தெலங்கானா மாநிலம் கம்மம் நகரத்தின் த்ரீ டவுன் காவல் எல்லைக்குட்பட்ட ரங்கநாயகுல குட்டா பகுதியில் மிகவும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. செல்லப் பிராணி நாய் மலம் கழித்ததில் எழுந்த சாதாரண தகராறு காரணமாக 24...
ரேபரேலி மாவட்டம் ஹர்சந்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரைன் கிராமத்தில், குடிகாரக் கணவனின் தொடர்ச்சியான தொல்லை மற்றும் குடும்பக் கட்டுப்பாடுகளால் ஆத்திரமடைந்த தாயும் மகளும் சேர்ந்து தந்தையைக் கொலை செய்து வீட்டிற்கு அருகில் உள்ள குழியில்...
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கஜபதிநகரம் மண்டலம் மருபள்ளி பெட்ரோல் பங்க் அருகே ஒடிசாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவரது காதலரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆலு மீனா (22)...
ராய்ப்பூரில் கணவனை இழந்த சுனிதா என்ற பெண்மணி, தன் 8 வயது மகன் காவ்யான்ஷை மட்டுமே தனது உலகமாகக் கருதி பல வருடம் போராடிப் பள்ளி ஆசிரியையாக வாழ்வை மீட்டுவந்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான...
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த ஓந்தியம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய மாதேஷ்வரி என்பவரை, அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் ஏழுமலை நடுரோட்டில் வைத்து கத்தியால் வெட்டிய கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூலித்...
புது டெல்லியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, வீட்டில் கொள்ளை நடந்ததாக நாடகமாடிய மனைவியின் அதிர்ச்சிப் பின்னணி காவல்துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெற்கு டெல்லியைச் சேர்ந்த 55 வயது கட்டுமானத் தொழிலாளியான...
சென்னை திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா பள்ளி அருகே பட்டப்பகலில் பிளஸ்-2 மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த...
கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த மாணிக்கம் (31) என்பவரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பூதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (எ) சக்தி (42). ஒகேனக்கல்லில் டீ கடை நடத்தி வந்த இவருக்கும், இவரது மனைவி அனிதாவிற்கும் இடையே கடந்த சில காலமாக குடும்பப் பிரச்சினை காரணமாக...
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்த 26 வயது மீன்பிடி தொழிலாளி ஆரோக்கிய டிக்சோ, அப்பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவியை ஒருதலைப்பட்சமாகக் காதலித்துத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நடனப் பயிற்சிக்குச்...