மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில், மயக்க நிலையில் இருந்த கணவரை அவரது மனைவியே வீட்டுக்குள்ளேயே வைத்து ஒரு கட்டுமான அமைப்பிற்குள் மறைக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீண் பிரகாஷ் ஜக்தாப்...
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள அதர் நத்தம் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த கணவன், தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கொடூரச் சம்பவம் திங்கட்கிழமை காலை அரங்கேறியுள்ளது. அதர்...
உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரின் புதானா பகுதியில், திருமணத்திற்கு மீறிய கள்ள உறவு காரணமாக 26 வயது இளைஞர் ஒருவர் கோடரியால் 17 முறை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் சனிக்கிழமை அரங்கேறியுள்ளது. குஜராத்தில்...
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவர், தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவரது செல்போனைச் சோதித்தபோது யாரும் எதிர்பாராத அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரது மனைவிக்கு வேறொரு நபருடன் திருமணத்திற்கு...
நவி மும்பையின் கோபர்கைர்னே பகுதியில் ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் இளம் பெண் ஒருவரை பின்தொடர்ந்து, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில் நிலையத்தில் அப்பெண் தனது கைபேசியைப்...
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகாலை வேளையில் நடந்த இக்கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பணிக்குச் செல்லும் அவசரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில், இளம் பெண் ஒருவரை அந்த நபர் இரக்கமின்றி...
பீகார் மாநிலம் பூர்ணியா நகரில் உள்ள ரேணு நகரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுபனி கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வரும் ராஜ்குமார் யாதவ் என்பவர், குடும்பத் தகராறு காரணமாக ஆசிரியைப் பணியாற்றி...
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கபடி பயிற்சி பெற்று வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான சுதிராகவன் என்பவர், பயிற்சி முடிந்து இரவு வீட்டிற்குத் திரும்பும்...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மொட்டை மாடியில், 23 வயதுடைய இண்டீரியர் டிசைன் மாணவி ஒருவர் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தரம் சிங் என்ற காவலாளியால் கொடூரமாகப் பாலியல்...
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடகலதா கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி ரகு கவாடே என்பவரது மனைவி பங்காரி. பங்காரிக்கும், ரகுவின் உறவினரான ராம ராணா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது....