உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரின் ஹர்ஷ் நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் எரிபொருள் நிலையத்தில் விசித்திரமான மோசடிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சரண் சிங் என்பவர் தான் புதிதாக வாங்கிய ‘வோக்ஸ்வாகன் விர்டஸ்’...
திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வந்த பெண்களைக் குறிவைத்து ஒரு கும்பல் அடுத்தடுத்து நடத்திய கொடூரத் தாக்குதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தர்மபுரியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஊர்...
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தின் வட்டம்குளம் பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவர், பழுதான தனது காரைப் பல வருடங்களாகத் வீட்டின் முன் சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தார். அந்த வழியாகச் சென்ற பாலக்காட்டைச் சேர்ந்த ரிஸ்வான் (21)...
தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட் நோக்கி படையெடுக்கும் நடிகைகளின் வரத்து சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவருக்கும் இடையே வட இந்திய...
ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வந்த இரு வேறு பெண்களை, மர்ம கும்பல் ஒன்று காட்டுப்பகுதிக்குள் கடத்திச் சென்று நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து, நகைகளைப் பறித்ததோடு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவங்கள்...
சென்னை கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம் மீன் சந்தையில், தற்போது மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட போதை ஆசாமிகள் நான்கு பேர் ஒரே இருசக்கர...
சின்னத்திரை மற்றும் ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘டாக்டர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து புகழ்பெற்றவர் தீபா. இவருடைய தந்தை புலவர் கணேசன் (70). இவர் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பஜாரில்...
திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் மூக்கு அறுவை சிகிச்சையின் போது செவிலியர் மாணவி சீதாலட்சுமி (19) திடீரென உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு மூக்கில்...
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மற்றும் புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட ரயில்வே திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்தும் நோக்கில், தமிழக அரசு தற்போது ஒரு மிக முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இம்மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு...
நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயத் தம்பதியான சிவன் (60), வைரம்மாள் (57) ஆகியோரின் இளைய மகள் அமுதா (22). இவருக்குத் திருமணமாகாத நிலையில், தனது அக்கா கணவருடன் தவறான பழக்கம் ஏற்பட்டு நாளடைவில்...