துருக்கியின் சாம்சூன் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, ஒரு நபர் தற்கொலைக்கு முயன்ற பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்வித்துறையில் அரசு ஊழியராகப் பணியாற்றி வரும் ஆர்.யு. என்ற அந்த நபர், விவாகரத்து நடைமுறைகள்...
ஆந்திரப் பிரதேசம் விஜயநகரம் மாவட்டத்தில், 10 ஆண்டுகள் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட மனைவியைப் பண ஆசைக்காகக் கணவனே கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கனிமேர்கா கிராமத்தைச் சேர்ந்த புங்கா சந்தியா என்பவரும்,...
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துடன் கேஸ் சிலிண்டர் ரசீதை இணைப்பது கட்டாயம் இல்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட அளவில் இ-சேவை மையங்கள் மூலம் பலர் புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்து...
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு வேலைவாய்ப்பு முறேகடு நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச...
விலையுயர்ந்த ஐபோன் வாங்குவதற்காக இளைஞர்கள் குற்றங்களில் ஈடுபடும் இரு அதிர்ச்சி சம்பவங்கள் மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளன. ஐபோன் மீதுள்ள மோகம் காரணமாக நிகழ்ந்த இந்த குற்றச்சம்பவங்கள் காவல்துறையினரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளன. முதல்...
மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் உள்ள தாராஷிவ் மாவட்டத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. நல்துர்க் பகுதியில் உள்ள பூய் கோட் கோட்டையின் மேல் கோபுரத்திலிருந்து ஒரு தாயும் அவரது மூன்று மகள்களும் கீழே குதித்துள்ளனர். இதில்...
ஹர்ஷித் சுரேகா ஜிம்மில் இருந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பெங்களூருவில் கடும் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அவரது பைக்கின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த ‘டாப் பாக்ஸ்’ கழன்று வழியிலேயே விழுந்துவிட்டது. ஆனால்,...
சோஷியல் மீடியாவில் லைக்ஸ் மற்றும் ஃபாலோயர்களைப் பெறுவதற்காக மக்கள் தங்கள் உயிரையே பணயம் வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ஓடும் ரயிலில் கதவுக்கு வெளியே தொங்கியபடி ஸ்டண்ட் செய்து ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த...
கற்பனை செய்து பாருங்கள், ஒரு நோயாளியின் இரண்டு சிறுநீரகங்களும் சரியாக இயங்காமல், அவருடைய வாழ்க்கை டயாலிசிஸ் இயந்திரத்தையே நம்பி இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் மருத்துவர்கள் மனித சிறுநீரகத்திற்குப் பதிலாகப் பன்றியின் சிறுநீரகத்தைப் பொறுத்தி, அது சுமார்...
சற்று வயது முதிர்ந்த ஒரு மணமகன், தனது வாழ்நாளின் அசாத்திய முடிவாக ஒரு கைம்பெண்ணைத் திருமணம் செய்யச் சம்மதித்த உன்னத வாழ்வியல் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளப் பக்கங்களில் மாபெரும் விவாதப் புயலையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது....