ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரைக் கணக்கெடுத்து பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசின் பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை சார்பில் அனைத்துத் துறைச் செயலர்கள் மற்றும்...
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் சந்த்பூரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் கும்பலாக சென்றுள்ளனர். அவர்களிடம் கடை ஊழியர்கள் நகைகளை காண்பித்துக் கொண்டிருந்தனர். திருமண நிகழ்ச்சிக்காக நகைகளை...
எதிர்காலத்திற்காகச் சேமிக்க விரும்புபவர்கள் போஸ்ட் ஆபிஸின் தொடர் வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அரசு சார்ந்த இத்திட்டத்தில் சந்தை அபாயங்கள் இல்லாமல், நிர்ணயிக்கப்பட்ட வட்டி மூலம் வருமானம் பெறலாம். போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு...
ஜோதிடத்தில் நிழல் கிரகங்களாகக் கருதப்படும் ராகு மற்றும் கேதுவில், ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பவர் ஆவார். இவர் ஒரு ராசியில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரை தங்கியிருப்பார். அந்த வகையில், தற்போது கும்ப...
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 81 வயதான டோன்னா கம்மிங்ஸ், Stage 4 கல்லீரல் புற்றுநோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தனது மகள் கேமி கம்மிங்ஸ் அவரது காதலர் சேண்டி ஆடம்ஸை திருமணம் செய்துகொள்ளவேண்டும்...
ஜார்ட்ஃகண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள சத்தர்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பப்னடீஹ் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி புய்யான். இவர் சனிக்கிழமை மாலை, பிக்கி கிராமத்திலுள்ள தனது மாமனார் வீட்டிற்குத் தனது மனைவியை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்துச்...
உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகரில், பன்சி-இத்வா சாலையில் உள்ள எடைமேடை பகுதியில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சிறிய தகராறில், 25 வயதுடைய சாதனா என்ற பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த...
கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோற்றாரா அல்லது தோற்கடிக்கப்பட்டாரா என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மு.க.ஸ்டாலின்...
பீகார் மாநிலம் சாரண் மாவட்டம் தரையா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சனிக்கிழமை இரவு வீட்டின் வரண்டா பகுதியில் அமர்ந்திருந்த 55 வயதான நீலம் தேவி என்ற பெண்ணை, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு...
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள புகழ்பெற்ற நீலகண்ட் – லட்சுமண் ஜூலா வழித்தடத்தில், செல்பி எடுக்க முயன்ற இளம் பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாகக் கால் தவறி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்த பதைபதைக்க வைக்கும் விபத்து நிகழ்ந்துள்ளது....