உத்தரப் பிரதேசத்தில் டேட்டிங் செயலி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆண்களிடம் அறிமுகமாகி, நெருக்கத்தை ஏற்படுத்திப் பழகியதன் மூலம் பல கோடி ரூபாய் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி வழக்கு குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது....
டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்தை நோக்கிச் சென்ற சிக்கிம் மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் மாவட்டம் கால்சினி...
கோவையில் 9 வயது சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, கதவு தானாகப் பூட்டிக்கொண்டதால் மூச்சுத்திணறி பரிதாபமாகப் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கதவைத்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, வழக்கின் பெயில் பெறத் தாந்திரீக பூஜை செய்யப்பட்ட விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் தனது உறவினருக்கு நீதிமன்றத்தில்...
மகாராஷ்டிராவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்றித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்த சேட்டன் பிரகாஷ் என்ற 22 வயது நபரை அம்மாநில காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குப் பணம் தருவதாக ஆசைகாட்டி அழைத்துச்...
மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசௌர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், தற்போது அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். வரதட்சணையாகக் கூடுதல் பணம் மற்றும் பொருட்கள் கேட்டு, அப்பெண்ணை...
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில், விதவைப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரும் அவரது 10 மாதப் பெண் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாய்லுங்கா...
ஐரோப்பிய நாட்டில் மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் சூப்பர் மார்க்கெட் கேஷியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 28 வயது பெண்ணிடம் புனேவைச் சேர்ந்த ஒரு தனியார் வேலைவாய்ப்பு ஏஜென்சி...
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் டம்பல்ஸ் கொண்டு தலையில் தாக்கி கொலை செய்ததாக மகனை போலீசார் கைது செய்துள்ளனர். மணப்பாறை அருகே கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்த கணேசனின்...
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தஹானு தாலுகாவிற்கு உட்பட்ட ரான்ஷெட் வங்காட்பாடா கிராமத்தில், கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி 4ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியை அவரது தாய் பெட்டி...