நொய்டா செக்டர்-121 கடி சௌகண்டி பகுதியில், தூங்கிக் கொண்டிருந்த தந்தை ராஜு சர்மாவை 16 வயதான மகன் அம்ரித் கோடரியால் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அந்த சிறுவன் செக்டர்-52 மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று...
கோயம்புத்தூர் நகரில் ஒரு வீட்டிற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட ஐந்து பெண்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், வட மாநிலப் பெண் ஒருவர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்துத் தப்பியோடும் காட்சியும், அவரது கூட்டாளிகள்...
இந்தோனேசியாவில் மலைப்பாம்பு ஒன்று பெண் ஒருவரை முழுமையாக விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜாம்பி மாகாணத்தில் 52 வயது ஜஹ்ரா என்ற பெண் மலை ரப்பர் தோட்டத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல...
உத்தரப் பிரதேச மாநிலம் சித்திரகூட் மாவட்டத்தைச் சேர்ந்த பரத்பூர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட வந்தனா என்பவருக்கு கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து அவரது கணவர் வரதட்சனை கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தி...
மத்திய பிரதேச மாநிலம் முரேனா மாவட்டத்தின் போரசா வட்டத்தில் உள்ள சம்பல் நதியின் நகரா காட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு பெரும் விபத்து நூல் இழையில் தவிர்க்கப்பட்டது. நதியின் அதிவேக நீரோட்டத்திற்கு இடையே, திடீரென...
சென்னை தியாகராய நகர், குப்புசாமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 80 வயதுடைய ராதா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு...
திமுகவில் 70 வயதுக்கு மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை மாற்றிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமிக்க அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக அறிவாலய வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலமாக ஒரே பதவியில் நீடித்து வரும்...
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளைக் குறிவைத்து அதிரடி கைது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திமுகவின் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக...
தெலங்கானா மாநிலம் ராம்சந்திராபுரம் பகுதியில், சிறுமி ஒருவரைத் துன்புறுத்தி பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற கோயில் பூசாரியை கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். புனிதமான தலமாகக் கருதப்படும் கோயில்களிலேயே இது போன்ற குற்றச் செயல்கள்...
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளம் பெண், தனக்குப் பிடித்தமான நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் விரதம் இருந்துள்ளார். இறுதியில் தனது வேண்டுதல் நிறைவேறியதாகக் கூறும் அவர், ராகுல்...