தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் முகவரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் இந்த...
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வழங்கும் ரூ.40 லஞ்சம் அல்ல, அது அன்பளிப்புதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் OS மணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இதுதொடர்பாக பேசிய அவர், கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் உழைப்பைக்...
தமிழக சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மகேந்திரா நிறுவனத்தின் சொகுசு கார்கள் சோதனை ஓட்டத்திற்காக சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன....
சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில்...
தமிழக சட்டசபையில் பயிர் கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு வருமா என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மேலும் கூறிய அவர், “விவசாயிகளுக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா? 5 ஏக்கருக்கு குறைவாக...
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு தந்தைக்கு நேர்ந்த சோகமும், அதன் பின்னணியில் உள்ள கொடூரமும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகளுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த வாலிபரைத் தட்டிக் கேட்டதற்காக, ஒரு தந்தை மீது...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமி நினைவிடத்தில் அவரது மனைவி சோனியா காந்தி, மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மலர்...
ஜெய்ப்பூர் விஸ்வகர்மா பகுதியைச் சேர்ந்த மகேஷ் மீனாவின் மனைவியான கவிதா மீனா, ஆகஸ்ட் 5 அன்று தன் கணவரிடம் மருந்து வாங்கச் செல்ல வேண்டும் எனக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். திட்டமிட்டபடி பஸ்ஸி...
ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாததற்காக வகுப்பாசிரியர் நடத்திய கடுமையான தாக்குதலால் 6 வயது சிறுவன் பிரணய் தேஜா வகுப்பறையிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். பாடம் எழுதவில்லை என்ற சிறு...
ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க இனி அசல் ரேஷன் அட்டையைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.வெங்கடரமணன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அசல் அட்டைக்கு மாற்றாக, ரேஷன் கார்டின் மென்பொருள் நகல் அல்லது...