மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள கஜூரி ரோடு பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு சுமார் 12:30 மணிக்கு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. விடுமுறையில் வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் சோஹன் சிங் சிகர்வார்...
இன்ஸ்டாகிராம் காதலுக்காகத் பெற்ற தாயே தனது 6 மாதக் குழந்தையைக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த ஷபானா என்ற திருமணமான பெண்ணிற்கு, ஹாபூரைச் சேர்ந்த விஷால் என்பவருடன்...
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்குத் திருமணமான சில நாட்களிலேயே நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு நாளன்று தனக்கு மாதவிடாய் என்று கூறிய புதுப்பெண், மறுநாளில் இருந்து வயிற்று வலிப்பதாகக் கூறி...
அஸ்ஸாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், போலீசார் மேலும் இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த கொடூர...
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டு வாசலில் விளையாடியபோது, அதே ஊரைச் சேர்ந்த மகாதேவன் 43 வயது நபர் என்பவர் ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக ஆசைக்காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இக்கொடூரத்தைப்...
கோவை சிக்கலாம்பாளையத்தில் நள்ளிரவில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட மோதலில், அஸ்வின் என்ற இளைஞர் கத்தியால் குத்தப்பட்டும் சுத்தியலால் தாக்கப்ப்ட்டும் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, உயிரிழந்த நண்பனின் உடலோடு...
பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் புதன்கிழமை காலை காய்கறி விற்பனை தொடர்பான தகராறில், 26 வயதான காய்கறி வியாபாரி ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். பிம்ப்ரியில் உள்ள கணேஷ் ஸ்வீட்ஸ் கடைக்கு...
12-ஆம் வகுப்பு படிக்கும் மூத்த அதிகாரி ஒருவரின் 16 வயது மகள், இன்ஸ்டாகிராம் மற்றும் கேமிங் தளங்கள் மூலம் அறிமுகமான தானேவைச் சேர்ந்த நிர்பய் (எ) ஆகாஷ் மாதவ் பக்ரே என்ற 20 வயது கல்லூரி...
ரூபாய் 90 ஆயிரம் மோசடி செய்துவிட்டு, போலீசாருக்குப் பயந்து கட்டிலுக்குள் பதுங்கியிருந்த ஒரு நூதன திருடன், தனது மொபைல் போன் ரிங்டோன் சத்தத்தால் மாட்டிக்கொண்ட சுவாரசிய சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. ‘நட்வர்லால்’...
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில், மருத்துவக் கல்லூரியில் சேருவது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவரைக் கட்டிலில் இருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்த மனைவியைப் போலீஸார் கைது செய்துள்ளனர். கோஹ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துளசி...