தமிழ்ச்சினிமாவில் குழந்தைகளின் உலகத்தை, அவர்களின் பள்ளி வாழ்க்கை, நட்பு, சண்டை, ஏமாற்றங்கள் என அனைத்தையும் மிக இயல்பாகவும் உணர்ச்சிகரமாகவும் காட்டிய மிக முக்கியமான திரைப்படம் ‘பசங்க’. இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த...
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், ஆளும்கட்சியாக இருந்த திமுகவிற்குள் பெரும் உள்முக விவாதங்களைத் தூண்டியுள்ளது. குறிப்பாக, நீண்டகாலமாக பாஜக எதிர்ப்பு அரசியலைத் தனது முதன்மைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வந்த திமுகவிற்குள்ளேயே,...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிமங்கலம் காந்தி நகர் பகுதியில் மது பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு, கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான...
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் அடுத்தடுத்த மரணங்கள் ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக வரிசையாகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்கள் மரணமடைந்து கண்ணீர் கடலில் ஆழ்த்திய சோகம்...
தமிழக அரசியல் வரலாற்றில் பல தசாப்தங்களாக நிலவி வந்த சில அரசியல் கணக்குகளையும், மரபுகளையும் உடைத்தெறிந்து, நடிகர் விஜய் (தவெக தலைவர்) தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதை அவரது ரசிகர்களும், தொண்டர்களும் இன்னமும் விமரிசையாகக் கொண்டாடி...
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில், கூலி தொழிலாளி ஈஸ்வரி என்பவர் தனது இடத்தை மீண்டும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகச் செல்பவர்களின்...
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் (உதவி ஆய்வாளர்) மற்றும் மாவட்ட எஸ்பி-யின் தனிப்பிரிவு காவலர் இடையே நிலவி வந்த திருமணத்திற்கு மீறிய உறவு, தற்போது காவல் துறையினரின் அதிரடி...
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே, பைக் கேட்டு வரவழைக்கப்பட்ட ஐடிஐ (ITI) மாணவர் ஒருவர் டாஸ்மாக் கடைக்கு அருகில் வைத்து மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமநாடு...
கடந்த முப்பது ஆண்டுகாலமாக ஒரு பெண்ணை ஏறத்தாழ 1,000 ஆண்களுடன் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொள்ள வைத்த கொடூர குற்றத்திற்காக, ரோட்னி ஜான்ஸ்டன் (67) என்ற நபருக்கு நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நோர்போக்கில்...