அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் இக்கட்டான சூழலையும், அவர்களின் பயத்தையும் பயன்படுத்திச் சில தனியார் ஏஜெண்டுகளும், இடைத்தரகர்களும் பணத்தைச் சுரண்டும் அவல நிலை பெரும் கவலையளிக்கிறது. உயிருக்குப் போராடும் உறவினரைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தில் இருக்கும்...
தன் கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி, அந்தத் திருமணம் நடைமுறையில் இருந்த விஷயத்தை அறியாமல், அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கும் ஜீவனாம்சம் பெற முழு உரிமை உண்டு என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் மிக...
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் கடந்த 2025-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ‘பால்கன் 9’ ராக்கெட்டின் ஒரு பகுதி, நிலவின் மேற்பரப்பில் மோதவுள்ளதாக விஞ்ஞானிகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். விண்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் சுற்றித் திரியும் இந்த...
ஆகாஷுக்கு என்பருவருக்கு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அவர் செய்யும் விசித்திரமான நடவடிக்கை வீடியோ வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தைக் கேட்கும்போது மிகவும் மனவேதனையாக உள்ளது. ஒருவருக்கு ரேபிஸ் நோயின் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கிவிட்டால், அதை முழுமையாகக்...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, பீகாரில் பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் மாணவர் பிரிவினர் அண்மையில் முழு அடைப்புப்...
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவரான சீமான் குறித்து இணையதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது காவல்துறை ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக முதல்வர்...
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த மளிகை வியாபாரி ஆசீர்வாதம் என்பவரது வீட்டிற்கு வழக்கமாக 800 ரூபாய் மட்டுமே மின்கட்டணம் வந்துள்ளது. அவரது வீட்டில் ஏ.சி, வாஷிங் மெஷின் போன்ற அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தும் உபகரணங்கள் எதுவும் இல்லாத...
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாவதாகப் பாடப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இப்பாடலை இயற்றிய கவிஞரின் பெயரிலேயே இயங்கும் பல்கலைக்கழகத்தில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனக்...
பீகார் மாநில கல்வி அமைச்சரின் சொந்த மாவட்டமான கோபால்கஞ்சில் உள்ள உட்கிரமித் மத்திய வித்யாலயா பியாரேபூர் அரசுப் பள்ளியில், நிலக்கிழார் என்று கூறப்படும் நபர் ஒருவர் பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவரை கொடூரமாகத் தாக்கிய...
கர்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள பும்பு பஜார் பகுதியில், அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் 50 வயதான இருசக்கர வாகன ஓட்டி மஞ்சுநாத் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரஸ்வதி நகரைச் சேர்ந்த...