விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ‘ஐந்தினை மக்கள் கட்சி’யின் பொதுச்செயலாளர் தேவதாஸ் நினைவேந்தல் நிகழ்வில், நாடாளுமன்ற ஆய்வுத் குழு கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற விசிக தலைவர் திருமாவளவனுக்குப் பதிலாக சமூக நலத்துறை அமைச்சர் வன்னியரசு கலந்துகொண்டார்....
சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு மிகச்சிறந்த தீர்வாக விளங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் சேவை, தற்போது உலக அரங்கில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. சென்னையின் பல்வேறு முக்கிய வழித்தடங்களை இணைத்து அதிவேகமாக இயக்கப்பட்டு வரும் மெட்ரோ...
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ரெட்டியார்பட்டி சுடுகாட்டுப் பகுதியில், கடந்த மே 22-ஆம் தேதி பாலசுப்பிரமணி (48) என்ற லாரி டிரைவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து...
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அண்மையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 அதிமுக...
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவின் அதிருப்தி அணியைச் சேர்ந்த முக்கிய எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை) மற்றும்...
தூத்துக்குடியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியான தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பள்ளி வாயிலின் முன்பு பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம்...
புகார் அளிக்க வரும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட விவகாரத்தில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மீது அடுத்தடுத்து புதிய புகார்கள் வரிசையாக எழுந்துள்ளன. தன்னிடம் உதவி மற்றும் பாதுகாப்பு கோரி...
தமிழக அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் கடும் பரபரப்பை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒருபுறமும், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம்...
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், ஆளும்கட்சியாக இருந்த திமுகவிற்குள் பெரும் உள்முக விவாதங்களைத் தூண்டியுள்ளது. குறிப்பாக, நீண்டகாலமாக பாஜக எதிர்ப்பு அரசியலைத் தனது முதன்மைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வந்த திமுகவிற்குள்ளேயே,...