திருப்பூர் ஓம் சக்தி கோவில் சாலை அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில், ‘மணி’ என்ற தெருநாய் காட்டிய உன்னதமான நட்பு அப்பகுதி மக்கள் அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது. மணியும் அதனுடன் எப்போதும்...
நிழல் தரும் தடைகளையும் தாண்டி, தன் கடின உழைப்பால் மருத்துவக் கனவை நனவாக்கியுள்ளார் புதுச்சேரியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி அன்பரசி. திருபுவனை கலித்தீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவர், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்...
முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஆர்.பி.உதயகுமார், நடிகை த்ரிஷாவைத் தமிழகத்தின் துணை முதல்வர் என மீண்டும் குறிப்பிட்டுப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “தமிழக முதல்வர்...
அரசுத் திட்டங்களுக்குப் பெயர் சூட்டுவதில் தமிழகத்தில் பெரும் போட்டியே நடக்கிறது என்று பாமகவின் சவுமியா அன்புமணி செய்தியாளர்களிடம் சாடியுள்ளார். தவெக சார்பில் ‘அண்ணன் சீர்’, ‘தாய்மாமன் சீர்’ போன்ற கவர்ச்சியான திட்டங்கள் அறிவிக்கப்படுவதைக் குறிப்பிட்ட அவர்,...
அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரபி பெரனார்ட், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட மனவேதனைகள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய அன்பு குறித்து பல சுவாரஸ்யமான...
தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஏற்படும் கடுமையான மோதல்களைத் தணித்து, இருதரப்பிற்கும் இடையே இணக்கமான பாலமாகச் செயல்படும் தலைவர்கள் உருவாவது காலத்தின் வழக்கம். முந்தைய காலத்தில் மறைந்த தலைவர்கள் கருணாநிதி – ஜெயலலிதா...
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு நிர்வாகத்தில் என்ன மாற்றம் வந்துவிட்டது எனக் கேள்வி எழுப்புபவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான அனுபவப் பதிவு...