ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோடில் உள்ள 17-ஆம் எண் சீர்திருத்தச் சிறை வளாகத்திற்குள், பூனை ஒன்றின் கழுத்தில் துணிப் பட்டைகளைக் கட்டி போதைப்பொருள் கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறைக் காவலர்கள் வழக்கமான ரோந்துப்...
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், கணவருடன் ஏற்பட்ட தீவிரக் குடும்பத் தகராறு மற்றும் விவாகரத்து பெற முடியாத மன உளைச்சலின் காரணமாக மனைவியின் அத்துமீறிய செயல்களும், அதற்குப் பதிலடியாகக் கணவர் எடுத்த ஆபத்தான முடிவும் அதிர்ச்சியை...
அயர்லாந்தின் டுவாம் பகுதியில் இயங்கிவந்த முன்னாள் “Mother and Baby Home” வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடயவியல் அகழாய்வில், இதுவரை 99 குழந்தைகளின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 1925 முதல் 1961...
சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மென்பொருள் பொறியாளர்களான செல்வின் – ஷாலினி தம்பதியிடையே சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. குழந்தையை அடிப்பது தொடர்பாக கணவன் – மனைவி இடையே தகராறு...
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆன்லைன் சேவை மூலம் வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை ஒப்படைக்க வந்த டெலிவரி ஊழியர் ஒருவர், அங்குள்ள வீட்டின் கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார். அனுமதி...
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் 65 வயதான மருத்துவரிடம் இருந்து ரூ.2 கோடி மிரட்டிப் பணம் பறித்த புகாரில், 2016 முதல் அதே மருத்துவமனையில் பணியாற்றிய கம்லேஷ் என்ற செவிலியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில்...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் பணியாற்றி வந்த 25 வயது ஆசிரியைக்கு, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Snapchat மூலம் ஒரு நபர் அறிமுகமானார். தான் அமெரிக்காவில் வசிப்பதாகவும், MBA படித்திருப்பதாகவும்...