தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான கோபால் என்ற வாலிபர் கடந்த 2018ஆம் ஆண்டு தனது பைக்கின் பின் இருக்கையில் ஒரு இளம்பெண்ணை அமரவைத்துக்கொண்டு வீரபாண்டி-வலையபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த...
அபுதாபியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அபுதாபி போக்குவரத்து துறை ஒரு புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்று...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பயங்கரப் பெருவெள்ளத்தின் பாதிப்புகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கட்டுக்கடங்காமல் சீறிப்பாயும் வெள்ளத்தில் இருந்து ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளை நூலிழையில் காப்பாற்றி...
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் ஆன்மிகச் சுற்றுலா நிறுவனம் மூலமாகத் தமிழகத்தைச் சேர்ந்த 49 பேர் நேபாளம் வழியாகக் கைலாஷ் யாத்திரைக்குச் சென்றுள்ளனர். 14 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு அவர்கள் சென்னை திரும்ப வேண்டிய நிலையில்,...
ஆந்திர மாநிலம், நகரி அருகே உள்ள நின்றை சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான அருணா என்ற பெண், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொட்டா ரெட்டி குப்பம் வயல்வெளியில் கடந்த ஆகஸ்ட் 28 அன்று...
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி...
கடந்த திமுமாக ஆட்சிக் காலத்தில் தனது கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி பெற லஞ்சம் கொடுத்ததாகத் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் பகிரங்கமாகக் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் அமைச்சராகப் பதவியேற்றபோது எடுத்த பதவிப் பிரமாணத்திற்கு...
கோவையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் மனவுறுதியுடன் செயல்பட்டு, பள்ளி குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஸ்கூல் வேன் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பலரும் மனிதநேயத்துடன் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கோவையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற முதியவர்,...
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள த்ரிபுவன் த்ரிஷூலி மேல்நிலைப் பள்ளியில் அடித்த பள்ளி மணி, அன்று மாணவர்களை வகுப்பறைக்கு அழைப்பதற்காக அல்ல; மாறாக அவர்களின் உயிரைக் காக்கும் எச்சரிக்கை மணியாகவே ஒலித்தது. பள்ளியின் தலைமை ஆசிரியரும்,...
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள பிப்லானி பகுதியில், 17 வயதான ஆயுஷி என்ற சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாகப் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஆயுஷியின் தாய் கமலா...