தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வை முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து...
சிரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ‘ஃபோர் சீசன்ஸ்’ ஹோட்டலில் தங்கியிருந்தார். அவர் இன்று காலை சிரிய அதிபர் அகமது அல் ஷாஹ்ராவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹோட்டலை...
வயநாடு கள்ளாடி பகுதியில் அனக்கம்போயில்-மேப்பாடி சுரங்கப் பாதை திட்டப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, இயற்கையானது அல்ல என்றும் அது மனிதத் தவறுகளால் ஏற்பட்ட ஒன்று என்றும் கேரள வேளாண்மைத் துறை அமைச்சர்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சியின் முக்கியக் கூட்டத்தை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் புறக்கணித்ததாகத் தகவல்கள் வெளியாயின. இதனால், அவர் ஆளுங்கட்சியான திமுக அல்லது வேறு ஏதேனும் மாற்றுக்கட்சிக்கு மாறக்கூடும்...
தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள் மற்றும் மன உளைச்சல்கள் காரணமாக, சினிமாவில் இருந்து நிரந்தரமாக விலகப்போவதாக நடிகர் ரவி மோகன் சில காலத்திற்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கும் ஒட்டுமொத்த...
ஹைதராபாத்தின் சரூர்நகர் பகுதியில், சாலையில் நடந்து சென்ற ஒருவரின் கவனத்தைத் திசைதிருப்பி, அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பைக்கில் வந்த இருவர், சாலையில் நடந்து சென்ற பாதசாரிக்கு...
தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி, டாஸ்மாக் விற்பனையாளர்களின் மாதச் சம்பளம் ₹19,413 ஆகவும், டாஸ்மாக் மேற்பார்வையாளர்களின் மாதச் சம்பளம் ₹22,313 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய...
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கு முன்பாக, தகுதியான பயனாளிகளைக் கண்டறிய அரசு சில முக்கிய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக தாவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏற்கனவே இத்தொகையைப் பெற்று...
தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், காவல்துறை முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முன்னாள்...
கர்நாடக மாநிலம் பாலகண்டி கிராமத்தில் உள்ள அரசு உயர் தொடக்கப் பள்ளியில், பள்ளியின் பிரதான நுழைவாயில் திடீரென சரிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் படுகாயமடைந்தனர். கேட்டைத் திறக்க முயன்றபோது, அது கீல்களிலிருந்து கழன்று தரையில் விழுந்து...