மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள அமோலா கிராமத்தில் அரசு மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, மருத்துவமனை மற்றும் ஹனுமான் கோயிலுக்கு அருகில் இந்த...
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது இரண்டு நாள் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டார். தொழிலதிபர்களை ஈர்க்கும் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு நடுவே, லண்டன் தெருவில் நின்றபடி மகாராஷ்டிராவின் பாரம்பரிய உணவான வடபாவைப் பச்சை மிளகாயுடன்...
முதலமைச்சர் விஜய் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பியதும், மாநில அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சரின் ரகசிய மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்,...
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் திவானா என்ற பெண்மணி தனது வீட்டை ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். வாடகைக்கு இருப்பவர் அண்மையில் வீட்டுத் தோட்டத்தில் வைத்து பார்பிக்யூ முறையில் சமையல் செய்துள்ளார். அவர்கள் மாட்டிறைச்சியை அவ்வாறு...
மத்திய கிழக்கில் இருந்து உலக நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்ய முக்கிய கடல்வழிப் பாதையாகத் திகழும் ஹார்முஸ் ஜலசந்தியை, அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்து கப்பல் போக்குவரத்துக்குக் கெடுபிடி...
இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தய களத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யைக் கண்டதும், பந்தய உடையிலிருந்த நடிகர் அஜித் குமார் புன்னகையுடன் அவரை எதிர்கொண்டு வரவேற்க, “நண்பா வந்துட்டேன்ல!” எனக்கூறி அஜித்தை...
சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின்...
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த...
தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வரவில்லை என்று கூறப்படும் நிலையில், நிலுவையில் உள்ள முதியோர் உதவித்தொகை அனைத்தும் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உறுதியாக வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்...
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது இறுதி முடிவை இன்று அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இத்தகைய அரசியல்...