மனிதநேயமே மரணித்துப் போய்விட்டதா என்று ஒட்டுமொத்த சமூகத்தையும் கேள்வி கேட்கத் தூண்டும் வகையிலான ஒரு கொடூரச் சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த அகிலா என்ற பெண்ணின் கணவர் கடந்த 2024-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில்,...
உலக கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கி, நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியுடன் நிறைவடைந்தது. இந்த மெகா பைனலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு...
நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி பொறுப்பில் இருந்து முழுமையாக விலக முடிவெடுத்துள்ளதாகத்...
குஜராத் மாநிலம் பலான்பூர் நகரில், பண ஆசைக்காகத் தனது 12 ஆண்டு கால மனைவியையே நண்பர்களிடம் விற்று, 7 நாட்களாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கணவனின் கொடூரச் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும்...
டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குத் தயாராகும் மதிய விருந்து மற்றும் பிரபல சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜின் டெல்லி பயணம் தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதப்...
தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, செவிலியரான மனைவி தனது காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து, சொந்த நிலத்திலேயே ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு குழி தோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சங்காரெட்டி...
அண்டார்டிகாவின் தடிமனான பனிப்பரப்புக்குக் கீழே, பல மில்லியன் ஆண்டுகளாக உலகத் தொடர்பே இல்லாமல் மூடிக்கிடந்த ஒரு பிரம்மாண்ட ஏரியைத் துளைத்து சீன ஆய்வாளர்கள் குழு உலகளாவிய சாதனை படைத்துள்ளது. சீனாவின் 42-வது அண்டார்டிகா ஆராய்ச்சிப் படையினர்,...