உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு சிகஞ்சி கடைக்காரர், பொதுக் கழிப்பறையில் இருந்து தண்ணீர் பிடித்து வந்து பானம் தயாரிப்பதாகக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும்...
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டை நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு புறப்பட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். விண்ணமாலா கிராமத்தைச்...
கூகுள் பே, போன்பே போன்ற UPI செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய விதிமுறை டிஜிட்டல் பணப் பரிமாற்ற...
பிரபல தொலைக்காட்சியில் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் ‘தமிழா தமிழா’ என்ற விவாத நிகழ்ச்சியில், “பல வேலைகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுபவர்கள் மற்றும் அவர்களது குடும்ப நபர்கள்” என்ற நெகிழ்ச்சியான தலைப்பில் விவாதம் ஒன்று நடத்தப்பட்டது. குடும்பத்தின்...
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா, தான் ஏன் திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்தேன் என்பது குறித்த சுவாரஸ்யமான பின்னணியை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். சுமார்...
தமிழகத்தில் பொறியியல், பல்வகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் வழங்கும் நடைமுறையை எளிமையாக்கத் தமிழக அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட அளவில் இதற்கென பிரத்யேகமாக கல்விக்...
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாகப் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. கொட்டும்...
பொதுவாகப் பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இ-ரிக்ஷா, தற்போது விவசாய நிலத்தை உழுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சுவாரசியமான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடினமான மண் பகுதியை உழுவதற்கு அதிக சக்தி கொண்ட...
ஒரு தந்தை தன் வாழ்நாள் முழுவதையும் பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே அர்ப்பணிக்கிறார். தனக்கென்று எதையும் வாங்கிக் கொள்ளாவிட்டாலும், பிள்ளைகளின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணவே அவர் உழைக்கிறார். பிள்ளைகள் வளர்ந்த பிறகு தந்தையின் இந்தத் தியாகத்தைப் புரிந்து...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மத்திய அரசின் குளறுபடிகளை கண்டித்து, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்....