உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முன்னணி தொழிலதிபரான வினீத் மின்சா பகுதியில் உள்ள தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர்...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விருந்தினர் இல்லம் ஒன்றில், அமித் மற்றும் நஸ்ரின் என்ற காதல் ஜோடி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சைக் கிழிக்கும் சம்பவம் அப்பகுதியில் மாபெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெவ்வேறு மதங்களைச்...
அகமதாபாத்தில் ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால், குடும்ப அவமானம் என்று கருதி 22 வயது மகளை சொந்த தந்தையும் சகோதரரும் சேர்ந்து சுத்தியலால் அடித்துக் கொடூரமாக ஆணவக்கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம்...
தெலுங்கானா மாநிலம், நாகர் கர்நூல் மாவட்டம் அம்பராபாத் பகுதியைச் சேர்ந்தவர் புர்ஹானுத்தீன் (50). இவருக்கு சபியா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக புர்ஹானுத்தீனை மொபைல் போன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ...
ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு குருகுலப் பள்ளியில், பள்ளிக்கு விடுமுறை கிடைக்க வேண்டும் என்பதற்காக எட்டாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் தங்கள் அறைத் தோழனைக் (Roommate) கொலை செய்ய முயன்ற...
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி சன்னதி தெருவைச் சேர்ந்த திருமண மண்டப உரிமையாளர் கண்ணன் (52), நேற்றிரவு குத்துக்கல் தெரு பகுதியில் தனது பத்தாம் வகுப்பு மகளை டியூஷன் சென்டரிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்து வரச்...
தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டம் தரப்பள்ளி மண்டலம் மரியா கிராமத்தில், தான் ஆசையாகக் காதலித்த பெண் வேறொருவரைத் திருமணம் செய்யத் தயாரானதைத் தாங்க முடியாமல், பானோத் விஜய் என்ற 22 வயது வாலிபர் செல்ஃபி வீடியோ...
மரணக் கிணறு சாகச வீராங்கனையான சுமன் ரைடர், திருவிழா ஒன்றில் பைக்கில் அதிவேகமாகச் சுற்றி வந்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது இந்த விபரீத விபத்து நேர்ந்துள்ளது. அப்போது மேலே இருந்து ஒரு சிறுவன் காட்டிய ரூ.500...
குஜராத்தின் முந்த்ரா பகுதியில் காணாமல் போன தங்களது இரண்டு சிறு மகன்களைக் கண்டுபிடிப்பதற்காக, பீகாரைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது வேலை, சுகபோகம் மற்றும் சுய அடையாளங்களைத் துறந்து, பிச்சைக்காரர்களாக வேடமிட்டுப் பல மாநிலங்களில் அலைந்து திரிந்து...
மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், 3 மற்றும் 4-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 56 வயது ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்....