நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட நிர்வாகத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாத காலமாகத்...
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் அங்கலேஷ்வர் GIDC பகுதியில், 12-ஆம் வகுப்பு படிக்கும் இரு சகோதரிகள் மீது நடுரோட்டில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்கிருதி செங்கர் என்ற மாணவிக்கும், அவருடன் படிக்கும்...
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள நில்காந்த் சொசைட்டி குடியிருப்பில், பூட்டப்பட்ட ஒரு பிளாட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மான்பாடா காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு...
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பெய்த கனமழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில், வெள்ளநீர் தேங்கிய சாலையில் பெண் ஒருவர் தனது ஸ்கூட்டியுடன் தவித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக...
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் உள்ள அலைபூர் பகுதியில் இயங்கும் பிக்காவாலா அரசு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை காஷிமா காதுன் என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் பக்ரீத் பண்டிகைக்காக வாங்கிய ஆட்டை...
உத்திரபிரதேசம் டெஹ்ராடூனின் விகாஸ்நகர் பகுதியில் உள்ள, கட்டுமானப் பணியில் இருக்கும் நவாப்கர் மேம்பாலம் எண்-1 அருகே சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த வடிகால் குழாய்க்குள் சிறுவன் ஒருவன் சிக்கி, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். மழை பெய்து கொண்டிருந்த போது,...
பெங்களூரின் பரபரப்பான சாலையில், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான அரசுப் பேருந்து ஒன்று திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அலுவலகச் செல்பவர்கள், பள்ளிப் பேருந்துகள் மற்றும்...
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில், கணவர் ஒருவர் தனது காதலியுடன் தங்குவதற்காக விடுதி ஒன்றில் அறை முன்பதிவு செய்திருந்தார். திட்டமிட்டபடி அவர் தனது காதலியுடன் அறைக்கு வந்தபோது, தன் மனைவி தங்களை ரகசியமாகப் பின்தொடர்ந்து வருவதை...
ஹைதராபாத்தில் இரு குழந்தைகளுக்கு தந்தையான 55 வயது அப்துல் அஜீஸ் என்பவர், 9 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அவரை அவரது வீட்டிலிருந்து...
ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் உள்ள கிரிராஜ் தாம் கோவில் முன்பாக ஒரு பெரும் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது. அங்கு வேகமாக வந்த டிரெய்லர் லாரியின் சக்கரங்களுக்கு அடியில் சிக்காமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர்...