தமிழ்நாடு சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சி கொறடா எ.வ. வேலு முந்தைய அரசின் சாதனைகளை முன்னிறுத்திப் பேசியதுடன், முதல்வரின் காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். புதிய...
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சர் அலுவலகத்தை மாற்றுவதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக திமுக சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார். “நாங்கள் தூய்மையானவர்கள்” என்று கூறிவிட்டு, முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்த டெண்டர்...
தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா, முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது முதலமைச்சரின் தாயார் ஷோபா சந்திரசேகருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். தனது உரையின்...
அமெரிக்காவில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், வரலாறு காணாத வெப்ப நிலை நிலவிய சூழலில், ஒரு கைக்குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் கவனிக்கப்படாமல் தனியாக விடப்பட்டிருந்தனர். காரின் உள்ளே நிலவிய கடுமையான...
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிறந்தது அன்றைய வட ஆற்காடு, தற்போதைய வேலூர் மாவட்டம் என்று திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டார். ஆனால், இந்தத் தகவலை உடனடியாக மறுத்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,...
உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் உள்ள பாரா பகுதியில், மாநகராட்சி மற்றும் காவல்துறை குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றபோது திடீர் மோதல் வெடித்தது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது அங்கிருந்த கும்பல் திடீரென அதிகாரிகள் மீது தாக்குதல்...
பாகிஸ்தானின் கூட்டாட்சித் தலைநகருக்கு அருகிலுள்ள தக்ஷிலா நகரில், ஆயிஷா கிலமானா எனப் பிரபலமாக அறியப்பட்ட 28 வயது பாகிஸ்தானிய டிக்டாக்கர் ஷம்சு பீபி, ஆகஸ்ட் 14 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். 1.3 மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட...
ராஜஸ்தானின் பரன் மாவட்டத் தலைமையகத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் துணிகரத் திருட்டுச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பிரகாஷ் குப்தா என்ற நபர் தனது வங்கிக் கணக்கிலிருந்து 2.40 லட்சம் ரூபாயை...
ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசில் அமைந்துள்ள சால்டா பள்ளத்தாக்கில், உலகின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் சால்டா நிலத்தடி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் அந்த நிலத்தடி குகைக்குள் சுற்றுலாப் பயணிகள் பலர் வந்து செல்வது வழக்கம்....
தெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான ஜாம்போங்காவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பாதுகாப்பை உறுதிசெய்யக்...