நேபாளத்தின் அச்சாம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப் பாதையில் சிறுத்தை ஒன்று திடீரென தள்ளாடி, உடல்கட்டுப்பாட்டை இழந்து துடிக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் அமைதியாக அமர்ந்திருந்த அந்த சிறுத்தை, திடீரென...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் உள்ள சாடா பகுதியில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது. அப்போது சுசீலா இன்டர்நேஷனல் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, பள்ளியிலிருந்து நடந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்....
பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டம், திரிவேணிகஞ்ச் பகுதியில் உள்ள கோரியா அரசு தொடக்கப் பள்ளியில், ஆசிரியர்கள் வகுப்பறையிலேயே பெஞ்சில் கால்களை நீட்டித் தூங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தினேஷ் குமார்...
மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத்தில் உள்ள ‘ராயல் ஃபுளோரா ஃபேஸ் 2’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடந்த ஜூலை 26-ஆம் தேதி அதிகாலை சுமார் 5:45 மணியளவில், நீல நிற...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா குரூஸ் சீபிரைட் கடற்கரையில், 10 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராதவிதமாக கடலின் சீற்றமிக்க ராட்சத அலைகளில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டான். கரையிலிருந்த மக்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பயத்தில் உறைந்துபோயினர்....
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள லெசுகில்லா குகைக்குள் மனிதர்கள் இதுவரை காலடி வைக்காத சுமார் 700 மீட்டர் ஆழத்தில் பால் வண்ணத்திலான புதிய ஏரி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குகையைச் சுற்றியுள்ள சுண்ணக்கற்கள் மற்றும் ஒளியின்...
பா.ஜ.க. எம்பியும், நடிகையுமான கங்கனா ரணாவத், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான மாணவர் போராட்ட வீடியோக்களைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து தற்போதைய ‘ஜென் இசட்’ இளம் தலைமுறையினரை கடுமையாக...
தென் மாவட்டங்களின் பாரம்பரியக் குதிரை வண்டிப் பந்தயங்களில் அதிவேகமாக வண்டியைச் செலுத்தி, சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த சிவகங்கை மாவட்டம் பேயன்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கணேசன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்....
ஆந்திர மாநிலம் கல்யாணதுர்க் தொகுதிக்குட்பட்ட குண்டெர்பியில் உள்ள கனரா வங்கி கிளையில், தாயாரின் ஓய்வூதியப் பணத்தை எடுக்க வந்த நாகேந்திரா – சந்திரகலா தம்பதியினர் வங்கி வளாகத்திலேயே பெட்ரோல் ஊற்றித் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்...
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாகப் பாடப்பட்ட சம்பவத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. நமது நிலத்தில் நமது தாய்மொழிக்கே எப்போதுமே முதன்மை...