மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட சிறிய நாடான ‘கேப் வெர்டே’, ஃபிஃபா 2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. உலகத் தரவரிசையில் 67-வது இடத்தில் இருந்த இந்த அணி, தங்களின்...
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு கலந்துகொண்டு பேசினார். மறைந்த பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் படங்கள் மற்றும் அவர் சினிமாவில் கையாண்ட அரசியல் கருத்தியல்கள்...
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பெயர் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் திமுகவினர்...
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்யிடம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தாய்மாமா மகனும், அக்கட்சியின் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ்.ராஜா அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தனக்கு உரிய தகுதி இருந்தும் இரண்டு முறை சட்டமன்றத் தேர்தலில்...
“குதிரை பேரம் என்று வாய்க்கு வந்தபடி திமுக விமர்சிக்கிறது; ஆனால், எங்கள் கட்சி எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது என்ன பெருச்சாளி பேரமா?” என்று மதிமுக பொதுச்செயலாளர்...
பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைப் பாராட்டிப் பேசியதற்கும், காசாவில் நடக்கும் தாக்குதல்கள் குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் காங்கிரஸ் கட்சி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. காசாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி...
முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு வந்தபோது, அதன் நுழைவாயிலில் மனுக்களுடன் நீண்ட நேரமாக பொதுமக்கள் காத்திருப்பதை கவனித்தார். உடனடியாக தனது வாகனத்தை நிறுத்த உத்தரவிட்ட அவர், காரில் இருந்தபடியே பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாகப்...
தேனி அருகே பெற்றோரின் கட்டாயத்தினால் விருப்பமின்றி திருமணம் செய்துகொண்ட புதுமாப்பிள்ளை, திருமணமான ஒன்பதே நாட்களில் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, தன் காதலியுடன் திருப்பூருக்கு ஓடிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம்...
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி காளிமுத்து. இவர் மற்றும் இவரது 5 வயது மகன் ஜெயராஜ் ஆகிய இருவர் மீதும், கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஒரு மர்மக்...