தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து...
சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் (38). இவருக்கும் சித்ரா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 14 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்....
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான மாரீசெல்வன் (43), திருச்சியில் உள்ள கல்மந்தை காலனிப் பகுதியில் வசிக்கும் தனது தோழியான திருநங்கை ஆதிரா என்பவரைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்குப் பேசிவிட்டுத் திரும்பும்போது, ஆதிராவின் தங்கை கடைக்குச்...
திருச்சியில் நடைபெற்ற தவெக-வின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில், “தேர்தல் அரசியலில் இவ்வளவு காலம் நீடித்து வந்த சாதி, மதம் மற்றும் பணம் கொடுத்து வாக்குகள் வாங்குவதை நாம் உடைத்தெறிந்துள்ளோம்” என அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான...
ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வந்த இரு வேறு பெண்களை, மர்ம கும்பல் ஒன்று காட்டுப்பகுதிக்குள் கடத்திச் சென்று நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து, நகைகளைப் பறித்ததோடு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவங்கள்...
சின்னத்திரை மற்றும் ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘டாக்டர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து புகழ்பெற்றவர் தீபா. இவருடைய தந்தை புலவர் கணேசன் (70). இவர் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பஜாரில்...
திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் மூக்கு அறுவை சிகிச்சையின் போது செவிலியர் மாணவி சீதாலட்சுமி (19) திடீரென உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு மூக்கில்...