கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில், ஈரானின் முந்தைய உச்சத் தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவியில் இருந்த அவரது மறைவைத்...
பெங்களூருவில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரின் தலையில் திடீரென மரக்கிளை முறிந்து விழுந்த அதிர்ச்சியூட்டும் விபத்து குறித்த செய்தியும், அதன் சிசிடிவி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த விபத்து பெங்களூருவின் ராஜாஜிநகர் பகுதியில்...
ராஜஸ்தான் மாநிலத்தில் 14 வயது மதிக்கத்தக்க மைனர் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆசைவார்த்தை காட்டி, மர்ம நபர்கள் சிலர் வீட்டை விட்டு கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட அந்தப் பெண்ணை மற்றொரு நகரத்திற்கு...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், தங்களது சகோதரியைப் பற்றி அவதூறாகப் பேசினார் என்ற ஆத்திரத்தில் 11 மற்றும் 12 வயதுடைய மூன்று சிறுவர்கள் சேர்ந்து, தங்களது 10 வயது நண்பனை கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்...
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வெளியே சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வைக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள்...
ரயில்வே தேர்வு வாரியம் நாடு முழுவதும் காலியாக உள்ள 6,557 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை (CEN 02/2026) வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் ரயில்வே துறையில் நிலையான மற்றும் சிறந்த எதிர்காலத்தை விரும்பும்...
ஈரான் அரசு ஹார்மூஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அரிசி மற்றும் தேயிலை வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேற்கு ஆசிய நாடுகளுக்கான இந்த கடல்வழிப் போக்குவரத்து...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில், 14 வயது சிறுவன் ஒருவன் 9 மாத பச்சிளம் பெண் குழந்தையைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பலத்த...
இந்திய ரயில்வே, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றிப் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு ரயில் பயணக் கட்டணத்தில் 25% முதல் 75% வரை சிறப்புக் கட்டணச் சலுகையை வழங்கி வருகிறது. பார்வைத்திறன் குறைபாடு, மனநலம்,...
கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சந்தீப் (46) என்பவர், தனது பெயரில் 2 கோடி ரூபாய்க்கு காப்பீடு (Insurance) செய்திருந்தார். இவரது மனைவி சுமா, கணவர் ராணுவத்தில் பணியாற்றிய சமயத்தில் மற்றொரு...