மத்தியப் பிரதேச மாநிலம் சிவோனி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மது யாதவ் என்ற சிறுமி வகுப்பறை மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரைச் சேர்ந்த ஷாலினி என்ற ஆசிரியை, அரசு ஆசிரியரான தனது கணவர் திலீப் குமார் யாதவால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது திலீப்பை...
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த மதபோதகர் டிமோதி சேனிஃபீல்ட் தனது எச்.ஐ.வி பாதிப்பை மறைத்துவிட்டு 14 வயது சிறுவனை பாலியல் ரீதியாகத் தயார்படுத்தி, பல சந்தர்ப்பங்களில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செயின்ட் ஜேம்ஸ் யுனைடெட்...
கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு மற்றும் உப்பு தோட்டம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, ஆகஸ்ட் 10 அன்று பேரூராட்சி ஊழியர்கள் குடியிருப்புகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்....
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கீழக்கருவேலங்குளத்தில் பன்றி பண்ணை அதிபர் ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 8 இரவு கரையிருப்புச் சாலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில்,...
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியான லட்சுமண் ராவ் (32) மற்றும் சியாமளா (30) ஆகிய இருவரும் திருமணத்திற்குப் பிறகு திருப்பதியில் வசித்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் லட்சுமண் ராவின் தாய்...
பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான சோட்டி உபாத்யாய், ரிஷப் குமார் சிங் என்பவரைக் காதலித்து மறுமணம் செய்து கொண்டார். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, இருவரும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் உள்ள...
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சிக்ரிகஞ்ச் பகுதிக்குட்பட்ட இடத்தில், பிரம்மபோஜ நிகழ்வின் போது ஒப்பந்ததாரர் சிவகுமார் திவாரி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம்...
உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மதராஸா ஆசிரியரான மௌலானா முகமது இக்பால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்வா குல்ஹரியா பகுதியைச் சேர்ந்த இவர், மதராஸா அஸ்ஹருல் உலூம்...
மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்த ஞானேஷ்வர் மத்னே என்பவர் இந்திய ராணுவத்தின் 6-வது மராத்தா பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபாலி மத்னே ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் சுமார்...