விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் கிழக்கு காலனியைச் சேர்ந்த அய்யனார் (38), தனது மகளுக்குத் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்த பெரியசாமி என்பவரைக் கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமியும் அவரது...
கர்நாடக மாநிலம் தார்வார் தாலுகா கோடபாகி கிராமத்தைச் சேர்ந்த தருண் சாகர் குராகுரி (21) என்ற இளைஞர், தார்வாரில் உள்ள கைக்கடிகாரக் கடையில் வேலை செய்து வந்த நிலையில், தனது நண்பரின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை...
சீனா நாட்டில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவத்தில், தாயொருவர் எவ்வித தயக்கமும் குற்றவுணர்வும் இன்றி தனது 3 வயது பச்சிளம் பெண் குழந்தையைப் பாலம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கீழே ஆழமான பகுதிக்குத்...
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் யார் சீனியர் என்ற தகராறில் பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த தனுஷ் என்ற மாணவரை, பிளஸ்-1 மாணவர் மற்றும் முன்னாள்...
கிரேட்டர் நொய்டாவின் மால்க்பூர் கிராமத்தில் உள்ள ஒரு சைபர் கஃபேக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு முகமூடி அணிந்த நபர்கள், அங்கு வேலை செய்து கொண்டிருந்த உஸ்மான் என்ற ஊழியரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ.80,000...
வெனிசுலாவில் கடந்த 2018ஆம் ஆண்டு ராணுவச் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்ட 21 வயது மெசோதெரபிஸ்ட் யானின் பெர்னியா, ‘ட்ரோன் வழக்கு’ என்ற பெயரில் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். காணாமல் போன அந்த ஒரு வாரக்...
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் கணினி இயக்குநராகப் பணியாற்றிய சௌரப் விஸ்வகர்மா அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இக்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான சார்பு ஆய்வாளர் விபின் திவாரி கைது...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோத்வாலி தேஹாட் எல்லைப் பகுதியில் உள்ள பைபுரா கிராமத்தில், குடும்ப உறவையே கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கிஷோர் என்பவருக்கும், அவரது 50...
தெலங்கானா மாநிலம் கம்மம் நகரத்தின் த்ரீ டவுன் காவல் எல்லைக்குட்பட்ட ரங்கநாயகுல குட்டா பகுதியில் மிகவும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. செல்லப் பிராணி நாய் மலம் கழித்ததில் எழுந்த சாதாரண தகராறு காரணமாக 24...
ரேபரேலி மாவட்டம் ஹர்சந்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரைன் கிராமத்தில், குடிகாரக் கணவனின் தொடர்ச்சியான தொல்லை மற்றும் குடும்பக் கட்டுப்பாடுகளால் ஆத்திரமடைந்த தாயும் மகளும் சேர்ந்து தந்தையைக் கொலை செய்து வீட்டிற்கு அருகில் உள்ள குழியில்...