பெங்களூருவைச் சேர்ந்த உள்துறை வடிவமைப்பாளர் சனிகிருஷ்ணா கடந்த ஜூன் 17 அன்று புக் செய்த ராபிடோ பைக் சவாரி ஒன்றின்போது, ஓட்டுநர் டிராக்டரை முந்திச் செல்ல முயன்றதில் பைக் நிலைதடுமாறி சாலையில் விழுந்த சனிகிருஷ்ணாவைத் பின்னால்...
உத்தரபிரதேசம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த திடோல் கிராமத்தைச் சேர்ந்த காஷ்யப் சமூகப் பெண் ஒருவர், ஜாட் சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் மூன்றரை ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்வதாக வாக்களித்துவிட்டு ஏமாற்றியதுடன் அவளது சமூகத்தைக்...
அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில், 18 மாதங்கள் முதல் 18 வயதுக்குட்பட்ட 16 குழந்தைகள் கடந்த 4 ஆண்டுகளாக மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு சிறிய கான்கிரீட் அறைக்குள் மனிதக் கழிவுகள்,...
பீகார் மாநிலம் அரரியா மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி மனிஷா குமாரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாணவர் தில்குஷ் குமாருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல் நாளடைவில் தீவிரமான நிலையில், மனிஷாவுக்குப் பெற்றோர் வேறு இடத்தில்...
கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சசியைக் கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்த வழக்கில், புதுச்சேரி எல்லைப் பகுதியான இரட்டைசாவடியில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக 8 குற்றவாளிகள் கைது...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் 14 வயது சிறுமியை கரும்புத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரு நபர்கள் மீது வழக்குப் பதிவு...
டெல்லியின் சங்கமம் விஹார் பகுதியில் வசித்து வந்த 55 வயதான முன்னா லால் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்னணியை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்தச் சம்பவத் தொடர்பில் அவரது மனைவி மஞ்சு மற்றும் அவருக்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கடத்தல், கப்பத்தொகை கோருதல் மற்றும் கொலை வழக்கில் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்/விரைவு நீதிமன்றம் எண்-3...
உத்தரப்பிரதேச மாநிலம் பதக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் திலீப்புக்கும், தனியார் பள்ளி ஆசிரியையான ஷாலினிக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இதனிடையே,...
சென்னை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த மகேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குத் தனது மகள் திருநிறைச்செல்வியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருவொற்றியூர் – எண்ணூர் விரைவுச் சாலையில்...