இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட், தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் வீடு கட்டுவதற்கும் வசிப்பிடத்தை மாற்றுவதற்கும் நிலம் பெற உதவுமாறு அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு தனது...
காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ரூ.80 லட்சம் வழங்கி கௌரவித்துள்ளார். போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை தேடித்தந்த வீரர்களின் திறமையைப் பாராட்டி ஊக்குவிக்கும்...
மழை காரணமாக 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில், நியூ டெல்லி டைகர்ஸ் அணிக்கு எதிராக அவுட்டர் டெல்லி வாரியர்ஸ் அணி 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. கடைசி பந்தில் வெற்றிக்கு...
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் , பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாக்ஷி சவுத்ரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சனிக்கிழமையன்று நடைபெற்ற விறுவிறுப்பான...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காகத் தயாராகி வரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் அலி ஆகா வெஸ்ட் இண்டீஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய...
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு வீரர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல்...
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான 54 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி அபாரமான திறமையை வெளிப்படுத்தித் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். களத்தில்...