நைனிடால் மாவட்டம் ராம்நகரில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் சில இளைஞர்கள் சேர்ந்து ஒரு நபரை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞன் சாலையில்...
உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கரில் திருமண மோசடி கும்பல் ஒன்று மணமகனை ஏமாற்றி, நகை மற்றும் பணத்துடன் தப்பிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹர்தோய் மாவட்டம் பில்கிராம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்குத் திருமணம்...
லண்டன் நகருக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், அங்குள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய மைதானத்திற்குப் புறப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இங்கிலாந்தின் இந்த...
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் மிர்சாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமான தனது காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞரை பெண்ணின் குடும்பத்தினர் கயிற்றால் கட்டி, தலைகீழாகத் தொங்கவிட்டு கொடூரமாகத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....
கேரளாவில் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்துச் சேவை வழங்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் இரயில்வே பயணச்சீட்டுப் பரிசோதகர், ஓடும் இரயிலில் பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துக் கைது செய்யப்பட்டுள்ள அநாகரிகச் சம்பவம் பயணிகளிடையே பெரும்...
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியும் அவளது காதலனும் இணைந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் முசாபர்நகரின் ரத்தன்புரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. உயிரிழந்த நபர்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சாலையில் உள்ள ஏடிஎம் சிட்டி பகுதியில், இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். ஆசிக் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில்...