தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் குற்றம்சாட்டி, தனது மனைவியின் முகத்தில் ராஜா என்ற நபர் கத்தியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை பலமுறை கண்டித்தும் கேட்காததால் தமக்கு...
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகப் பொதுவெளியில் பேசியதற்காக நடிகர் ரவி மோகன் பகிரங்கமாக மன்னிப்பு...
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடனான தனது திரைப்பயண நினைவுகளையும், “மருதுபாண்டி” படம் உருவானபோது நடந்த சுவாரசியமான தகவல்களையும் இயக்குனர் மனோஜ் குமார் நேர்காணல் ஒன்றில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ராம்கி மற்றும் சீதா நடிப்பில் உருவான...
திரைையுலகிலும் அரசியலிலும் முன்னணி ஆளுமையாக விளங்கும் குஷ்பு மற்றும் பிரபல இயக்குநர் சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவின் திருமண வேலைகள் தற்போது சோஷியல் மீடியாவின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளன. இந்த நட்சத்திர திருமணத்திற்கான...
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகி, புதிய அரசியல் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக பாஜகவில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ராவத்தநல்லூர் கிராமத்தில், தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரிடம் நள்ளிரவிலும் அதிகாலையிலும் இருமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற வாலிபரை அக்கம் பக்கத்தினர் மடக்கிப் பிடித்து...
தென்னிந்தியத் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, தற்போது தனது கேரியரின் மற்றொரு பொற்காலத்தை அனுபவித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான “லியோ”, “குட் பேட் அக்லி” மற்றும் சமீபத்திய...
மாலியில் நடந்த ஒரு மத வழிபாட்டு நிகழ்வை முடித்துவிட்டு நைஜர் மற்றும் அல்ஜீரியா எல்லைப் பகுதியில் லாரியில் திரும்பிக் கொண்டிருந்த பயணிகள், சஹாரா பாலைவனத்தில் வாகனப் பழுது காரணமாக நடுவழியில் சிக்கிக் கொண்டனர். சுட்டெரிக்கும் கடுமையான...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் ஒருவரைத் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல்...
மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரான் தனது அண்டை நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்து 7 அதிநவீன ஏவுகணைகளை ஏவி நடத்திய தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது....