மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், தனது மகனின் மரணத்திற்கும் தனது உடல்நலக் குறைவிற்கும் மருமகள்தான் காரணம் எனச் சந்தேகித்து, 72 வயது மாமனார் கோடாரியால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. நாக்பூரின் யசோதரா நகர் பகுதியில்...
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் ரோட்டில் பெண் இருசக்கர வாகன ஓட்டி மீது கார் மோதிவிட்டு ஓட்டுநர் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பைக் ரைடர்ஸ் குழுவாகச் சென்று கொண்டிருந்தபோது,...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது 14 வயது மகனைப் பெற்ற தாயே கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவில் தாயும் அவரது கள்ளக்காதலனும் நெருக்கமாக இருந்ததை அந்தச் சிறுவன் நேரில் பார்த்துள்ளான். மேலும்,...
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவனை, அவரது மனைவி கள்ளக்காதலன் மற்றும் தாயாருடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் யெல்லப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா (40) என்பவருக்கு...
மணிப்பூர் மாநிலத்தின் தமேங்லாங் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இரண்டு வெவ்வேறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முதல் சம்பவம் நேற்று காலை 5:30...
18 மாநிலங்களில் ரூ.5,600 கோடிக்கு நடந்த இணையவழி மோசடி கும்பல் உத்தரப் பிரதேசத்தில் பிடிபட்டுள்ளது. முகமது ஷதாப் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உத்தரப் பிரதேச காவல்துறை மோசடி வழக்குப்...
பீகார் பேபர் மில் காலனியில் உள்ள ஷாலினி மிஷ்ரா என்பவரின் வீட்டில் ஜிதேந்திர பண்டிட் மற்றும் அவரின் மனைவி விபா தேவி ஆகிய தம்பதியினர் கடந்த 12 ஆண்டுகளாக சமையல் வேலை பார்த்து வந்தனர். பல...
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் முடலகி தாலுகாவில் உள்ள கௌஜலாகி கிராமத்தைச் சேர்ந்த அன்னபூர்ணா என்ற குடும்பப்பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். 15 ஆண்டுகளுக்கு முன்பு சித்தப்பா என்பவரைத் திருமணம்...
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காதலியைக் காணச் சென்ற இளைஞர் ஒருவரை பெண்ணின் குடும்பத்தினர் தூணில் தலைகீழாகக் கட்டி வைத்து, கயிறுகளால் பிணைத்துக் கொடூரமாகத் தாக்கிய மனிதநேயமற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 9...
அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த தம்பதியினரை கடந்த இரண்டு நாட்களாகக் காணவில்லை என்றும், அவர்களின் மொபைல் போன்கள் அணைக்கப்பட்டுள்ளதாகவும் அண்டை வீட்டார் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும், அந்த வீட்டிலிருந்து...