2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று அர்ஜென்டினா...
கார்ப்பரேட் நிறுவனத்தில் மாதம் ரூ.38,000 சம்பளத்தில் வேலை பார்த்து வந்த நபர் ஒருவர், தொழில் வளர்ச்சியின்மை மற்றும் அதிகரித்துவந்த குடும்பச் செலவுகள் காரணமாக மே மாதத்தில் தனது வேலையை ராஜினாமா செய்தார். நிலையான சம்பளம் தரும்...
தமிழகத்தில் பொதுமக்கள் ஏதேனும் காரணங்களால் கூடுதலாக மின்கட்டணம் செலுத்தியிருந்தால், அந்த உபரித் தொகை அவர்கள் அடுத்த முறை செலுத்தும் மின்கட்டணத்தில் முழுமையாகக் கழித்துக்கொள்ளப்படும் என மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் நுகர்வோருக்கு நிம்மதியளிக்கும் முக்கிய அறிவிப்பை...
தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் சென்னை சாலிகிராமம் இல்லம் தற்போது இடிக்கப்பட்டு வருவது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக நடிகர் ‘குட்டிப்புலி’ சரவணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ பதிவில், முதலமைச்சர்...
“இந்திய வரலாற்றிலேயே இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நீட் உள்ளிட்ட பல்வேறு அரசுப் போட்டித்...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கௌரிஹார் சந்தையில், முதியவர் ஒருவர் இந்திய இரயில்வேயின் படுக்கை விரிப்பில் தைக்கப்பட்ட குர்தா அணிந்து உலா வந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ரஞ்ஜீத் சிங்’...
விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், காவல்துறையினர் விசாரணையின்போது தன்னை உடல் ரீதியாகத் தாக்க முயன்றதாகவும், துப்பாக்கி முனையைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டுவதாகவும் மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ‘முதலமைச்சர் விஜய்யின் எலும்புகளை உடைப்பேன்’ என்று...
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள அசோதர் மேம்பாட்டு வட்டாரத்தில் அமைந்துள்ள சமூக ஆரம்ப சுகாதார நிலையத்தில், லஞ்சப் பேராசையால் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேரா...
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், ஃபார்ச்சூனர் காரின் உரிமையாளர் யார் என்பதில் உடன்பிறந்த அண்ணன் மற்றும் தங்கைக்கு இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நொய்டா செக்டர் 113 காவல் நிலையத்திற்கு வெளியே...
மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள நீலகாந்த் சொசைட்டியில், பூட்டப்பட்டிருந்த ஒரு குடியிருப்பில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களாகத் தண்ணீர் கசிந்து வந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் அஜய் பாட்டீல் வாடகைக்கு இருந்த பெண்ணைத் தொடர்பு...