பீகார் மாநிலம் போத்கயா அருகே உள்ள சோனு பிகஹா கிராமத்தில், தொண்டையில் ரசகுல்லா சிக்கியதால் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இறந்த சிறுவன் அதே கிராமத்தைச் சேர்ந்த பச்சூ யாதவ்...
சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து இணையத்தில் வெளியான ஒரு வீடியோ மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாண சட்டசபை உறுப்பினரான முகமது ஷபீர் குரேஷி, முகமது அலி ஜின்னாவுக்கு அஞ்சலி...
அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவர் எத்தனை தோல்வித் திரைப்படங்களைக் கொடுத்தாலும் இவருடைய ரசிகர்கள் இவரை ஒருபோதும் கைவிட்டதே இல்லை. ‘என் அளவுக்கு தோல்விப் படங்களை வேறு எந்த நடிகர்கள் கொடுத்திருந்தாலும் இந்த...
கர்நாடகாவின் பெலகாவி நகரின் மையப்பகுதியில் உள்ள சவத் காலி என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் பிரிட்ஜ் திடீரென வெடித்துச்சிதறியது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது....
இங்கிலாந்து நாட்டின் வடக்கே உள்ள மான்செஸ்டர் நகரில், 60 வயதுடைய கணவர் ஒருவர் தன் மனைவிக்கு 20 ஆண்டுகளாக மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர சம்பவங்களில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சப்வே ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி பெண் மற்றும் அவரது நேபாள-அமெரிக்க நண்பர் ஓடும் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நியூயார்க் நகரின் லோயர்...
இணையத்தில் ஒரு இளைஞர், தனது அசாத்திய மற்றும் அரிய திறமையால் ஒட்டுமொத்த உலகையுமே திகைப்பில் ஆழ்த்தி வருகிறார். இவரால் தனது கழுத்தை கிட்டத்தட்ட 180 டிகிரி கோணத்தில் பின்புறமாகத் திருப்ப முடிகிறது. அதாவது, உடலின் மற்ற...
குருக்ராம் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் நடந்த விபத்து குறித்து தனது மௌனத்தைக் கலைத்த பாதிக்கப்பட்ட பெண் சியா, செவ்வாய்க்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டார். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட ஓட்டுநர் தான் செய்தது...
109 வயதான ஒரு முதிய துறவி, காகிதத்தைப் போல மெலிந்து நலிந்த உடலுடன் படுக்கையில் படுத்திருந்த நிலையிலும், தனது கொள்ளுப் பேரக்குழந்தையுடன் அன்பைப் பகிர்ந்து கொள்ளும் உருக்கமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும்...
தெலங்கானா மாநிலம் குமுரம் பீம் ஆசிஃபாபாத் மாவட்டம் ககாஸ்நகரில், 5 வயது சிறுமி ஒருவர் அவரது சொந்த மாமாவாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது....