சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு முன்பாக ஓட்டுநர் பயிற்சி பெறுவதும், பின்னர் தேர்வு எழுதி உரிமம் பெறுவதும் மிகவும் பொறுப்பான செயலாகும். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ஓட்டுநர் தேர்வின் முழு நடைமுறையையுமே...
ராஜஸ்தானில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி மேலாளர் போல் இணையவழியில் நடித்து, 90 வயதான முன்னாள் மாவட்ட நீதிபதி கண்பத் சிங் பண்டாரியிடம் இருந்து ரூ.2.50 கோடியை மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் தேடி...
தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அறைகளை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளை அதிநவீன முறையில் மேற்கொள்வதற்காக ரூ.5 கோடி மதிப்பில் இந்த...
பீகாரில் குப்பைத்தொட்டி கொள்முதலில் கூட ஊழல் நடந்துள்ளதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்வின் மகள் ரோகிணி ஆச்சார்யா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சந்தையில் ரூ.1,500 மதிப்புள்ள ஒரு...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி ஜங்ஷனில் வியாழக்கிழமை அன்று இரயில்வே பாதுகாப்பில் பெரும் அலட்சியம் வெளிப்பட்டது. பீகாருக்குச் செல்வதற்காகக் கிளம்பிய நிரஞ்சன் என்பவரின் குடும்பத்தினர், அவசரத்தில் பொதுப் பெட்டிக்கான பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு, அவத் அஸாம் இரயிலின்...
உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நோய்டாவில், காசியாபாத்திலிருந்து தன்கவுர் பகுதியில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த மஜித் என்ற இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சாம்சங் ஸ்மார்ட்போன் திடீரென அளவுக்கு அதிகமாக சூடாகி, புகை வெளியேறி...
பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் வகையில் வீடும் கார்களும் மணப்பெண் போல ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டு, தாயான ஷிகா சர்மா தனது மகளை மிகுந்த உற்சாகத்துடன் வீட்டிற்கு அழைத்து வரும் நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் பலரின்...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் விலங்கு வதைத் தொடர்பான அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர், காகம் ஒன்றை உயிருடன் பிடித்துத் தனது மிதிவண்டியின் கேரியரில் கட்டிக்கொண்டு...
குளிர்பான பாட்டில் மற்றும் ஆர்.ஓ குழாயைப் பயன்படுத்தி வாளி நிறைந்தவுடன் தானாகவே தண்ணீர் நிற்கும் முறையைக் கண்டுபிடித்த ஒரு நபரின் அசத்தலான சிந்தனை சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருவதுடன், பலரின் கவனத்தை ஈர்த்து வியப்படையச்...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஹாடி ஷரீஃப் காவல் எல்லைக்குட்பட்ட வாடி-ஏ-முஸ்தபா பகுதியில் ஒரு விசித்திரமான திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. போதை மயக்கத்தில் வீட்டிற்குள் புகுந்த திருடன் ஒருவன், அங்கிருந்த தங்க நகைகள் மற்றும் செல்போன்களைத் திருடியுள்ளான்....