தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற திரைக்கதை மன்னனான இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் எதிர்பாராத மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்ற அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட இயக்குநர்...
SMVT எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த பெண் ஒருவர், வேறொரு ரயிலில் பயணித்த நபர் தன்னிடம் ஆபாசமாக சைகை காட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அந்தப் பெண் ரயில் பெட்டியின் கதவு அருகே நின்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம்...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச...
சமூக வலைத்தளங்களில் தற்போது ஓடும் ரயிலில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது காதலியின் நெற்றியில் திடீரென குங்குமம் வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அப்போது அந்த...
முன்னாள் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் காட்டி பல...
பெங்களூரைச் சேர்ந்த அனுஸ்மிதா என்ற இளம் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உருக்கமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுஸ்மிதா கல்லூரியில் சேரும் போது அவதிப்பட்ட குடும்ப சூழ்நிலையால், அவரது கல்லூரிப் படிப்பிற்கான...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் வெளி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. இருப்பினும், தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாததால்,...
வியட்நாமின் ஹோ சி மின் நகரில் செயல்பட்டு வரும் ‘பம்பாய் பைட்ஸ்’ என்ற இந்திய உணவகத்தில், இந்தியக் குடும்பத்தினர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவகத்திற்கு வந்திருந்த அக்குடும்பத்தின் குழந்தை, அங்கிருந்த டிஷ்யூ தாள்களை...
தமிழக முதல்வர் தலைமையிலான மாநில அரசு, முன்னாள் அமைச்சர்களான வி. செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்குகளில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ‘விசாரணை அனுமதி’...
தமிழ்நாட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து 12 பேர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி ஈத்தாமொழி அருகே சிங்கம் மற்றும் லிங்கசாமி ஆகியோரும், நாகர்கோவிலில் தங்கப்பாண்டியும் கொடூரமாகக்...