புது மொபைல் வாங்குவதற்காக மூன்று மாதச் சம்பளத்தைச் சேமித்து வைத்திருந்த வீட்டுப் பணியாளருக்கு, அவரது முதலாளி செய்த நெகிழ்ச்சியான காரியம் இணையவாசிகளின் கண்கள் பனிக்க வைத்துள்ளது. ரூபா ஜி என்ற பெண்மணி ஒருவரது வீட்டில் பெருக்கவும்,...
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் ‘வீடியோ’ பதிவு வெளியிட்டு...
தனியார் பள்ளி அனுமதி மோசடி வழக்கு தொடர்பாகத் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
புது டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஸ்வரூப் நகர் பகுதிவாசிகள், செப்டம்பர் 13 ஆம் தேதி காலை அருகிலுள்ள வயல்வெளியில் நாய்கள் ஒரு சடலத்தைத் தின்று கொண்டிருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார்,...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய்யை ஆரம்பக்காலத்தில் கடுமையாக விமர்சித்த முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ், தற்போது முதலமைச்சர் விஜய்யின் பெருந்தன்மையான குணத்தைப் பாராட்டிப் பேசியுள்ளார். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில்...
இன்ஸ்டாகிராம் பயனர் குஷி சோலங்கி, தனது பெற்றோர் தன்னை ரயில் நிலையத்தில் வழியனுப்ப வந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தைப் படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்திருந்தார். அவள் புறப்படத் தயாராகும்போது, அவளது தந்தையும் தன் கைபேசியில் அந்தத் தருணத்தைப் பதிவு...
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் பள்ளிக்கு முன்பாக அதிவேகமாக வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். சித்ரதுர்கா மாவட்டம் ஹொசதுர்கா தாலுகாவில் உள்ள ஹகலாகேரே கிராமத்தில்...
செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்துஜா. தம்பதிகளுக்கு திருமணமாகி 05 ஆண்டுகள் ஆகிறது. கணவருடன், மாமியார் பெருந்தேவியுடன் ஒரே வீட்டில் இந்துஜா வசித்து வந்துள்ளார். திருமணமான நாள் முதலே மாமியாருக்கும்,...
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்படுகின்றன. எனவே பலரும் சட்டசபை நிகழ்வுகளை பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சட்டசபை நடைபெறும் போது தியேட்டர்களில் காலை காட்சிக்கான கூட்டமே...
அமெரிக்காவில் “ஹாரர் ஹவுஸ்” என வர்ணிக்கப்படும் கொடூர சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட 16 குழந்தைகளின் தாய், மீண்டும் கர்ப்பிணியாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. முறையான உணவு, பராமரிப்பு மற்றும் அடிப்படை மனித வசதிகள் இன்றி சுகாதாரமற்ற...