தமிழக அரசின் புதிய வெள்ளை அறிக்கையின்படி, மாநிலத்தின் நேரடிக் கடன் 10 லட்சம் கோடியாகவும், இதர பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால் ஒட்டுமொத்தப் பொறுப்பு 13.18 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டு கால...
70 மற்றும் 80-களில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை லீனா சந்தவார்கர். கர்நாடகாவில் ஒரு ராணுவ வீரரின் குடும்பத்தில் பிறந்த இவர், கடந்த 1968-ஆம் ஆண்டு வெளியான ‘மா கா மீத்’...
புட் சட்னி யூடியூப் சேனல் மூலம் மக்களிடையே பிரபலமாகி, பின்னர் ‘பாபா பிளாக் ஷீப்’ திரைப்படத்தை இயக்கியவர் ராஜ்மோகன். சன் டிவி, விஜய் டிவி போன்ற முன்னணி தொலைக்காட்சிகளில் பட்டிமன்ற பேச்சாளராகவும் தன் திறமையை வெளிப்படுத்திய...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான கௌதமியின் 25 கோடி ரூபாய் சொத்து மோசடி வழக்கில், தற்போது அமலாக்கத் துறை (ED) அதிரடியாகக் களமிறங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில்...
“இயக்குநர் இமயம்” பாரதிராஜாவின் மறைவு தமிழகத்தில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் திமுக எம்.பி. திருச்சி...
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து, தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வரும் சி. ஜோசப் விஜய் அவர்களை, திரை பிரபலங்கள் பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை குஷ்பு,...
“நகை மற்றும் பணத்தை விட மனித வாழ்க்கைக்குப் படிப்பே மிக முக்கியமானது. நடிகர்களைப் பார்த்து கைதட்டுவதை நிறுத்திவிட்டு, அரசு அதிகாரிகளைப் பார்த்து அவர்களைப் போல மாற வேண்டும் என நினையுங்கள்” என்று விச்சூர் கிராமத்தில் நடைபெற்ற...
தமிழ் திரையுலகில் ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் மற்றும் அறிமுக நாயகி கனகா நடிப்பில், இயக்குநர் கங்கை அமரனின் கைவண்ணத்தில் வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் இன்றுடன் (16.06.2026) வெளியாகி 37 ஆண்டுகளை நிறைவு செய்து, 38வது ஆண்டில்...
தமிழ் திரையுலகிற்கு கிராமியப் பின்னணியையும் யதார்த்தத்தையும் அறிமுகம் செய்து, “இயக்குநர் இமயம்” என்று போற்றப்படும் மாபெரும் கலைஞர் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும், ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1977-ல் வெளியான ’16 வயதினிலே’...
தமிழ் திரையுலகில் கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசனும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் தங்களது அசாத்திய பாடல் வரிகளால் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. இத்தகைய மாபெரும் ஆளுமைகளுக்கு இடையே, ஒரு புதிய பாடலாசிரியராக சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென ஒரு தனி...