விஜய் தொலைக்காட்சியின் ஆகச்சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ (சீசன் 7) தற்பொழுது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் எவ்வித ஆரவாரமும் இன்றி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, அடுத்தடுத்த சீசன்களில் மக்கள் மத்தியில் மாபெரும்...
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானின் நடிப்பில் வெளியாகி, இந்திய சினிமா வரலாற்றின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் ‘லகான்’ திரைப்படம் வெளியாகி கால் நூற்றாண்டு (25 ஆண்டுகள்) நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு, இப்படத்தின்...
இந்தியத் திரையுலகில் முன்னணி பான்-இந்தியா நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, ஆரம்பகால விமர்சனங்களை முறியடித்து இன்று உச்சத்தை தொட்டுள்ளார். தெலுங்குத் திரையுலகில் அவர் அறிமுகமானபோது, அவரது நடிப்பு மற்றும் தோற்றம் குறித்துப் பல எதிர்மறையான...
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக – அதிமுக ஆகிய இரு துருவ அரசியலை உடைத்தெறிந்து, ஒற்றை ஆளாகப் புதியதொரு பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். தேர்தல் என்றாலே...
ஆந்திரப் பிரதேசம் பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்திலுள்ள வெலக வலசா கிராமத்தைச் சேர்ந்த தடங்கா ரமேஷ் (30) என்ற குடும்பஸ்தர், ஊர் மக்களால் பில்லி சூனியம் வைத்ததாகத் தவறாகச் சந்தேகிக்கப்பட்டார். அந்தக் கிராமத்தில் வசிக்கும் சிலருக்குத் திடீரென...
பீகார் மாநிலம், ரோஹிவா கிராமத்தைச் சேர்ந்த ஜாக்லல் மஹாதோவ் என்பவரது இளைய மகள் மம்தா குமாரி. இவருக்கு நான்கு மூத்த சகோதரிகள் உள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் திருமணமாகித் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில்...
சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் (38). இவருக்கும் சித்ரா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 14 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்....
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான மாரீசெல்வன் (43), திருச்சியில் உள்ள கல்மந்தை காலனிப் பகுதியில் வசிக்கும் தனது தோழியான திருநங்கை ஆதிரா என்பவரைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்குப் பேசிவிட்டுத் திரும்பும்போது, ஆதிராவின் தங்கை கடைக்குச்...
திருச்சியில் நடைபெற்ற தவெக-வின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில், “தேர்தல் அரசியலில் இவ்வளவு காலம் நீடித்து வந்த சாதி, மதம் மற்றும் பணம் கொடுத்து வாக்குகள் வாங்குவதை நாம் உடைத்தெறிந்துள்ளோம்” என அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான...
திண்டுக்கல் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த தம்பதியரின் குடும்ப சண்டை, இறுதியாகக் கொடூரக் கொலையில் முடிவடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகராஜ் (45) என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வழக்கம் போல ஏற்பட்ட...