நேபாளத்தில் உள்ள போட்கே கோஷி ஆற்றில் மீண்டும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அவசரகால எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கோஷி ஆற்றுப் பகுதியில் உச்சக்கட்ட ‘ரெட்...
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப் பெட்டியில் உரிமை கோரப்படாத நிலையில் கிடந்த சிவப்பு நிற சூட்கேசை ஆக்ரா போலீசார் சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்தனர். அதில்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில், ஒரு இளைஞரை மரத்தில் கட்டி வைத்துப் பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு...
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள வால்டர்கஞ்ச் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான சூர்ய பிரகாஷ் சிங், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சதர்...
ஹைதராபாத்தில் ‘ஜெப்டோ’ நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியரின் மோட்டார் சைக்கிளைப் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, வாடிக்கையாளரின் ஆர்டரை...
மழைக்காலத்தில் சாலைகளில் தண்ணீரும் சேறும் தேங்குவது வழக்கம் தான், ஆனால் அத்தகைய கடினமான சூழ்நிலையிலும் ஒரு சிறிய சிறுவன் தனது தங்கையை கவனித்துக் கொண்ட விதம் இணையவாசிகளின் மனதை வென்றுள்ளது. சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும்...
குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள ரிவர் பார்க் அபார்ட்மெண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அமீன் உஸ்மான் கனி. சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின்...
கனடாவைச் சேர்ந்த 50 வயதான இந்திய வம்சாவளி பெண்மணி சுவாதி பக்ரேச்சா, கைலாஷ் மானசரோவர் யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பும்போது நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கிக் காணாமல் போயுள்ளார். பேரழிவை ஏற்படுத்திய இந்த...
பாக்கெட் உணவுகளில் சிவப்பு எச்சரிக்கை லேபிள் கொண்டு வருவது குறித்த புதிய உத்தரவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முன்மொழிந்துள்ளது. இந்தியாவில் குழந்தைகளிடையே வேகமாக அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும்...
புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வையாபுரி மணிகண்டன். இவருக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டிருந்தும், ஓட்டுநர் நியமிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் தனது இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு புறப்பட்டு...