உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, போலந்து எல்லை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், சுவீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட அதிகாரிகள்...
ஒருவார கால தாமதத்திற்குப் பிறகு முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறே இந்த தாமதத்திற்கு காரணம் எனவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை கிடைக்காததால்...
இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பிரசவம் என்றாலே லட்சக்கணக்கில் பணம் செலவாகும் நிலை உள்ளது. ஆனால், கனடாவில் வசிக்கும் பிரேரணா ராணா என்ற இந்தியப் பெண், தனது பிரசவத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும்,...
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த மேடிலின் டேவிஸ் என்ற ஏழாம் வகுப்பு மாணவி, தனது பள்ளி கோடை விடுமுறை இலக்குகளின் பட்டியலில் உலக சாதனை படைக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். ஆறாம் வகுப்பில் அவரது ஆசிரியர்...
1999-ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இந்திய விமானப்படையின் ‘ஆப்பரேஷன் சஃபேத் சாகர்’ நடவடிக்கையில் பங்காற்றிய ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் அமித் குமார் குப்தா, குருகிராமில் உள்ள மேக்னம் குளோபல் பார்க் வளாகத்தில் பார்க்கிங் ஊழியரால்...
வாஷிங்டனில், ஏப்ரல் 2 அன்று ஈரானிய தோளில் வைத்து ஏவப்படும் ஏவுகணையால் அமெரிக்காவின் F-15E போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவம் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை...
பூங்காவில் உள்ள ராட்டினத்தில் இந்திய ராணுவ வீரர்கள் குழந்தைகள் போல விளையாடி மகிழும் அழகான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. எல்லைகளில் நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களின் கடினமான வாழ்க்கைக்கு மத்தியில், அவர்களின் உள்ளே...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பைக்கில் சென்ற தம்பதியிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். அஜ்மீர் சிவில் லைன்ஸ் சாலையில் பைக்கில் வந்த இரு முகமூடி கொள்ளையர்கள், அந்த வழியாக பைக்கில் வந்த...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பட்டப்பகலில் சினிமா பாணியில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓய்வுபெற்ற மருத்துவருமான மகேந்திர ஜெயின் மற்றும் அவரது மனைவி சுசித்ரா...
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது தேசிய கீதத்திற்கு பதிலாக வந்தே மாதரம் முதலில் இசைக்கப்பட்டது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின்போது இந்திய அணியினர்...