ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன். இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன் ராஷி கண்ணா மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ்...
இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி நடிகை குஷ்பு தம்பதியின் மூத்த மகள் அவந்திதா திருமணம் கோவாவில் நேற்று நடந்தது. இந்த திருமணத்துக்கு பிறகு சென்னை திரும்பும் இயக்குனர் சுந்தர் சி, விஷால் நடிப்பில் அவர்...
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது சேயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் டைரக்ட் செய்து வருகிறார். தேனி மாவட்டத்தில் இந்த படத்தின் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த...
நடிகர் கவுண்டமணியின் உண்மையான பெயர் சுப்பிரமணி. நாடக மேடைகளில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது அடிக்கடி கவுண்டர் கொடுத்து மற்ற நடிகர்களை கிண்டல் செய்வார். அதனால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு கவுண்டர் மணி என்ற பெயர் வந்தது....
நடிகர் விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். இந்த படத்தை கன்னட தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரித்திருந்தது. தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா இந்த படத்தை தயாரித்திருந்தார். அவருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி...
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். அவரது முதல் படம் புது வசந்தம். முரளி சித்தாரா ஆனந்தபாபு சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகுதான்...
சென்னையில் இன்று காலை இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. கடந்த மாதம் 10ம் தேதி அவரது குருநாதர் பாரதிராஜா மறைந்த நிலையில் 17 நாட்களில் அவரது சீடர்...
இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் மறைவு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அவருடன் நடித்த பழகிய திரையுலக நடிகர் நடிகைகளுக்கும் பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது. நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நெருக்கமான நட்பில்...
தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் இன்று காலை சென்னையில் காலமானார். காலையில் வாக்கிங் சென்று விட்டு திரும்பி வந்தபோது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். 2 வாரங்களுக்கு முன்புதான்...
ஒடிசா மாநிலம் மால்காங்கிரி மாவட்டம் குரும்பாலி கிராமத்தைச் சேர்ந்த மணிமா நாயக் என்ற 38 வயது பழங்குடியின பெண்மணி, கடந்த புதன்கிழமை நள்ளிரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காலில் ஏதோ கடிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு...