தமிழகத்தில் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை தவெக அரசு மத்திய அரசின் துணையுடன் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய திமுக அரசு...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், ஊழியர் ஒருவர் பீட்சா மாவு தயாரிக்கும் பெரிய இயந்திரத்தின் மீது ஏறி நின்று, தனது வெறும் காலை மாவு கலவையின் உள்ளே வைத்திருக்கும் வீடியோ சமூக...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மோடிநகர் பகுதியில், சொத்துத் தகராறு காரணமாக ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியான தந்தையை, அவரது மூத்த மகனே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கொடூரச் சம்பவம் புதன்கிழமை (ஜூலை...
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியான எங்ஹேலாப் சதுக்கத்தில் , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவப்பெட்டியில் பிணமாகக் கிடப்பது போன்ற பிரம்மாண்டமான விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படத்தின்...
வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே உள்ள சிவபுரம் கிராமத்தில், காதலித்து வந்த பெண்ணை திட்டமிட்டு வேறொருவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, சில நாட்களிலேயே அவருடன் வீட்டை விட்டு ஓடிய முனுசாமி என்ற நபரின் செயல் அப்பகுதியில்...
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய எம்.எல்.ஏக்கள் தவெக பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே மரகதம் குமரவேல்,...
அசாமின் வனப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மரங்களை வேரோடு பிடுங்கி எறியும் ஜேசிபி இயந்திரத்தின் முன்னால் ஒரு காட்டு யானை தைரியமாக வந்து நிற்பதைக் காண முடிகிறது. தனது வாழ்விடத்தை அழிப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்த...
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே, பணியில் இல்லாத பெண் காவலர் ஒருவர் தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்ட நபரைத் தைரியமாகப் பிடித்து காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண...
தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து அரசியல் கூட்டணி மற்றும் ஆட்சி அமைப்பு தொடர்பான ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தவெக அரசின்...
பெங்களூருவில் கணவன் ஒருவன் தனது 4 மாதக் கர்ப்பிணி மனைவியை நாய் கட்டும் நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதே கயிற்றில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவின்...