நெதர்லாந்தைச் சேர்ந்த இணையதள உள்ளடக்கப் படைப்பாளரான இவானா, இந்தியாவில் வசித்து வரும் சூழலில், மும்பையில் தனது குழந்தையைப் பெற்றெடுத்த அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது சொந்த நாடான நெதர்லாந்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் மருத்துவ முறை முற்றிலும்...
கையில் பெரிய கத்தியுடன் ஜே.ஜே. நகர் பகுதிகளில் உலா வந்து, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தலைமறைவாக இருந்த ரவுடி தௌசிஃப் கான் என்பவரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு...
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் கலகலி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் ஜிகலூர் என்பவருக்கும், பாக்யஸ்ரீ என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு தம்பதியிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினையும், மனைவியின் நடத்தை மீது பிரவீனுக்கு சந்தேகமும்...
தமிழக அரசியலில் முக்கியக் தலைவரான நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது காவல்துறை ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி எல். விக்டோரியா கெளரி கேள்வி...
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள மீரா சாலையில், அதிவேகமாக வந்த ஊபர் பிளாக் சொகுசு கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். மக்கள் கூச்சலிட்டு...
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரிக்கும் ஐந்தாம் தலைமுறை அதிநவீன எப்-35 ஸ்டெல்த் போர் விமானங்களை துருக்கிக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்....
காதலனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது தொடர்ந்து அழுதுகொண்டிருந்த தனது 3 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாக, மதுரா அருகிலுள்ள சௌலி கிராமத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ரூச்சி ஜிண்டால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜூன்...
இந்திய-சீன எல்லைக் கோட்டுப் பகுதியில் சீனா தனது 5-ஆம் தலைமுறை ‘J-20 மைட்டி டிராகன்’ ரக ஸ்டெல்த் போர் விமானங்களை அதிக அளவில் நிலைநிறுத்தியுள்ளதாகச் செயற்கைக்கோள் படத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய வர்த்தக ரீதியிலான செயற்கைக்கோள்...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நடத்திய போராட்டத்தின் போது, அங்கிருந்து நேரலை புதுப்பிப்புகளை வழங்கி இணையத்தில் வைரலானவர் அபினவ் பிஷ்ட். வழக்கமான செய்தியாளர் பாணியில் இல்லாமல்,...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள போர்ட் டி க்ளிச்சி பகுதி அருகே, இரு சமையலறை கத்திகளுடன் உலா வந்த நபர் ஒருவர், வீதியில் சென்ற மூன்று பெண்களைத் தாக்கி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை...