மத்தியப் பிரதேச மாநிலம் டீகம்கர் மாவட்டத்தில் உள்ள அரசு நியாயவிலைக் கடையில், ஏழை எளிய மக்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கோதுமை மூட்டையில் விலங்குகளின் எலும்புகள் மற்றும் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில், கோவிலில் கடவுளுக்குச் மாலை நேர ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்த போதே பூசாரி ஒருவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் நெஞ்சை உருக்கும்...
பீகார் மாநிலம் பாட்னாவில் ஓடும் இரயில் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பொதுவாக குடிசைப் பகுதிகள் என்றாலே கிழிந்த தார்ப்பாய்கள், மூங்கில் தட்டிகள் மற்றும் கடும் வெயிலில்...
தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவைச் சேர்ந்த திறமைமிக்க கைத்தறி நெசவாளர் நல்லா விஜய் குமார், ஒரு சிறிய தீப்பெட்டிக்குள் அடங்கக்கூடிய அளவிலான ஒரு அரிய பட்டுப் புடவையை நெய்து சாதனை படைத்துள்ளார். சாதாரண புடவைகளைப் போல 5.5...
உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், ஓர் ஆசிரியரும் பெண் உதவி ஆசிரியை ஒருவரும் பள்ளி அறைக்குள்ளேயே அந்தரங்கமான நிலையில் இருக்கும் ரகசிய கேமரா காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும்...
சமூக வலைதளங்களில் தற்பொழுது ஒரு தாய் மற்றும் அவரது ஒரு வயதுக் குழந்தையின் நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு தாய் தனது ஒரு வயதுக் குழந்தையை...
நாகர்கோவில் காவல் மரணம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன், தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முன்னதாக அஜித்குமார் காவல் மரணத்தின்போது, அன்றைய...
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பைதோனி பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கிடங்கு வாட்ச்மேன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு அருகே உள்ள பொதுக்...
தென்காசி மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு முக்கிய உள்ளூர் திருவிழாக்களை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர். தென்காசி சங்கரநாராயணர் கோயில் புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழாவை ஒட்டி ஜூலை 28-ம் தேதியும், கொல்லிமலை வல்வில் ஓரி...
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் கடந்த 60 நாட்களில் நான்கு காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஐ. பரந்தாமன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகர்கோவிலில்...