நாகர்கோவில் மாவட்டத்தின் மையப்பகுதியான மீனாட்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ஒரு பிரபல ஜவுளிக்கடை, தங்களின் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு அதிரடி சலுகை விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பிட்ட ஒரு நாளில் காலை 9 மணி முதல்...
ஐடி நகரமான பெங்களூருவில் காற்று மாசுபாடு மிக மோசமடைந்துள்ளது. அங்கு காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் சுவாசிக்கும் காற்றானது, வாரத்திற்கு 2 சிகரெட்டுகளையும், ஒரு மாதத்திற்கு சுமார் 10 சிகரெட்டுகளையும் புகைப்பதற்குச் சமமாகும் என்று...
தமிழக ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் மொபைல் போன்கள் தொடர்ச்சியாக ஹேக் செய்யப்பட்டு, அவர்களின் முக்கிய ரகசிய உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக எழுந்துள்ள சைபர் பாதுகாப்புப் பீதி அரசியல்...
கடந்த 2025 செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு, மனிதாபிமான அடிப்படையில்...
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தன் மீது எடுத்த நடவடிக்கைகள் மற்றும் லுக்அவுட் நோட்டீஸ் போன்ற விவகாரங்களுக்கு எதிராக, சிங்கப்பூரில் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அதிரடியான...
விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலத்தில் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால், விழுப்புரம் மாவட்ட செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஆர். பசுபதியின் தலைமையில் இக்கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், முன்னாள்...
சமூக வலைத்தளங்களில் தங்களது சுய விளம்பரத்திற்காகவும், பார்வைகளைப் பெறுவதற்காகவும் நடிகை குஷ்புவின் மகள்களைப் பற்றி அவதூறாகவும் அநாகரிகமாகவும் விமர்சித்து வருபவர்களுக்கு குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். “தன் குட்டிகளைப் பாதுகாக்கும்...
நாமக்கல் மண்டலத்தில் பண்ணை முட்டை கொள்முதல் விலை, வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு முட்டைக்கு ரூ. 6.65 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சில்லறை விற்பனையில் முட்டையின் விலை கணிசமாக...
திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் பிரபல இயக்குநர் கே. பாக்யராஜ் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்தத் தமிழ் திரைத்துறையும் அவரது குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக, பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிப் பின்னர் முன்னணி...
கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி வயது 77. இவர் கடந்த 1965-ம் ஆண்டு ஆலத்தூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர்...