உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் இந்திராபுரம் பகுதியில் பாஸ்போர்ட் சரிபார்ப்பின் போது, மென்பொருள் பொறியாளரிடம் காவல் துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திராபுரத்தில் உள்ள மென்பொருள்...
சட்டிஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் உள்ள மிஷனரி ஹோலி க்ராஸ் மருத்துவமனையில், தரைப்பகுதியில் கிடந்த இந்திய தேசியக் கொடியின் மீது துப்புரவுப் பணியாளர் ஒருவர் பெருக்கிக்கொண்டிருக்கும் இணையத்தில் வைரலான வீடியோ பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடே சுதந்திர...
ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள ‘மாதவரம்’ கிராமம், நாட்டின் எல்லையைப் பாதுகாக்கத் தங்கள் உயிரையும் பணைய வைக்கும் வீரர்களின் பூமி ஆகும். அரசு ஆவணங்களில் இதன் பெயர் மாதவரம் என்று இருந்தாலும், ராணுவத்திற்கு...
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு நடுவே, பீகார் தலைநகர் பாட்னாவை அடுத்த சாலிம்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஷாபூர் கிராமத்தில் நெஞ்சை பதறவைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. குஸ்ரூபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லோதிப்பூர்...
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகாகால் கோயிலுக்குத் தரிசனம் செய்யச் சென்ற ஒரு நபருக்கு, அவர் நினைத்துப் பார்க்காத ஒரு சுவாரசியமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான பக்தர்கள் கழற்றி விட்டிருந்த...
கர்நாடக மாநிலம் தார்வார் தாலுகா கோடபாகி கிராமத்தைச் சேர்ந்த தருண் சாகர் குராகுரி (21) என்ற இளைஞர், தார்வாரில் உள்ள கைக்கடிகாரக் கடையில் வேலை செய்து வந்த நிலையில், தனது நண்பரின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை...
ஆந்திர மாநிலம் திருப்பதி போலீஸ் பரேட் மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், அம்மாநில தேவாலய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராமநாராயண ரெட்டி கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக...
61 லிட்டர் கன்வாருடன் சுமார் 180 கிலோமீட்டர் தூரம் கடினமான கன்வார் யாத்திரையை மேற்கொண்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருபவர் மானசி தாக்கூர். இவருடைய தனித்துவமான பழுப்பு நிற கண்களும், இந்த ஆன்மீகப் பயணமும் இணையத்தில்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் படாரா நகரில் உள்ள தோட்டம் ஒன்றில், 25 வயதான திருமணமாகாத தலித் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணின் வகிட்டில் உதட்டுச்சாயம், நெற்றியில்...
கர்நாடக மாநிலம் துமகூரு புறநகர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் கவுடாவின் மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 12-ந்தேதி பீமா அமாவாசையையொட்டி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள லட்சுமி நரசிம்மசாமி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில்...