உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்குச் சாட்ஜிபிடி மூலம் நேர்ந்த விசித்திர அனுபவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. புஷ்பாஞ்சலி சிங்...
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் அடுத்த அடுப்புட்டி பகுதியில் வசிக்கும் பினீஷ் (40) என்பவர், தனது இல்லத்தில் போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிரடியாகச் சோதனையிட வந்த...
கர்நாடக மாநிலம் பெங்களூரு சீகேஹள்ளி பகுதியில் வசித்து வந்த பிரியங்கா என்ற பெண், தனது கல்லூரி நண்பரான மோகனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, கணவர் பிரவீனை பிரிந்து தனது 6 வயது மகள் வெண்ணிலாவை மட்டும்...
நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் 40-ஆவது திரைப்படமாக உருவாகி வரும் ‘ஆர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையொட்டி ஆர்யா, நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் இணைந்து மகிழ்ச்சியாக...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘ஜெயிலர் 2’. கடந்த 2023-ஆம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபீஸில்...
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமுடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவரது முதல் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், தனது கவனத்தைத் தெலுங்கு சினிமா பக்கம் திருப்பினார். அங்குக் கிடைத்த...
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மற்றும் எதார்த்தமான இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்பவர் இயக்குநர் சசி. தனது அறிமுகத் திரைப்படமான ‘ரோஜாக் கூட்டம்’ என்பதில் தொடங்கி, பூ, டிஷ்யூம், சொல்லாமலே மற்றும் வசூல் சாதனை படைத்த ‘பிச்சைக்காரன்’...
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஒவ்வொரு நடிகைகளுக்கும் ஒரு தனித்துவமான அடையாளம் இருந்தது. அந்த வகையில், தனது காந்தப் போன்ற அழகான கண்களாலும், அசாத்தியமான நடனத் திறமையாலும் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும்...
தமிழக அரசியல் களத்தில் தற்போது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த விவாதங்கள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற...
பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென 29 ரூபாய் உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி விலை உயர்வுக்குத்...