செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் அருகேயுள்ள பூந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் 94 வயது தாயார் சரோஜா, வயது முதிர்வு காரணமாகத் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம் உடையவராக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று...
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28) என்பவருக்குச் சுமதி (26) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். அலைபேசியில் யாருடனோ ரகசியமாகப் பேசியது தொடர்பாக தம்பதிக்குள்...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக ஆளுமைகள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் ஜூன் 11ஆம் தேதி தேனி மாவட்டத்தில் நல்லடக்கம்...
புதுச்சேரியில் உள்ள ஒரு புகழ்பெற்ற உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய கோழி இறைச்சி பிரியாணியில் ஈ ஒன்று கிடந்துள்ளது. இதைக் கண்டு கடும் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த அந்த நபர், சம்பந்தப்பட்ட உணவகத்தின் அஜாக்கிரதை...
பாஜக பெண் நிர்வாகியும், இந்தியாவின் முன்னணி ரேஸ் வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா மற்றும் அவரது பச்சிளம் குழந்தைகள் குறித்து யூடியூபில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் கர்நாடகாவில் வைத்து சென்னை...
மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் இரண்டு ஆண்டு நிறைவு விழா டெல்லியில் நேற்று வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமைப் பொது...
கர்நாடக மாநிலம் மண்டியா டவுன் நேருநகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்த பிரபாகர் என்பவர், கடன் தொல்லை மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் நெருக்கடி காரணமாகத் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி, நேற்று...
கடந்த 2016-ஆம் ஆண்டு நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். திரையுலகில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் வெற்றிகரமாக 10 ஆண்டுகளை...
‘ரோஜாக் கூட்டம்’, ‘பூ’, ‘டிஷ்யூம்’ போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்களின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் இடம்பிடித்த இயக்குநர் சசி, தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘நூறு சாமி’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். ‘பிச்சைக்காரன்’...
தமிழ் சினிமாவின் கிராமியக் கதைகளின் தந்தை என்று போற்றப்படும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, மண்ணின் மணத்தை உலகறியச் செய்த மாபெரும் படைப்பாளி ஆவார். அவரது திரையுலகப் பயணத்தில் பல வெற்றிகள் இருந்தாலும், அவரது வாழ்க்கையையே மாற்றி...