கர்நாடக மாநிலம் துமகூரு நகரின் ஹெக்டே காலனியைச் சேர்ந்த 25 வயது வாலிபர் சுஹைல். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரப்பான் என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக மிக நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். கடந்த...
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ‘ஸ்ரீ காளிகாதேவி எண்டர்பிரைசஸ்’ என்ற போலி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் மெழுகுவர்த்தி, பேப்பர் பிளேட் மற்றும் விளக்குகள் போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களை...
ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டை பகுதியில், ஆதி நாராயண ரெட்டி மற்றும் அவரது மனைவி கோடேஸ்வரம்மா ஆகிய தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த ஜூலை 30ஆம் தேதி உறவினர் ஒருவரின் மரணத்திற்காக அவர்கள்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்த் நிஷாந்த். இவருக்குத் திருமணமாகி மூன்று மகள்கள் உள்ள நிலையில், இவரது மனைவியின் சகோதரரான மறைந்த மச்சானின் மனைவியான சாவித்திரி என்பவருடன் கடந்த 8 ஆண்டுகளாகத் திருமணத்தைத்...
தெலங்கானா மாநிலம் கேரமேரி மண்டலத்திலுள்ள ‘கொலாம் குடா’ என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த கோடபா ரமேஷ்வரி என்ற 7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. இருப்பினும், பகுதியில் பெய்த கனமழையினால் ஓடையில்...
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் குடும்பத் தகராறு தொடர்பாகத் தொடர்ச்சியாகச் சென்று வந்த போது ஏற்பட்ட பழக்கத்தில், போலீஸ்காரர் ஷெரிப் என்பவருக்கும்...
சிக்ரிகஞ்ச் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவன் காணாமல் போனதாக அவனது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து சிறுவனின் தொலைபேசியிலிருந்து அவனது தந்தைக்கு வந்த குறுஞ்செய்தியில், ஒரு லட்சம் ரூபாய் மிரட்டல்...