குஜராத் மாநிலம் சூரத் நகரின் நானா வரச்சா பகுதியில், பூட்டப்பட்டிருந்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரின் வீட்டிற்குள் கொள்ளையடிக்க முயன்ற திருடன் ஒருவன், பாதுகாப்பு கிரில் கேட்டின் இடுக்கில் மாட்டிக்கொண்ட விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. திருடுவதற்காக...
பிகார் மாநிலம் ஜெஹானாபாத் மாவட்டத்தில், டெம்போவில் பயணம் செய்தபோது டிரைவருடன் காதல் வயப்பட்ட திருமணமான பெண், ஓட்டலில் சிக்கியதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பொதுமக்களே முன்னின்று திருமணம் செய்து வைத்துள்ள விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம்...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரில், ஐபோன் வாங்கித் தராததால் ஆத்திரமடைந்த பேரன் ஒருவன், தனது சொந்த பாட்டியை கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. கோட்வாலி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பஹ்லிம்புரா பகுதியில் இந்த விபரீதம்...
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கரீவிடி மண்டலம் கண்டிபேட்டா கிராமத்தில், இன்று அதிகாலை நேரத்தில் லிவிங்-டு-கெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்த கள்ளக்காதலனை, அவரது காதலி இரும்பு கம்பியால் அடித்து, முகத்தில் ஆசிட் ஊற்றி கொடூரமாகக்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மாவ் ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் பகுதியில், சாலையில் சென்றுகொண்டிருந்த டெலிவரி பாய் ஒருவர் பைக்கோடு ராட்சத பள்ளத்தில் விழுந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. அந்த இளைஞர் தனது பைக்கில் வாடிக்கையாளர்களுக்கு...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் கட்டாரிமங்கலத்தைச் சேர்ந்த 67 வயதான தங்கையாதவமணி என்ற...
உறவுகளின் புனிதத்தை முற்றிலுமாகச் சிதைக்கும் மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரியில் உள்ள கர்ப்ஜீத் நகரில் நடந்துள்ளது, இது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 45 வயதான மாமியார் ஒருவர், தனது 26...
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற 23 வயது இளம்பெண், சாக்லேட் சாப்பிட்ட சில நிமிடங்களில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த வர்ஷா (23)...
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்பவர், தங்கள் வீட்டில் வளர்க்கும் நாயுடன் பாலியல் செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் உண்டியல் பணத் திருட்டைப் பிடிக்கப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி...
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை, பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் அறைக்குள் புகுந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கர்னல் (வயது 54), நேற்று தனது அறையில்...