இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) என்ற பெயரில் பக்கத்தைத் தொடங்கி, சமூக வலைதளங்களில் பெரும் அலையை ஏற்படுத்தியவர் அமெரிக்காவில் படித்து வரும் அபிஜித் தீப்கே. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்...
அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், எட்டு ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் வலம் வந்த சி.விஜயபாஸ்கர், தற்போது தனது எம்.எல்.ஏ பதவியையும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் உருக்கத்துடன் ராஜினாமா...
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த புத்தூர் வாணிய தெருவில் வசித்து வந்தவர் விவசாயி காமராஜ் (65). இவரது மனைவி வள்ளி (59). இவர்களது இரண்டு மகன்களும் திருமணத்திற்குப் பிறகு தங்களது குடும்பத்தினருடன் சென்னையில் குடியேறி வாழ்கின்றனர்....
கோவை சாய்பாபாகாலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா (32) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து அபிஷேக் (6) என்ற மகனுடனும், மூன்று வயது மகளுடனும் தனியாக வாழ்ந்து வந்தார். அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் வேலை...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் ஹரிஹரசுதன் (31) லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் சர்மிளா என்ற பெண்ணிற்கும் கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. தனது...
தமிழகத்தில் உள்ள ஆன்மிகத் தலங்களின் வளாகங்களுக்குள் செயல்படும் அனைத்துக் கடைகளிலும் அர்ச்சனை மற்றும் வழிபாட்டுப் பொருள்களின் கட்டண விவரங்களை பக்தர்களின் பார்வையில் படும்படி தெளிவாகப் பலகையாக வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை...
தமிழக அரசின் புதிய வெள்ளை அறிக்கையின்படி, மாநிலத்தின் நேரடிக் கடன் 10 லட்சம் கோடியாகவும், இதர பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால் ஒட்டுமொத்தப் பொறுப்பு 13.18 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டு கால...