தை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. அந்தக் குழந்தையின் கைகள் கட்டப்பட்டு, வாயில் அரிசி...