அமிர்தசரஸிலிருந்து ஜெயநகர் நோக்கிச் சென்ற சல்யூ-யமுனா எக்ஸ்பிரஸ் ரயிலின் H-1 முதல் வகுப்பு ஏசி பெட்டியில், டிக்கெட் இல்லாமல் ஆடையின்றி ஒருவர் படுத்துக் கொண்டிருந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1AC கூபே பகுதியில்...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அசாம் மாநில முன்னாள் அமைச்சருமான சித்திக் அகமது (64) புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று காலமானார். கடந்த நீண்ட காலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சை பெற்று வந்த...
கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பவானி ஆற்றில் சாக்கு மூட்டைகளில் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண் மற்றும் சிறுமி உடல்கள் கிடந்தன. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கணினி பயிற்சி மையம் ஒன்றில், மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ஜகதீஷ் சௌராசியா என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, வழக்கமான...
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவருக்குச் சில நொடிகளில் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலையோரம் இரு காளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு காளைச் சீறிப்பாய்ந்து வந்ததால் அப்பெண்...
மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள அமோலா கிராமத்தில் அரசு மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, மருத்துவமனை மற்றும் ஹனுமான் கோயிலுக்கு அருகில் இந்த...
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது இரண்டு நாள் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டார். தொழிலதிபர்களை ஈர்க்கும் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு நடுவே, லண்டன் தெருவில் நின்றபடி மகாராஷ்டிராவின் பாரம்பரிய உணவான வடபாவைப் பச்சை மிளகாயுடன்...
மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில், துணிக் கடைக்குச் சென்ற தொழிலதிபர் ஒருவர் தனது ஸ்கூட்டர் டிக்கிக்குள் வைத்திருந்த ரூ.9.5 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையர்கள் மிகச் சாதாரணமாகத் திறந்து திருடிச் சென்ற பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...
உத்தரப் பிரதேச மாநிலம் பிவார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கார்கான் கிராமத்தில், பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு திடீரென வன்முறையாக மாறி, இரு தரப்பினரும் தடிகளாலும் இரும்புச் கம்பிகளாலும் ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கிக்கொண்ட...
பிரபல தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியான “தீ” ஷோவின் டான்சர் ராஜு, இளம்பெண் ஒருவருக்குத் திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றிப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் கீழ் மியாப்பூர் காவல் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட...