நைனிடால் மாவட்டம் ராம்நகரில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் சில இளைஞர்கள் சேர்ந்து ஒரு நபரை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞன் சாலையில்...
உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கரில் திருமண மோசடி கும்பல் ஒன்று மணமகனை ஏமாற்றி, நகை மற்றும் பணத்துடன் தப்பிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹர்தோய் மாவட்டம் பில்கிராம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்குத் திருமணம்...
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் மிர்சாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமான தனது காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞரை பெண்ணின் குடும்பத்தினர் கயிற்றால் கட்டி, தலைகீழாகத் தொங்கவிட்டு கொடூரமாகத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....
கேரளாவில் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்துச் சேவை வழங்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் இரயில்வே பயணச்சீட்டுப் பரிசோதகர், ஓடும் இரயிலில் பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துக் கைது செய்யப்பட்டுள்ள அநாகரிகச் சம்பவம் பயணிகளிடையே பெரும்...
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியும் அவளது காதலனும் இணைந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் முசாபர்நகரின் ரத்தன்புரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. உயிரிழந்த நபர்...
கரூர் பிரச்சார நெரிசல் வழக்கில் தவெக தலைவர் முதல்வர் விஜய் முதல் குற்றவாளியாகக் கைது செய்யச் சட்டத்துறை பரிந்துரைத்தபோதும், மு.க.ஸ்டாலின் மனிதநேய அடிப்படையில் அவரைத் தடுத்துக் காப்பாற்றினார் என திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் எஸ்....
வகுப்பில் பாடங்களை முடிக்காததற்காக பாலியல் நோக்கம் இன்றி, மாணவிகளுக்கு ஆசிரியர் அளிக்கும் உடல் ரீதியான தண்டனைகள் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகாது என உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆசிரியர் பாஸ்கர்...