பெங்களூருவில் கணவன் ஒருவன் தனது 4 மாதக் கர்ப்பிணி மனைவியை நாய் கட்டும் நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதே கயிற்றில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவின்...
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அடூர் கோட்டமுகல் பகுதியைச் சேர்ந்த ஷெஹ்னா என்ற பெண், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து ஒரு...
கர்நாடக மாநிலம் பெல்லாரியில், மருத்துவர் ஒருவர் அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிராயு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் கிரண் ஹொன்னாவர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், அவரது 8...
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பாவலி அணை மற்றும் அருவிப் பகுதிக்கு பகவத் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு அவர்கள் தங்களது நேரத்தை மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வீடு திரும்பத்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 30 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் திருமண உறவை முழுமைப்படுத்தவில்லை என்றும், வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2021 நவம்பர் 19...
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நாத்நகர் காவல் எல்லைக்குட்பட்ட லாலுசக் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பஞ்சு மண்டல் என்பவரது வீட்டில் மூன்றாவது குழந்தை பிறந்ததை ஒட்டி விழா நடத்தப்பட்டுள்ளது. வீட்டில் உறவினர்கள்...
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சியைச் சேர்ந்த முத்துக்குமார்-விநாயக ஜோதி தம்பதியரின் மூத்த மகள் வர்ஷா. நர்சிங் படித்து வரும் இவருக்கும், இவரது அத்தை மகனான யுவராஜா என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமண...
பஞ்சாப் மாநிலம் டர்ன் தாரன் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணான கிரந்தீப் கவுர், இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த நிலையில், அவர் தங்கியிருந்த அறையிலேயே கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை...
சிங்கப்பூர் மருத்துவப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்குத் தொடர்பாக நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை முன் ஆஜரானார். ஆலந்தூர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த...
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் உள்ள லிவாலி கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,000 ரூபாய் பணம் காணாமல் போனதற்காக 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவிகளின் ஆடைகளைக் களையச் செய்து சோதனையிட்டதாகக் கூறப்படும்...