தமிழக கூட்டுறவு வங்கிகளில் 1 மே 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அண்மையில் அரசு அறிவித்திருந்தது....
20-வது நூற்றாண்டின் இறுதியில், அதாவது 1982 முதல் 2000-ஆம் ஆண்டு வரை இஸ்ரேலியப் படைகளின் முக்கியப் பாதுகாப்புத் தளமாக விளங்கிய பியூபோர்ட் கோட்டை, தற்போது நடைபெற்று வரும் லெபனான் போரின் போது மீண்டும் இஸ்ரேல் இராணுவத்தால்...
தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் பிரிவினரை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) சார்பில் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை மாநிலம் முழுவதும் சிறப்பு...
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகச் சுருக்கமாகப் பேசிச் சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய், இன்று திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் மீண்டும் தனது பழைய ‘பீஸ்ட் மோடில்’...
இந்தி மற்றும் மராத்தி திரையிசை உலகில் முத்திரை பதித்த பழம்பெரும் பாடகி சுமன் கல்யாண்பூர் (89), உடல்நலக் குறைவு காரணமாக மும்பை லோகண்ட்வாலாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்றிரவு காலமானார். கடந்த சில மாதங்களாகவே வயது...
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற வாக்குறுதியின்படி விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தில் புதிய...
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய், தான் ‘சூட்-கோட்’ அணிந்து வருவதை விமர்சிப்பவர்களுக்கு முதன்முறையாக நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்....
அண்மையில் திமுக நடத்திய ‘ஜென் சி’ (Gen Z) மற்றும் 2கே கிட்ஸ் மீட்டிங், தமிழக அரசியலில் இளைய தலைமுறை வாக்காளர்களின் முக்கியத்துவத்தை அந்த கட்சி உணர்ந்திருப்பதை அப்பட்டமாக காட்டுகிறது. ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் நிலப்பற்றாக்குறை மற்றும் நிலங்களின் விலை அதிகரித்து வரும் சூழலில், அரசு நிலங்களை மிகவும் திறம்பட பயன்படுத்தும் வகையில் புதிய எஃப்.எஸ்.ஐ (Floor Space Index) கொள்கையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது....
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள குன்னத்தூர் பகுதியில் அரசு அனுமதியுடன் இயங்கும் கல்குவாரியில், தவெக எம்.எல்.ஏ அபிஷேக் அரசு அதிகாரிகளுடன் இணைந்து நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கிருந்த ஒருவரிடம் ஆவணங்களைக் காட்டி படிக்கச் சொன்னபோது,...