கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையில் கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இத்தகைய சிறப்புப் பிரிவினர் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச்...
புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், பள்ளியில் உள்ள ஒரு செல்வந்த வீட்டு மாணவனால் நீண்ட நாட்களாகக் கொடுமைப்படுத்தப்பட்டு, கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்துள்ளார். இது குறித்து அந்த மாணவர் தனது பெற்றோரிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும்...
டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த 15 வயது சிறுமி தன்வி, அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012 முதல் சிகிச்சை பெற்று வந்த தன்விக்கு,...
தன்னை ஒரு நாகப்பாம்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தீவிர வெறியால், பெண் ஒருவர் தனது கழுத்தில் அணிந்திருந்த நாகாபரண டாலரை (Locket) நாளுக்கு நாள் அளவுக்கு அதிகமாக இறுக்கிக் கொண்டே சென்றுள்ளார். இதனால் அவரது...
நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள பனிப்பாறை ஏரிகள் அடுத்த பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன....
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகின் மிக முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ‘ஹோர்முஸ் நீரிணை இன் பெயரை ‘டிரம்ப் நீரிணை’ என்று மாற்றப் போவதாகத் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில்...
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சந்திப்பிற்கு பிறகு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவுக்கு...
உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனித வடிவிலான ரோபோட்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ரோபோக்கள் மனிதர்களின் கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட வாய்ப்புள்ளது என்ற அச்சமும் மனிதர்களிடையே நிலவி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும்...
சென்னை அம்பத்தூர் வரதராஜபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம பெண் ஒருவர் மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாகக் கூறி வீடு வீடாகச் சென்று நோட்டமிட்டு வந்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஈஸ்வரி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அசோக் சரவணன் என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த ராதிகா என்பவருக்கும் வரும் 17-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தனது வருங்கால மனைவிக்காக ஒரு...