ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில், வீர் ரைஸ் மில் அருகே தனது தேநீர்க் கடையைச் சுத்தம் செய்துகொண்டிருந்த தேஜ்பீர் சிங் என்ற கடை உரிமையாளர், அடையாளம் தெரியாத நபர்களால் இரும்புத் தடியால் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் படுகொலை...
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பெத்தசங்கரம்பேட் மண்டலத்தின் மக்தா லட்சுமாபூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது வாலிபர் பிரவீன், தனது தாயின் திடீர் மரணத்தைத் தாங்க முடியாமல் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும்...
வங்காளதேசத்தின் பாரிசால் பத்திரிகையாளர் மன்றத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், ‘தினசரி சமகால்’ நாளிதழின் முன்னாள் பீரோ சீஃபுமான மூத்த பத்திரிகையாளர் புலக் சாட்டர்ஜி (57), அவ்வலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு...
மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் சிறைச்சாலையில், நீலேஷ் தாக்கூர் என்ற கைதி அங்கு பணியில் இருந்த சிறைக்காவலர் திக்விஜய் சிங் தோமரைத் துப்பாக்கியால் சுட்டும், அவரது கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவியும் தப்பியோட முயன்ற பதைபதைக்க...
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள். இவருடைய கணவர் ஜெயசீலன், நில அளவைத் துறையில் சார் ஆய்வாளராக அரசு பணியில் இருந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட...
திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஜெபபாஸ்டின் என்பவருக்கும், காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மரிய வெல்சியாஎன்ற பெண்ணுக்கும் செப்டம்பர் 13 அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் கண்...
தெலுங்கானா மாநிலம் வரங்கலில் உள்ள ஆஜம் ஜா மில்ஸ் காலனி காவல் நிலையத்தில் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. காட்லா ஹர்ஷித் என்ற இளைஞர், தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு திடீரென காவல் நிலையத்திற்குள்...
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில், மிதிவண்டி ஓட்டிச் சென்றபோது கார் மோதிய விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி ஆகிய இரு பிள்ளைகளும் அடுத்தடுத்து 5 நாட்கள் இடைவெளியில் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம்...
ஆஸ்திரியாவின் மார்ச்ட்ரெங்க் நகரில், 51 வயதான ராபர்ட் ஐச்சிங்கர் என்ற கணவன் பணத்தேவைக்காகத் தனது 39 வயது மனைவி டேனியலாவிற்குப் போதை மருந்து கொடுத்து, சுயநினைவின்றி இருந்த அவரைப் பல ஆண்களுடன் உடலுறவு கொள்ள அனுமதித்த...
தாய்லாந்தின் புகழ்பெற்ற 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாட் புத்தாய்சவான் மடாலயத்தின் தலைமைத் துறவியான 66 வயது பிரா வச்சிராயன் வி என்பவர், சுமார் 100 மில்லியன் பாட் கோவில் நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ்...