தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் சுமார் 15,000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வாதாரம், தற்போதைய நிர்வாக முடக்கத்தால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. ஆசிரியர் பட்டயப்படிப்பு (B.Ed) உள்ளிட்ட...
சென்னை சேலையூரில் நடந்த 35 பவுன் நகை திருட்டு வழக்கில், கைது செய்யப்பட்ட தம்பதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்காமல், போலீசார் தனியார் அறையில் அடைத்து வைத்த முடிவு தற்போது பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது. தஞ்சாவூர்...
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகச் சுருக்கமாகப் பேசிச் சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய், இன்று திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் மீண்டும் தனது பழைய ‘பீஸ்ட் மோடில்’...
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற வாக்குறுதியின்படி விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தில் புதிய...
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய், தான் ‘சூட்-கோட்’ அணிந்து வருவதை விமர்சிப்பவர்களுக்கு முதன்முறையாக நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்....
அண்மையில் திமுக நடத்திய ‘ஜென் சி’ (Gen Z) மற்றும் 2கே கிட்ஸ் மீட்டிங், தமிழக அரசியலில் இளைய தலைமுறை வாக்காளர்களின் முக்கியத்துவத்தை அந்த கட்சி உணர்ந்திருப்பதை அப்பட்டமாக காட்டுகிறது. ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் நிலப்பற்றாக்குறை மற்றும் நிலங்களின் விலை அதிகரித்து வரும் சூழலில், அரசு நிலங்களை மிகவும் திறம்பட பயன்படுத்தும் வகையில் புதிய எஃப்.எஸ்.ஐ (Floor Space Index) கொள்கையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது....
தமிழக அரசின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வித் துறைகளில் மொத்தம் 12 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் உள்ளன. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது 60 ஆக...
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வரலாற்று வெற்றி பெற்றிருந்தார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதல்வருமான ஜோசப் விஜய். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து,...
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் பாரில் குடித்துவிட்டு நடனம் ஆடியபோது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு, இறுதியில் ஒரு கொடூர கொலையில் முடிந்துள்ளது. பாரில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பவுன்சர்களால் வெளியேற்றப்பட்ட இரு...