கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் எரமம்-குட்டூர் பகுதியைச் சேர்ந்த டி. சூரஜ் – விஜிஷா தம்பதியரின் ஒரே மகனான தேவன்ஷ் சௌர்யா என்ற 18 மாதக் குழந்தை, கடந்த ஜூலை 5 அன்று வீட்டின் வெளியே...
நொய்டாவில் பெய்த பலத்த மழையின் போது, சாலையோரம் இருந்த திறந்தவெளி வடிகாலில் விழுந்து ஆர்யன் என்ற இளம் பொறியாளர் உயிரிழந்த சோகமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை காலையில், நொய்டா செக்டர்...
பிலாய் பகுதியில் உள்ள வைஷாலி நகரில் தங்கி செவிலியர் படிப்பு படித்து வந்தவர் குஷி சாகு. இவர் தனது படிப்பிற்காக வேறு நகரத்திலிருந்து இந்த பகுதிக்கு குடிபெயர்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த...
தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழலில், அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தவெக கட்சிக்குத் தாவி வரும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை,...
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தற்பொழுது தனித்து ஆட்சி நடத்தி வரும் சூழலில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் எதிர்கால அரசியல் கணக்குகளை மனதில் வைத்துப் பனையூர் தவெக தலைமை...
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் மரிய மைக்கேல். லாரி ஓட்டுநரான இவருக்கு, 9-ஆம் வகுப்பு படிக்கும் மரிய நிரோஷா என்ற மகளும், 7-ஆம் வகுப்பு படிக்கும் மரிய கெனிஸ்டன் என்ற மகனும் இருந்தனர்....
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 33 வயது இளம்பெண், கணவரைப் பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்காகக் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த...
எதிர்காலத்தில் நடைபெறும் போர்கள் பெருமளவு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படலாம் என்றாலும், தகுதிவாய்ந்த ராணுவ வீரர்களின் வலிமை மற்றும் நாட்டின் அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவையே இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கும் இடையே அரசியலைக் கடந்த ஒரு தனிப்பட்ட நட்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும்...
கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான விவகாரம் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக முதல்வர் விஜய் சமீபத்தில்...