உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 25 வயது பெண்ணான ரேனு சோன்கர், இரண்டு வெவ்வேறு ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் கர்ப்பமான பிறகு நிகழ்ந்த சில சர்ச்சைகளும், அதனைத் தொடர்ந்து ஒரு மாந்தோப்பில்...
மளிகைக் கடையில் பணியாற்றிய கர்ப்பிணி ஊழியர் ஒருவரை கொடூரமாகக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, டெக்சாஸைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...
சொத்துப் பிரச்சனை காரணமாக மனைவியின் பிறப்புறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாகக் கொலை செய்த கணவனைப் காவல்துறை கைது செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நஸ்ரீன் என்ற பெண், தனது பெற்றோர் மறைவுக்குப் பிறகு தனக்குச் சொந்தமாகக்...
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி அன்சிஜி (21), கல்லூரிக்கு செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி முதல்வர் ஷீஜா மற்றும் ஆசிரியர்களால் சக...
தேவாஸில் உள்ள அமல்தாஸ் மருத்துவமனையில் 30 வயது நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். நோயாளி நலமாக இருந்த நிலையில், குடும்பத்தினரை ஐந்து நிமிடங்கள் வெளியே செல்லச் சொன்ன மருத்துவர், சிறிது நேரத்தில் திரும்பி வந்து அவர் இறந்துவிட்டதாகக்...
ஐதராபாத் பாலாபூர் எல்லைக்குட்பட்ட பிஸ்மில்லா நகரில் காதலியை கொடூரமாகக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டிவிட்டுத் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரெகானா மற்றும் முகமது சலாம் இருவரும் காதலித்து...
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில், எல்லை பாதுகாப்புப் படை வீரரான அமர்ஜித் சிங் தனது மனைவியைக் கொன்றுவிட்டு அதனை விபத்து போல் சித்தரிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு...
அகமதாபாத்தில் அமீர் கான் என்ற நபர், 16 வயது இந்து சிறுமியைத் தொடர்ந்து கட்டாயப்படுத்தி காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் இதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன், அச்சுறுத்தல் காரணமாக வேறு வீட்டிற்கு இடமாறிச் சென்றும்...
தெலங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியில், தனியாக வசிக்கும் பெண்களைக் குறிவைத்து தொடர் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சக்கலி ரஜிதா (38) என்ற தாயும், அவரது மைனர் மகனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்ட பள்ளி ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான எமில் அகரோனோவ் என்ற அந்த ஆசிரியர், கடந்த ஜூலை 28ஆம் தேதி காலை...