உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இருந்து ரிஷிகேசுக்கு அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில், ஹரித்வாரின் மொடிதூர் மேம்பாலத்தை கடக்க முயன்றபோது எதிரே வந்த கார், பஸ் மீது...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘இ-அட்டெண்டன்ஸ்’ முறை ஆசிரியர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தர்பூர் ஜனசிக்ஷா கேந்திரா டட்டம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளியில், மொபைல் நெட்வொர்க்...
ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானில் சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட வேளையில், அங்கு நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுநிகழ்ச்சி...
மகளிர் உரிமைத்தொகையின் ஆகஸ்ட் மாத தவணை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், கேஒய்சி அப்டேட் செய்யப்படாத பழைய அல்லது செயலற்ற வங்கிக் கணக்குகளுக்கு அரசு அனுப்பும் தொகை வரவு வைக்கப்படாது என்பதால்...
சென்னை திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா பள்ளி அருகே பட்டப்பகலில் பிளஸ்-2 மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த...
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் கிராமத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தல், புதிய வளர்ச்சித் திட்டங்களை திட்டமிட்டு முடிவு செய்தல் மற்றும்...
அதிகாலை 5 மணிக்கு வெறிச்சோடிய சாலையில் விமான நிலையத்திற்குச் செல்ல டாக்சியில் ஏறிய மேலாண்மை ஆலோசகர் துஷார் ஜெஜானிக்கு, அந்தப் பயணம் ஒரு மறக்க முடியாத வாழ்க்கைப் பாடமாக மாறியது. டாக்சியில் ஏறிய சிறிது நேரத்திலேயே,...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் அபுதாபி, துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகப் பகுதிகள் கடுமையாகப்...
தமிழக முதலமைச்சராக விஜய் வருகிற சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமை செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி அவருக்கு நடிகர் பார்த்திபன் அவருக்கே உரிய தனித்துவமான வார்த்தை ஜாலத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்...
கிராமத்தில் சிக்கிய திருடனைத் தண்டிப்பதற்குப் பதிலாக, கிராமவாசிகள் அவனுக்கு அன்பாக ரொட்டியும் காய்கறிகளும் வழங்கி உபசரிப்பதும், பசியாரிய பிறகு அவன் தன் குற்றத்தை நினைத்து பயந்து அழுவதும் இணையத்தில் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது; “அவன்...