திரையில் கதாநாயகனாக நடித்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், நிஜ அரசியலில் ஒரு வில்லனைப் போலவே செயல்பட்டு வரலாற்றைத் திரித்துப் பேசி வருகிறார் என்று திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ். ரகுபதி கடுமையாக...
கரூர் பிரச்சார நெரிசல் வழக்கில் தவெக தலைவர் முதல்வர் விஜய் முதல் குற்றவாளியாகக் கைது செய்யச் சட்டத்துறை பரிந்துரைத்தபோதும், மு.க.ஸ்டாலின் மனிதநேய அடிப்படையில் அவரைத் தடுத்துக் காப்பாற்றினார் என திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் எஸ்....
தமிழ்நாட்டில் சொத்துகளை அடமானமாக வைத்துப் பெறப்படும் கடன்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை, இனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்யும் புதிய டிஜிட்டல் நடைமுறை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல்...
வகுப்பில் பாடங்களை முடிக்காததற்காக பாலியல் நோக்கம் இன்றி, மாணவிகளுக்கு ஆசிரியர் அளிக்கும் உடல் ரீதியான தண்டனைகள் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகாது என உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆசிரியர் பாஸ்கர்...
பெங்களூரு பிதராஹள்ளியின் கித்தகனூர் முதன்மைச் சாலையில் உள்ள ஒரு வீட்டில், 40 வயதான முபாரக் பாஷா என்ற இறைச்சிக் கடை உரிமையாளர் முகத்திலும் விரைப்பகுதியிலும் கடுமையான காயங்களுடன், மூச்சுத்திணறடிக்கப்பட்டு மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...
ஒரு ஏழை மனிதன் அவனது வறுமையால் மட்டும் ஏழையாவதில்லை. பல நேரங்களில் அவனது முதிர்ச்சியற்ற சிந்தனையால்தான் மேலும் ஏழையாகிறான் என்பதை உணர்த்தும் விதமாக, துபாய்க்கு வேலைக்குச் சென்ற பீகார் மாநில இளைஞர் ஒருவர் அங்கிருந்தபடி வெளியிட்ட...
இன்று வீதியில் ஒரு ஏழை மனிதர் வீசப்பட்ட உணவை எடுத்து உண்ணும் இதயத்தை உலுக்கும் காட்சியைக் கண்டபோது, என் மனம் உண்மையிலேயே சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்தது. ஒருபுறம், இரண்டு வேளை உணவிற்காக ஒரு சக மனிதர்...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ள சூழலிலும் தவெக தரப்பில் தேர்தல் வியூகங்களை வகுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்,...
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் காலி மதுபாட்டில்கள் உரிய முறையில் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ராஜசேகர்...
காலை உணவுத் திட்ட செலவினங்களைச் சொந்த நிதியில் தலைமையாசிரியர்களே மேற்கொள்ள வேண்டும் என்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு...