சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தின் 5-வது நடைமேடையில் நேற்று மாலை ஐந்து மணியளவில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இரயில் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அப்போது பொதுப்பெட்டிப் பகுதியில் பயணம் செய்ய வந்த பெண் ஒருவர், கூட்ட நெரிசலில்...
கடலூர் மாவட்டம் விக்கிரவாண்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்ணுத்தோப்பு பாலம் அருகே, மண்ணில் அரைகுறையாகப் புதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலத்தை வடலூர் போலீசார் மீட்டனர். கழுத்து அறுக்கப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் இருந்த அந்தப்...
வைகாசி விசாக விழாவின் போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால், கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் மயக்கமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகேயுள்ள ஸ்ரீராம்புரா கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ராம்சிங் என்பவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டாவது திருமணம் காரணமாக அவருக்கும், அவரது முதல் மனைவி சுனிதாவிற்கும் இடையே...
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ (Sigma) திரைப்படம், நீண்ட படப்பிடிப்பிற்குப் பிறகு ஒருவழியாக நிறைவடைந்து வரும் ஜூலை 31ஆம் தேதி திரைக்கு வரத் தயாராகிவிட்டது. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பிரம்மாண்டமாகத்...
திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், புகழ்பெற்ற கார் பந்தய வீரருமான நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இத்துயரச் செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும்...
உலகப்புகழ் பெற்ற செட்டிநாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் காரைக்குடி, மண்ணின் பெருமையைப் பறைசாற்றும் உன்னதமான கட்டடக்கலைக்கு என்றும் பெயர் பெற்றதாகும். காலத்தைக் கடந்து கம்பீரமாக நிற்கும் கலைநயமிக்க கட்டுமானங்களும், தமிழர்களின் வாழ்வியல் நெறிகளையும் கூட்டுக்குடும்பப் பண்பாட்டையும்...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்கத் தீவிரமாக முயன்ற திமுக, எதிர்பாராத தோல்வியைச் சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்துக்குத் தள்ளப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நடிகர்...
நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி பொறுப்பில் இருந்து முழுமையாக விலக முடிவெடுத்துள்ளதாகத்...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், கல்வி அமைச்சர் ராஜ்மோகனுக்குக் கூடுதலாகத் திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத்துறையையும் ஒதுக்கீடு செய்துள்ளார். இ முடிவிற்குத் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில்...