மகாராஷ்டிராவையே உலுக்கிய நாசிக் போலி சாமியார் அசோக் காரத் விவகாரத்தில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. பலாத்கார வழக்கு, பணமோசடி வழக்கு என அடுத்தடுத்து சிக்கி சிறையிலிருக்கும் இந்த போலி சாமியார், அவரது மனைவி மற்றும்...
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் 35 வயது பெண் ஒருவருக்கு, அங்கு உடற்பயிற்சி செய்ய வந்த எப்சியா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். பிரபல தனியார் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலை...
கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட துடியலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரியும் வினோத்குமார், கடந்த 15ஆம் தேதியன்று வெள்ளக்கிணறு வீட்டு வசதி வாரியப் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தபோது தனது அதிகாரத்தைத் தவறாகப்...
மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சஹில் லவ்ஹாரே. இவர் அமராவதி மாவட்டத்தை சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே, வைஷ்ணவிக்கு சமீபத்தில் வேறு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், மருமகள் ஒருவர் தனது மாமனாரின் பிறப்புறுப்பைத் துண்டித்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாமனார் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச்...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த அதுல் பன்வார் என்பவரை, அவருடைய மனைவி தாமினி தனது கள்ளக்காதலன் துஷாருடன் சேர்ந்து விஷப்பாம்பை கடிக்க வைத்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிருஷ்ணா என்ற...
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரில் உள்ள கிருஷ்ணபாபு காலனியில், வீட்டு உபயோக குடிநீர் மோட்டார் இணைப்பு தொடர்பாக அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், 46 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடுரோட்டில் இழுத்து வரப்பட்டு,...
பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள மருத்துவமனையில் உறவினர்கள் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், இந்த மரணத்திற்கு காரணமானவர்கள்...
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி நூலகத்தில், 8-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கணினி ஆசிரியர் ஆஷிஷ் குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு...
அரியலூர் ரயில் நிலையம் மற்றும் வஞ்சத்து ஓடைக்கு இடைப்பட்ட தண்டவாளப் பகுதியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆடைகள் ஏதுமின்றி, தலை மற்றும் கை, கால்கள் கடுமையாக சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட...