துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியின் இந்த...
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அங்கு...
முன்னணி இந்திய ‘ரிகர்வ்’ வில்வித்தை வீரரான தீரஜ் பொம்மதேவரா, நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை விறுவிறுப்பான ‘ஷூட்-ஆஃப்’ சுற்றில் வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம், இப்போட்டியில் தங்கம்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத், ராஜ்நகர் எக்ஸ்டென்ஷனில் உள்ள ‘விண்ட்சர் பாரடைஸ்’ குடியிருப்பில் லிஃப்ட்டில் நாயைக் கூட்டிச் செல்வது தொடர்பாக மீண்டும் ஒரு மோதல் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில், இந்திராபுரத்தில் உள்ள பிரபல பள்ளியில்...
ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்பூரில் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு ராகுல் ஜா தப்பிச் சென்றார். கொலையைச் செய்த பிறகு, அவர் ஜெய்பூரிலிருந்து தப்பித்து நேராகக் கதூஷ்யாம்ஜி கோவிலுக்குச்...
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மகாராஜ்பூர் பகுதியில், கள்ளக்காதலனுடன் நிர்வாண நிலையில் இருந்த தாயை 14 வயது மகன் நேரில் பார்த்ததால், ஆத்திரமடைந்த தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து சிறுவனைத் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த...
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து சாம்பியன் கோப்பையைப் பெற்றுக்கொள்ள இந்திய மகளிர்...
மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள மஹாகாவ் தாலுகா, புல்சாவங்கி பகுதியில் கோயில் திருவிழாவின் போது ஒரு கொடூர விபத்து நடந்துள்ளது. புணேஸ்வர் கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற ‘தன்ஹா போலா’ திருவிழாவில் உள்ளூர்வாசியான பாலி மாருதி...
இனி தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சி தான் நடக்கும் என்றும், அதனை எவராலும் மறுக்க முடியாது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு...
முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் ‘மிசா’ கைது குறித்துப் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலையும் மீறி திமுகவினர் தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளது அறிவாலய வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற...