வகுப்பில் பாடங்களை முடிக்காததற்காக பாலியல் நோக்கம் இன்றி, மாணவிகளுக்கு ஆசிரியர் அளிக்கும் உடல் ரீதியான தண்டனைகள் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகாது என உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆசிரியர் பாஸ்கர்...
பெங்களூரு பிதராஹள்ளியின் கித்தகனூர் முதன்மைச் சாலையில் உள்ள ஒரு வீட்டில், 40 வயதான முபாரக் பாஷா என்ற இறைச்சிக் கடை உரிமையாளர் முகத்திலும் விரைப்பகுதியிலும் கடுமையான காயங்களுடன், மூச்சுத்திணறடிக்கப்பட்டு மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் கணினி பயிற்சி மைய மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ஜகதீஷ் சௌராசியா என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கூடுதல் வகுப்பு என்ற பெயரில் வழக்கமான நேரம் முடிந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரில் நடைபெற்ற தாலுகா குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, துணை ஆய்வாளர் ஒருவர் தனது தொப்பியின் உள்ளே மொபைல் போனை ரகசியமாக மறைத்து வைத்து, அதன் மூலம் ரகசியக் கோப்புகளைப் படித்துக்...
ஒரே மகனாக உள்ள கணவரை, அவரது வயதான பெற்றோரைப் பிரிந்து தனிக்குடித்தனம் வர வற்புறுத்துவது கணவருக்கு இழைக்கப்படும் மனரீதியான துன்புறுத்தலுக்குச் சமம் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. விவாகரத்து கோரிய தம்பதியரின்...
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில், நிலத் தகராறு காரணமாகப் பொலிரோ பிக்கப் வாகனம் ஒன்றை ஒரு வீட்டின் மீது மீண்டும் மீண்டும் மோதவிட்டு, அந்த வீட்டைத் தரைமட்டமாக்கிய கொடூரச் சம்பவத்தில் 75 வயது முதிய பெண்...
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆஇந்திய வீராங்கனைக்கு நேர்ந்த அநீதியால்சிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய வுஷு அணியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த வீராங்கனை திவ்யான்ஷி சவுத்ரி திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான...
பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் நிலவும் கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, கைகளில் புத்தகங்களை ஏந்தியபடி பிஞ்சுக் குழந்தைகள் படகுகளில் அமர்ந்து உயிரைப் பணையம் வைத்துப் பள்ளிக்குச் செல்லும் அவல நிலை அரங்கேறியுள்ளது. கல்வி என்பது அடிப்படை...
ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில், வீர் ரைஸ் மில் அருகே தனது தேநீர்க் கடையைச் சுத்தம் செய்துகொண்டிருந்த தேஜ்பீர் சிங் என்ற கடை உரிமையாளர், அடையாளம் தெரியாத நபர்களால் இரும்புத் தடியால் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் படுகொலை...
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பெத்தசங்கரம்பேட் மண்டலத்தின் மக்தா லட்சுமாபூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது வாலிபர் பிரவீன், தனது தாயின் திடீர் மரணத்தைத் தாங்க முடியாமல் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும்...