தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் முக்கியமானவர் பாலா. இவரது முதல் திரைப்படம் சேது. விக்ரம் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான சேது திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் கதையையும் இயக்குனர்...
தமிழ் திரையுலகில் 1981 ஆம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் கார்த்திக். பழங்கால நடிகர் முத்துராமனின் மகனாக இருந்தாலும் கார்த்திக்கு கிடைத்த வாய்ப்பு தானாக அமைந்தது. அந்த படத்தைத் தொடர்ந்து கார்த்திக்...
தமிழ் திரையுலகில் 80 90 கால கட்டங்களில் பிரபல நடிகராக அறியப்பட்டவர் மோகன். இவரது படங்கள் மற்றும் பாடல்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில படங்களில் இவர் பாடல் பாடுவது போன்ற...
சின்னத்திரையில் நடிக்க தொடங்கியதன் மூலம் திரையுலகில் அறிமுகமான வாணி போஜன் தற்போது வெள்ளித்திரையிலும் ஜொலிக்க தொடங்கியுள்ளார். சில படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் சமீபத்தில் அஞ்சாமை என்ற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சுப்புராமன் இயக்கத்தில்...
மலையாள திரை உலகில் பிரபல நடிகராக அறியப்படுபவர் மோகன்லால். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் கொண்டாடும் படமாக தான்...
தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக பிரபலமானவர் சூரி. ஆரம்பகாலகட்டத்தில் எத்தனையோ படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் சூரி நடித்திருந்தாலும் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த பிறகு புரோட்டா சூரியாக மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன்...
தமிழ் திரை உலகில் பிரபல நடிகராக இருந்து புரட்சி கலைஞராக மக்கள் மத்தியில் வாழ்ந்து கொடை வள்ளலாக எத்தனையோ பேருக்கு பசியாற்றி மறைந்தாலும் மக்கள் மனதில் வாழும் ஒருவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவர் எத்தனையோ...
தமிழ் திரை உலகில் புரோட்டா சூரியாக காமெடி நடிகராக என்ட்ரி கொடுத்து தற்போது மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு வளர்ந்து வருகிறார் சூரி. இவரது நடிப்பில் வெளியான விடுதலைப் பாகம் ஒன்று திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்...
பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உடல் நல குறைவால் உயிரிழந்தார். விஜயகாந்த் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, செந்தூரப்பூவே, சின்ன கவுண்டர், வானத்தைப்போல உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில்...
கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரம் கிராமத்தில் ராஜக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். காவல் துறையினர் சித்திரவதை செய்ததால் ராஜ கண்ணு உயிரிழந்தார். மாயமான தனது கணவரை மீட்டு தர வேண்டும் என அவரது மனைவி பார்வதி...