பெண்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உலகளவில் புதிய பரிமாணத்தை எட்டி வரும் நிலையில், ‘Cycle Wellness’ (மாதவிடாய் சுழற்சி ஆரோக்கியம்) என்ற புதிய அணுகுமுறை பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது. பாரம்பரியமாக மாதவிடாய்...
திரையுலகில் இருந்து அரசியல் களம் புகுந்து, தங்களின் முதல் தேர்தலிலேயே ஆளுங்கட்சியான திமுகவையே வீழ்த்தி தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ளார் தவெக தலைவர் விஜய். இன்று தலைமைச் செயலகத்திற்குச் செல்வதற்காக அவர் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து...
இலங்கைத் திரையுலகை சர்வதேச அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒரே நேரத்தில் மிக பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் திரைப்படம் தான் ‘ராவண மகன்’ (தமிழில்) / ‘வீரா’ (சிங்களத்தில்)....
இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் காரணமாக, பலரது உண்மையான வயதை விட அவர்களின் இதயத்தின் வயது மிக வேகமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS)...
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) என்ற பெயரில் பக்கத்தைத் தொடங்கி, சமூக வலைதளங்களில் பெரும் அலையை ஏற்படுத்தியவர் அமெரிக்காவில் படித்து வரும் அபிஜித் தீப்கே. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்...
அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், எட்டு ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் வலம் வந்த சி.விஜயபாஸ்கர், தற்போது தனது எம்.எல்.ஏ பதவியையும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் உருக்கத்துடன் ராஜினாமா...
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த புத்தூர் வாணிய தெருவில் வசித்து வந்தவர் விவசாயி காமராஜ் (65). இவரது மனைவி வள்ளி (59). இவர்களது இரண்டு மகன்களும் திருமணத்திற்குப் பிறகு தங்களது குடும்பத்தினருடன் சென்னையில் குடியேறி வாழ்கின்றனர்....
கோவை சாய்பாபாகாலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா (32) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து அபிஷேக் (6) என்ற மகனுடனும், மூன்று வயது மகளுடனும் தனியாக வாழ்ந்து வந்தார். அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் வேலை...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் ஹரிஹரசுதன் (31) லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் சர்மிளா என்ற பெண்ணிற்கும் கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. தனது...
தமிழகத்தில் உள்ள ஆன்மிகத் தலங்களின் வளாகங்களுக்குள் செயல்படும் அனைத்துக் கடைகளிலும் அர்ச்சனை மற்றும் வழிபாட்டுப் பொருள்களின் கட்டண விவரங்களை பக்தர்களின் பார்வையில் படும்படி தெளிவாகப் பலகையாக வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை...