ஓமன் கடற்பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பலியான 3 இந்திய மாலுமிகளில், கப்பலின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் ஒருவர் என்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாக இத்துறையில்...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் சொர்லிகாம் பகுதியைச் சேர்ந்த ஹரிணி என்ற பட்டதாரிப் பெண்ணிற்கு கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் ஆகி 4 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், ஹைதராபாத்தில் தங்கி அரசுத் தேர்வுக்காகப்...
தமிழக அரசியல் வட்டாரத்தில் தவெக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் லாரன்ஸ் களம் காணப்போவதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று காலை அவர் வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ ஒட்டுமொத்த அரசியல் மற்றும்...
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார், அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் குறித்து, இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது...
தமிழ் திரையுலகில் இருந்து முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது காலம் காலமாகத் தொடரும் ஒரு ட்ரெண்டாக இருந்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது யாரும் எதிர்பார்க்காத சூழலில் நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அரசியல் வீடியோவும்,...
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கனுபர்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்த 33 வயது ரேவதி என்ற பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகத் தனது இரு குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து...
சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த, கணவரை இழந்த பெண்ணான கீதா, அங்குள்ள மகளிர் உடற்பயிற்சி மையத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஆலந்தூர் வடக்கு பகுதி தமிழக வெற்றி கழக (தவெக) செயலாளராக இருந்த வேம்புலி...
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்து, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்றால் மீண்டும் பரபரப்பின் மையமாகியுள்ளார். சமூக வலைத்தள பக்கத்தில் அவர்...
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா கந்தவார பகுதியைச் சேர்ந்த அருண்குமாரும், நிம்மகலாகுண்டே கிராமத்தைச் சேர்ந்த சைத்ராவும் கடந்த ஐந்து வருடங்களாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால்,...
சரியாக ஓராண்டிற்கு முன்பு, 2025 ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், தரையிறங்கிய சில வினாடிகளிலேயே மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது மோதி...