உத்தரப் பிரதேச மாநிலம் சும்பல் பகுதியில் உள்ள ‘அல் ஹஸனைன் பப்ளிக் பள்ளி’யில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் போது ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்தது. அங்குள்ள விழாவின் மகிழ்ச்சியான சூழ்நிலையை இந்த விபத்து சோகமாக...
உத்தரப் பிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டம், ஃபதேபூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கமல்பூர் கிராமத்தில் இளைஞர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு, அவரது தலை மொட்டையடிக்கப்பட்டு, மீசை மற்றும் சடை வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது...
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள லக்ஸா காவல் நிலையப் பகுதியில், ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஒரு ஹோம்ஸ்டேயில் முகர்ஜி குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் ராஜ்புத் என்பவரின் மனைவியும் குழந்தைகளும் பூந்தி சாப்பிட ஆசைப்பட்டுள்ளனர். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்ற அபிஷேக் சந்தைக்குப் புறப்பட்டார். ஆனால், வீதியோரத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தும் அரசு பேருந்து அல்லது பிற பொதுப்...
மீரட்டைச் சேர்ந்த ஆஃப்ப்ரீன் என்ற பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது 9 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி சந்தையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் அதே...
பேராசிரியரின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால், விடைத்தாள்களை திருத்தும் பணியை கல்லூரி அலுவலக உதவியாளரிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் தனது மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட புறப்பட்டுச் சென்றார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷஹீத் பகத் சிங் அரசு முதுகலை...
கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகே உள்ள சாகர் பகுதியில், வாழை மரத்தை வெட்டியபோது எதிர்பாராதவிதமாக குளவி கூடு கலைந்தது. அங்கிருந்த குளவிகள் கூட்டம் 2-ம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுவன் நிச்சித் மற்றும்...
உத்தரப் பிரதேசம் சம்பல் மாவட்டத்தில் உள்ள அல் ஹஸ்னைன் பள்ளியில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது திடீரென கான்கிரீட் திண்ணை சரிந்து விழுந்த விபத்தில், எட்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்...
உத்தரப் பிரதேசம் சீதாபூர் மாவட்டம், கோத்வாலி தேஹாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சங்கர்பூர் கிராமத்தில் 16 வயது சிறுமி சப்ரீன் பானு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்...
ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாரா நகரத்தின் ஹவுசிங் போர்டு பகுதியில், குடும்பத்தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாக மருமகன் தனது மாமியார் லலிதா என்பவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு குற்றவாளி அங்கிருந்து தப்பிச்...