டெல்லியின் சங்கமம் விஹார் பகுதியில் வசித்து வந்த 55 வயதான முன்னா லால் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்னணியை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்தச் சம்பவத் தொடர்பில் அவரது மனைவி மஞ்சு மற்றும் அவருக்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கடத்தல், கப்பத்தொகை கோருதல் மற்றும் கொலை வழக்கில் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்/விரைவு நீதிமன்றம் எண்-3...
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைத் தாக்குவதற்கு உத்தரவிட்டது யார் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவான பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆணி பொருத்தப்பட்ட...
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நாளை நடைபெறும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த நேர அட்டவணையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, காலை 8:00 மணிக்கு விளையாட்டுப் பிரிவினருக்கும், காலை 8:30...
வாரத்தின் நாட்களில் பேச்சுலர் போலத் தனித் தனியாகவும், வார இறுதியில் மட்டும் கணவன் – மனைவியாக இணையவும் செய்யும் புதிய கலாசாரம் தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது. ஜப்பான் போன்ற நாடுகளில் இளைஞர்கள் இத்தகைய...
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், ஹைதராபாத் செல்லவிருந்த ஒரு பயணியின் கைப்பையை எக்ஸ்-ரே பரிசோதனை செய்தபோது சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கண்டறியப்பட்டது. பையைச் சோதித்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள், அதில்...
தில்லி மெட்ரோ ரயிலில் பிரவீண்யா என்ற பெண் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு எதிரே அமர்ந்திருந்த ஒரு நபர், அவருடைய அனுமதியின்றி ரகசியமாகப் படம் மற்றும் வீடியோ பதிவு செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்,...
மரம், செடி, கொடிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி யாருக்கும் விவரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒருபுறம் வளர்ச்சியின் பெயரால் மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் சில மனிதர்கள் அவற்றை மீண்டும் வளர்க்க வேண்டும் என்ற உறுதியோடு...
கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் நீண்டகாலமாகப் பிரச்சினை நீடித்து வருகிறது. முன்னதாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுமக்கள் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி வாங்குவதற்கு வசதியாக, வங்கி ஏடிஎம் போல செயல்படும் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘அன்னபூர்த்தி கிரெயின் ஏடிஎம்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், அம்மாநிலத் தலைநகர்...