பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், விவசாயிகள் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது பயிர்களுக்கு இடையே சுமார் 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று மறைந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். வயலில் முதலை இருப்பதை...
காட்டின் நடுவே மெதுவாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு காரில் இருந்து எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. காரின் ‘சன்ரூஃப்’ கதவைத் திறந்து, அதில் இருந்து தனது உடலின் மேல்...
இந்தியா-சீனா எல்லை என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது பதற்றமும் தீவிரப் பாதுகாப்பும்தான். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு அழகான காட்சியைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அந்த...
சமூக வலைதளங்களில் தினமும் பலவிதமான வீடியோக்கள் வெளியாகி மக்களை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்திய விதம் காண்போரைக்...
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு சிசிடிவி காட்சியில், ஒரு பயங்கரமான சாலை விபத்து பதிவாகியுள்ளது. அதில், சாலையைக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு தம்பதியினர் மீது அதிவேகமாக வந்த லாரி...
எங்கெல்லாம் மைக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் வாய்க்கு வந்ததை அமைச்சர் CTR நிர்மல் குமார் பேசி வருவதாகத் திமுகவின் பரந்தாமன் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், டி.கே.சிவகுமாரை திமுக கட்டுப்படுத்துவதாக அமைச்சர் CTR நிர்மல் குமார் கூறியிருந்த கருத்துக்கும்...
நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார். ஆனால், தன் ஒப்புதல் இன்றி இந்த அறிவிப்பு வெளியானதாக ஆர்த்தி தெரிவித்திருந்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில்...
மும்பை கோரேகான் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ரப் ஸே ஹை துவா’ சீரியல் நடிகை அதிதி சர்மா, தனது கணவர் அபினீத் வித்யானந்த் கௌஷிக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான குடும்ப வன்முறை...
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவில், சிப்ஸ் பாக்கெட்டுக்குள் பரிசாகக் கிடைத்த சிறிய பிளாஸ்டிக் பொம்மை பந்தை விழுங்கிய முகுந்த் மயூர் என்ற 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். முன்னாள் கிராம...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தை திருமணங்களைத் தடுப்பது குறித்தும், இளம் வயது கர்ப்பத்தைத் தவிர்ப்பது குறித்தும் முக்கியமான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் கிராம சபை கூட்டங்கள் மூலமாக...