உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் மிக பலத்த மழையின் காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, டேராடூன் – டெல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சையத் மஜ்ரா கிராமத்தில் பெய்த கனமழையால், அங்கிருந்த...
சஞ்சய் என்ற நபர் சமீபத்தில் இண்டிகோ விமானம் ஒன்றில் சாதாரணப் பயணியாகப் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த விமானத்தில் பயணிகளை இன்முகத்தோடு வரவேற்ற விமானப் பணிப்பெண் வேறு யாருமல்ல, அவரது சொந்தத் தங்கைதான். தனது தங்கை...
ஹரியானாவின் சோனிபட் இரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் செய்த அதிர்ச்சியூட்டும் செயல் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பணியாளர் இரயில் நிலையத்தின் நடைமேடையை மிகவும் சுத்தமாகப் பெருக்கி, அங்கிருந்த குப்பைகள்...
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றின் போது, மனுதாரர் ஒருவர் நீதிமன்ற அறையிலேயே வழக்கு ஆவணங்களை வீசியெறிந்து, நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலகாபாத் உயர்...
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், திருமணமான நான்கே மாதங்களில் கள்ளக்காதலிக்காக மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானாவைச் சேர்ந்த அவினாஷ் நார்னே என்பவருக்கும், ராஜிதா சபினேனி...
இந்தியாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களை ஏமாற்றி, பல ஆண்டுகளாக காவல்துறையிடம் சிக்காமல் இருந்த பிங்சன் ஜான் என்ற நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை ஒரு செல்வந்த தொழிலதிபர் அல்லது பெரிய நிறுவனத்தின்...
தெலுங்கானாவின் சூர்யாபேட்டை பகுதியில் தங்களது இரண்டு குழந்தைகளை இரும்பு கம்பியால் அடித்தும், சிகரெட்டால் சுட்டும் கொடுமைப்படுத்திய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லாரி ஓட்டுநரான ரவி மற்றும் அவரது மனைவி இந்து என்பவர்களே இந்த கொடூர...
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள கதானா பகுதியில் தனியாக வசித்து வந்த 80 வயதான தினேஷ் சந்திர அகர்வால் என்ற முதியவர், அவரது வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு...
பெங்களூரு புறநகர்ப் பகுதியான ஆனேக்கல் தாலுகாவில் உள்ள மாரசூரு மடிவாலா கிராமத்தில், மதுஸ்ரீ என்ற 8-ஆம் வகுப்பு மாணவி கடந்த புதன்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசு உயர்நிலைப் பள்ளியில்...
பெற்றோர்கள் தங்களை வயதான காலத்தில் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தங்களது பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த சொத்துக்களை, அவர்கள் தங்களைக் கவனிக்கத் தவறினால் மீண்டும் திரும்பப் பெறலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது....