கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரான பினராயி விஜயன் மற்றும் அவரது மகள் வீணா விஜயன் ஆகியோர் மீது லஞ்சப் புகார் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. வீணாவுக்குச் சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் எந்தச்...
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய அமுதவள்ளி. திருமணம் ஆகாத மாற்றுத்திறனாளியான இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக...
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்று வரும் நிகழ்ச்சி தான் ‘தமிழா தமிழா’. சமீபத்திய எபிசோட்டில் ஜென் ஜி தலைமுறை பெண்கள், தங்களின் வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும்...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் அரசியல் தலையீடு இருப்பதாக அறங்காவலர் குழு குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ள கும்பாபிஷேக விழா தொடர்பாக...
இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்யும் ஃபார்மா நிறுவனங்கள் பாஜகவிற்கு ரூ.400 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளையில், இந்தியாவில் வீட்டுக்கு இரண்டு நீரிழிவு நோயாளிகள் இருக்கும்...
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், போட்டியாளர் ஷாதிகாவிடம் தலைமைப்பண்பு குறித்து தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள், தற்போது சின்னத்திரையை தாண்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பிக்பாஸ் வீட்டின் முதல்...
வறுமை மற்றும் சிரமங்கள் காரணமாகப் பலர் டெலிவரி பாய் வேலையைச் செய்கிறார்கள்; சிலர் சைக்கிளிலேயே சென்று டெலிவரி செய்கின்றனர். உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமன் என்ற இளைஞர், தன் வீட்டுக்குச் சைக்கிளில் செருப்பு அணிந்து டெலிவரி...
டெல்லியின் கேசவ்புரம் காவல் எல்லைக்குட்பட்ட கன்னையா நகரில் பீடி கேட்பது தொடர்பாக சில இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியது. செப்டம்பர் 15 அன்று நடந்த இச்சம்பவத்தில், தகராறு முற்றவே சிலர் கத்தியால் தாக்கியுள்ளனர்....
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள போஜ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கலாச்சீனா கிராமத்தில், பழைய இரும்பு வியாபாரியின் வீட்டை எட்டு கொள்ளையர்கள் கொண்ட கும்பல் ஒன்று புகுந்து, குடும்பத்தினரைப் பிணைப்பயணிகளாகப் பிடித்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள...
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளரான டாக்டர் ராஜன் ரிஸ்வி, ஒரு பெண் வங்கிப் பணியாளருக்குத் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகளை அனுப்பி, ஆட்சேபகரமான முறையில் பேசியதாகக்...