உத்தரப் பிரதேச மாநிலத்தில், போலீசார் எட்டி உதைத்ததில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருட்டு வழக்கு ஒன்றில் கணவரை நள்ளிரவில் போலீசார் கைது செய்ய...
லக்னோவின் கோம்திநகர் விஸ்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்காவின் கேட் எண்-4க்கு அருகே அனாமிகா சிங் என்ற பெண் காலை 6:30 மணியளவில் தேநீர் அருந்தச் சென்றுள்ளார். அப்போது ஷாநவாஸ் தனது நண்பன்...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 15 வயது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவின் கோமதி நகர் பகுதியில் ஓடும் காரின் பானட் மீது ஒரு பெண் தொங்கியபடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காரை நிறுத்துமாறு அந்தப் பெண் சத்தமிடும்...
தில்லி ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள பஞ்சாபி பஸ்தி, பல்ஜித் நகரில் 32 வயதான பெண் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்ததாக செப்டம்பர் 14 அன்று காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் பேரனொருவன் தன் பாட்டி மற்றும் அத்தையைத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புலந்த்சஹர் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகலிம்பூரா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. தனது பாட்டி மற்றும்...
கான்பூரில் மருந்து தொழிலதிபர் வினீத் மினோச்சா கொடூரமான முறையில் 26 கத்திக்குத்துகளுடன் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மகன் சுப்ரத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த செப்டம்பர் 5ஆம் தேதி இரவில்,...