சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான மாரீசெல்வன் (43), திருச்சியில் உள்ள கல்மந்தை காலனிப் பகுதியில் வசிக்கும் தனது தோழியான திருநங்கை ஆதிரா என்பவரைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்குப் பேசிவிட்டுத் திரும்பும்போது, ஆதிராவின் தங்கை கடைக்குச்...
திருச்சியில் நடைபெற்ற தவெக-வின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில், “தேர்தல் அரசியலில் இவ்வளவு காலம் நீடித்து வந்த சாதி, மதம் மற்றும் பணம் கொடுத்து வாக்குகள் வாங்குவதை நாம் உடைத்தெறிந்துள்ளோம்” என அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான...
ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வந்த இரு வேறு பெண்களை, மர்ம கும்பல் ஒன்று காட்டுப்பகுதிக்குள் கடத்திச் சென்று நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து, நகைகளைப் பறித்ததோடு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவங்கள்...
சின்னத்திரை மற்றும் ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘டாக்டர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து புகழ்பெற்றவர் தீபா. இவருடைய தந்தை புலவர் கணேசன் (70). இவர் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பஜாரில்...
திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் மூக்கு அறுவை சிகிச்சையின் போது செவிலியர் மாணவி சீதாலட்சுமி (19) திடீரென உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு மூக்கில்...
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மற்றும் புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட ரயில்வே திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்தும் நோக்கில், தமிழக அரசு தற்போது ஒரு மிக முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இம்மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு...
திருவள்ளூரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி துறைத் தேர்வில் வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான துறை மாறுதல், பதவி உயர்வுக்கான இரண்டாம் கட்டத் தேர்வுகள் மே...
கூகுள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பீம் உள்ளிட்ட யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. டிஜிட்டல் பண மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) கொண்டு...
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில், யான்சி (18) என்ற இளம்பெண் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவருடன் சென்ற அர்ஷத் என்ற வாலிபர் உள்ளே நடந்த...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளையும் தோற்கடித்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் பரவலான விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. புதிய...