சரியாக ஓராண்டிற்கு முன்பு, 2025 ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், தரையிறங்கிய சில வினாடிகளிலேயே மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது மோதி...
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில்,...
அரசு வேலையில் சேர்ந்தபோது வாங்கிய மாத சம்பளம் வெறும் 6,000 ரூபாய் தான். ஆனால், இன்று அவரது வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணத்தையும், குவிந்து கிடக்கும் சொத்து ஆவணங்களையும் பார்த்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே...
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. HDFC, ICICI Prudential, Nippon India உள்ளிட்ட நாட்டின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், தங்க ETF (Gold ETF)...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தனது சிறந்த நண்பர் எனக் குறிப்பிட்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக, டிரம்ப் அமெரிக்க...
பீகார் மாநிலம், ரோஹிவா கிராமத்தைச் சேர்ந்த ஜாக்லல் மஹாதோவ் என்பவரது இளைய மகள் மம்தா குமாரி. இவருக்கு நான்கு மூத்த சகோதரிகள் உள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் திருமணமாகித் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில்...
சர்வதேசப் பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய வர்த்தகச் சந்தையில் தங்கம் விலையானது இன்று (வியாழக்கிழமை) மீண்டும் ஏறுமுகப் பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் – லெபனான் இடையே தற்காலிகப் போர்...
மனிதநேயமே மரணித்துப் போய்விட்டதா என்று ஒட்டுமொத்த சமூகத்தையும் கேள்வி கேட்கத் தூண்டும் வகையிலான ஒரு கொடூரச் சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த அகிலா என்ற பெண்ணின் கணவர் கடந்த 2024-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில்,...
உலக கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கி, நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியுடன் நிறைவடைந்தது. இந்த மெகா பைனலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு...
நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி பொறுப்பில் இருந்து முழுமையாக விலக முடிவெடுத்துள்ளதாகத்...