தமிழக அரசியலில் முக்கிய திருப்பங்களுக்குக் களமாக அமைந்த திருச்சி மண்ணில், ‘துணை முதல்வர் அண்ணன் ஆனந்த் வாழ்க’ என்ற முழக்கங்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்...
டெல்லியில் குழந்தைக்கு மருந்து கொடுப்பது தொடர்பான குடும்பத் தகராறில், வினய் குப்தா (31) என்ற மென்பொருள் பொறியாளர் அவரது மனைவியின் குடும்பத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நொய்டாவில் உள்ள அடோப் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ. 60...
தந்தை பெரியார் குறித்து தவறான கருத்துகளைப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளருக்கு எதிராக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ. 1 கோடியே ஆயிரம் மான நஷ்டஈடு...
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே கட்சியின் உட்கட்சிச் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகிகள் மீது தலைவர் விஜய் காட்டும் அணுகுமுறை குறித்தப் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கட்சியின் முக்கியப் பேச்சாளரும்...
திமுக-வில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மெகா உட்கட்சி அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு மத்தியில், தனக்குத் துணை அல்லது இணைப் பொறுப்புகள் ஏதுமின்றி முற்றிலும் சுதந்திரமான, அதிகாரமிக்க புதிய பதவி ஒன்றை வழங்க வேண்டும் எனத் தூத்துக்குடி...
பிரபல நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவின் மூத்த மகனும், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளவருமான ஜேசன் சஞ்சய், தனது வருங்கால மனைவிக்குத் தான் எதிர்பார்க்கும் தகுதிகள் குறித்து அண்மைப் பேட்டி ஒன்றில் சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார்....
தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை நோக்கி, சண்முகம் எழுப்பியுள்ள இந்த கேள்வி தற்போதைய அரசியல் சூழலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி அமைப்பதற்கும், அது தொய்வின்றி நடப்பதற்கும் கம்யூனிஸ்டுகள்...
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மூன்று பிறந்த குழந்தைகள் படுகாயமடைந்த சூழலில் ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது....
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடியுடன் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் ஆபாசமாக வீடியோ காலில் பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அந்த கைதியே பெண் காவலர் மீது...
அமைச்சர் ஆனந்த் குறித்து அமைச்சர் ஃபர்வாஸ் பேசிய உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் தற்பொழுது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, தன்னைச் சரியான பாதையில் வழிநடத்தக்கூடிய ஒரே நபர் அமைச்சர்...