தென்காசி மாவட்டத்தில் தமிழக அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் ஐஏஎஸ் நேற்று முன்தினம் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார். கடையநல்லூர் தாலுகா மற்றும் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றதாகக் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்தார். நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகச் சிறைத்துறை தரப்பில்...
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்விக்கடன் வரம்பை ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்த அரசு மக்களின் ஆதரவோடு அமைந்துள்ளதால், எவ்வித அச்சுறுத்தலும்...
நெறியாளர் விஜயனை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்து, அவரது செல்போனைப் பறிமுதல் செய்ததோடு, அவர் எந்தக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்பதைக் கூடத் தெரிவிக்காமல் அலைக்கழித்த சம்பவம் காவல்துறைக்கு ஒரு கரும்புள்ளி என்று அப்பாவு கடுமையாகக்...
தமிழகத்தில் ஆட்களை முன்கூட்டியே ‘பிக்ஸ்’ செய்து பத்திரப்பதிவு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகத் திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். ஜூலை 3-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட பத்திரப்பதிவு ஆவணத்தைச் சார்பதிவாளர் ஏற்க மறுத்துள்ளார்....
இந்தியர்களின் ஆயுட்காலம் நீட்டிப்பு குறித்து டாக்டர் நவீன் ஞானசேகரன் எழுதிய ‘தி 100 இயர் ப்ளூ பிரின்ட்’ என்ற புத்தகத்தை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது முன்னோர்கள் உடலை எவ்வளவோ பாதுகாத்தார்கள்...
தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், ‘Women’s quality employment plan’ என்ற புதிய திட்டங்களை வகுக்க முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார். பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய...
நிர்வாகக் காரணங்களுக்காகத் தமிழகத்தில் 35 முக்கிய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உடுமலையில் 30, கோத்தகிரியில் 3 மற்றும் செங்கத்தில் 2 டெண்டர்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத்...
தமிழக டாஸ்மாக் கடைகளில் தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விஸ்கி, பிராந்தி, பீர், ஒட்கா போன்ற மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே மதுப்பிரியர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதே...