மாற்றத்தை தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, மக்களுக்கு முன்னேற்றத்தைத் தரவில்லை என்றாலும் பரவாயில்லை; ஏமாற்றத்தையாவது தராமல் ஆட்சி நடத்துமா என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ...
சவுதி அரேபிய கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஆகஸ்ட் 10 அன்று...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தனித்தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற பேரறிஞர்...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலுரை வழங்கிப் பேசினார். அப்போது, சட்டமன்றத்தில் தனது கருத்துகளைக் குறிப்பிட்டுப் பேசும்போது, ஒரு சுவாரசியமான குட்டிக்கதையைக் கூறி உறுப்பினர்களுக்கு விளக்கம்...
திருநெல்வேலியில் இயங்கி வந்த ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், அதற்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் கணிசமான வருமானம் ஈட்டலாம் என பொதுமக்களுக்கு கவர்ச்சிகரமான ஆசைவார்த்தைகள் கூறப்பட்டுள்ளன. நிறுவனத்தின் வாக்குறுதிகளை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடந்த கூட்டத்தொடரில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) எம்.எல்.ஏ. ஜோதிமணி, “நான் 280 கி.மீ தூரத்தில் இருந்துதான் இங்கு வருகிறேன். எனக்குச் சொந்தமாக வண்டி, வாகனம் எதுவும் இல்லை. வாடகை...
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தேசுராஜ் (48) என்ற வடமாநிலத் தொழிலாளி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பில்லாந்தாங்கல் கிராமத்தில் தங்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 21...
சென்னை அம்பத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சின்னா (32) என்பவருக்கும், வைதேகி (28) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்....
தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்றுப் பேசிய அமைச்சர் வன்னி அரசு, இது ஒரு மகத்துவமான தீர்மானம் என்று குறிப்பிட்டார். பேசுகையில்,...
சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமான நடிகை வைஷாலி, தமிழகத்தில் நிலவும் அதிகப்படியான மின் கட்டணம் தொடர்பாகச் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார். கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே சாமானிய...