கூட்டணி குறித்த கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு CM விஜய்யை அதிர வைத்துள்ளது. இன்று நடைபெறவுள்ள தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிப்பதாக CPM-ஐ தொடர்ந்து CPI-ம் அறிவித்துள்ளது. முதல் கூட்டத்தை போலவே 2-வது கூட்டத்தையும் இரு கட்சிகளும்...
தமிழகச் சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்ட வினாக்கள், நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சு நேரம் குறித்த முழுமையான அதிகாரப்பூர்வ அறிக்கையைச்...
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கும் நோக்கத்தில், கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார். மேலும், இந்த திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர்...
இந்தியாவைச் சேர்ந்த முன்னணி ஐடி நிறுவனம் காக்னிசன்ட். இந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்களுக்கான பெர்ம் தாக்கல் நடவடிக்கைகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி வைத்துள்ளது. காக்னிசன்ட் மீதான இந்த நடவடிக்கை ஐடி ஊழியர்கள்...
ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவுப் பகுதியில் அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான நவீன ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது. சிக்கலான உளவுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் இந்த நீர்மூழ்கி வாகனம் கைப்பற்றப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படையின்...
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், அமேசான் நிறுவனத்தில் மாதம் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த வேலையை விட்டுவிட்டு இந்திய ராணுவ...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களிடையே சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கோபமாகப் பேசி எச்சரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பல்கலைக்கழகத்தின் காவல் சௌகி பொறுப்பாளரான அவிரல்...
ஆக்ரா மாவட்டம், கண்டௌலி காவல் எல்லைக்குட்பட்ட பீலிபோகர் கிராமத்தில் குடும்ப உறவை உலுக்கும் வகையில் ஒரு கொடூரக் கொலை சம்பவம் நடந்துள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த விவேக் சிகர்வார் என்ற வேலையற்ற நபர், கடந்த ஒரு மாதமாக...
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண் ராஜ்...
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியில் இன்ஸ்டாகிராம் விளம்பரத்தைப் பார்த்து வேலைக்குச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம், பர்னிச்சர் கடை உரிமையாளர் ரகசிய அறையில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. மண்டைக்காடு...