ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு தொழில்நுட்ப கோளாறும் ஒரு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானம் சென்று கொண்டிருந்தபோது, ஒரே நிமிடத்தில் அடுத்தடுத்து 9 தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளன....
தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், மாநிலத்தில் போதைப் பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் உயரிய நோக்கத்துடன் 65 சிறப்பு அதிரடிப்படைகள்...
சென்னை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் இயங்கும் ரேஷன் கடைகளின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, விரிவான அறிக்கை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளின் செயல்பாட்டு நேரத்தை காலை 9 மணி முதல்...
நடிகர் விக்ரம் குரங்குடன் விளையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் விளையாடிய குரங்கு இந்தோனேசியாவைச் சேர்ந்த ‘லார் கிப்பன்’ வகை அரிய உயிரினம் என்பதும், அதை வீட்டில் வளர்ப்பது...
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் ஸ்வரூப் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில், பெண் ஒருவரின் வங்கி லாக்கரிலிருந்து சுமார்ரூ ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌஷல்பூரியைச் சேர்ந்த...
பொதுவாக ஒருவரின் இறுதி ஊர்வலம் என்றால் சோகமும் அமைதியும் நிறைந்த சூழலே காணப்படும். ஆனால், பீகார் மாநிலம் மேற்கு சாம்பாரன் மாவட்டத்தில் உள்ள நௌதன் பகுதிக்குட்பட்ட டபரியா மகரிடோலா கிராமத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது....
சமூக வலைதளங்களில் பாம்புகள் தொடர்பான பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சுருண்டு படுத்துக் கொண்டிருந்த மிகவும் ஆபத்தான ‘ஹார்ன்ட்...