பிரதமர் மோடி சுட்டுக் கொல்வதாக மிரட்டினாலும் கேரளத்தில் வந்தே மாதரம் பாடப்படாது தரம் பாடல் முழுமையாகப் பாடப்படாது” என்று காங்கிரஸ் எம்பி ராஜ்மோகன் உன்னித்தான் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர...
சூரத்தின் பேஸ்தான் பகுதியில் 32 வயதான பிரபல ரவுடி சதீஷ் தாக்டே என்ற சதீஷ் மராத்தா, கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பெண் தோழியுடன் காரில்...
ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம், பிரதாப் நகர் காவல் எல்லைக்குட்பட்ட கபில் விஹார் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையேயான முன்விரோதம் காரணமாக இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. யஷ்பிரதாப் சிங் மற்றும் யஷ்பால் சிங் ஜாலா ஆகிய...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் கட்டுமானப் பணியிடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டதில் சமீர் என்ற சிறுவன் உயிரிழந்தான். அந்த சிறுவன் அடிக்கடி அந்த கட்டுமானப் பகுதிக்கு...
சமூக வலைத்தளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி மக்கள் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சி வீடியோவில், பாம்பிடமிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு தவளை...
தில்லி மெட்ரோவில் பயணம் செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவமாகவே இருக்கிறது. அங்கு எப்போது என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது; திடீரென யாராவது நடனமாடத் தொடங்குவார்கள், இருக்கைக்காகச் சண்டையிடுவார்கள் அல்லது சில விசித்திரக்...
நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்களில் ஒரு சிலர் தினமும் வாழைப்பழம் எடுத்துக்கொள்வது உண்டு. அந்த வகையில், தொடர்ந்து ஒருவர் 45 நாட்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம். பொதுவாக, வாழைப்பழம் என்பது பசியைப் போக்குவதற்காக...
தருமபுரி பிடமனேரி பகுதியில் 48 வயதான நபிஷா என்பவர் ஆட்டோ ஓட்டிவருகிறார். இவர் பள்ளி மாணவர்களை தினமும் ஆட்டோவில் அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவரது ஆட்டோவில் வழக்கமாகப் பயணம் செய்து வந்த...
பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, தங்களை அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். குறிப்பாக, பெண்கள் சருமப் பராமரிப்பிலும் அழகை மேம்படுத்துவதிலும் அதிக அக்கறை செலுத்துகின்றனர். இருப்பினும், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை,...
தலைநகர் டெல்லியிலிருந்து அலிப்பூர்துவாருக்குச் சென்ற சிக்கிம் மகாநந்தா விரைவு ரயிலில், 20 வயதான பழங்குடியினக் கர்ப்பிணிப் பெண் கொடூரமாகப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பேரதிர்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. டெல்லியிலுள்ள...