கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி (68) உடல்நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து, மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாகப்...
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, தனது பழைய ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு மீண்டும் திரும்புவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அவரது கோரிக்கையை அணி நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஊடகங்களில்...
போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது நீண்டகாலக் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் சுமார் 10 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த பிறகு அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். போர்ச்சுகலின் காஸ்காய்ஸ் நகரில் நடைபெற்ற இந்தத் திருமண...
கேரளாவில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்புரீதியான போட்டியை நடத்துவதாகக் கூறி, பல கோடிக்கணக்கில் நிதி முறைகேடு மற்றும் மோசடி நடைபெற்றிருப்பதாகச் சிறப்புச் செயலாளர் என். பிரசாந்த் சமர்ப்பித்துள்ள விசாரணை அறிக்கை அம்மாநில...
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தி ஹண்ட்ரட் லீக் போட்டியில், பர்மிங்காம் ஃபீனிக்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணி, லண்டன் ஸ்பிரிட் அணிக்கு 162...
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களில் திமுக மத்திய ஆளும் பாஜக அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் நிலவி வரும் சூழலில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு அளித்த...
நெதர்லாந்தின் ‘எரெடிவிசி’ கால்பந்து தொடரில், ‘கோ அகெட் ஈகிள்ஸ்’ மற்றும் ‘வில்லெம் II’ அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக ஒரு சாகச நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. டெவன்டர் நகரில் மீண்டும் கால்பந்து போட்டிகள் தொடங்குவதைக் கொண்டாடும்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட், தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் வீடு கட்டுவதற்கும் வசிப்பிடத்தை மாற்றுவதற்கும் நிலம் பெற உதவுமாறு அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு தனது...
காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ரூ.80 லட்சம் வழங்கி கௌரவித்துள்ளார். போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை தேடித்தந்த வீரர்களின் திறமையைப் பாராட்டி ஊக்குவிக்கும்...
மழை காரணமாக 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில், நியூ டெல்லி டைகர்ஸ் அணிக்கு எதிராக அவுட்டர் டெல்லி வாரியர்ஸ் அணி 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. கடைசி பந்தில் வெற்றிக்கு...