ஆந்திர மாநிலம் திருப்பதி ஜீவகோனா பகுதியைச் சேர்ந்த முனிரத்னம் ரெட்டி மற்றும் சுப்பாரெட்டி நகரைச் சேர்ந்த மணிகண்டா ஆகிய இருவரும், திருமலையில் பணிபுரியும் சம்பூர்ணம்மா என்பவரின் குடும்பப் பிரச்சினையில் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்துள்ளனர். பிரிந்து...
தெலங்கானாவைச் சேர்ந்த 30 வயதான மென்பொருள் பொறியாளர் அவினாஷ் நார்னே, வாஷிங்டனின் பெல்லிவியூவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில், திருமணமாகி நான்கு மாதங்களே ஆன மனைவி ராஜிதா சபினேனியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம்...
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள மதுசூதன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கணேசிபாக் பகுதியில் இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்புப் படையில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரின் மனைவி நீது தேவி, தனது 6...
ஃப்ளோரிடாவில் 13 வயது சிறுமி மேட்லைன் சோட்டோ படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியான ஸ்டீபன் ஸ்டெர்ன்ஸின் சிறைச்சாலை உரையாடல்கள் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. அவர் நேரடியாகக் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், சம்பவம் நடந்த...
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவின் சொகுசு பகுதியான ஆபீசர் காலனியில் வசித்து வந்த முன்னாள் வங்கி மேலாளர் விகாஸ் பாதீஷ். இவர் நீண்ட நாட்களாக நீடித்து வந்த கடுமையான நிதி நெருக்கடி மற்றும் மன உளைச்சல் காரணமாக,...
திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் அருகே சொத்து தகராறில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்து, சண்டையைத் தடுக்க முயன்ற பெற்ற தாய் என்றும் பாராமல் பார்வையற்ற முதியவரின் முகத்தில் காலால் எட்டி உதைத்துக் கீழே தள்ளிய மகனின் கொடூரச்...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தந்தை இல்லாமல் தாயுடன் தனியாக வசித்து வந்த 15 வயது பேத்தியை மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தாவை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ்...
திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த மனோகரன்-விஜயலட்சுமி தம்பதியின் மகன்களான கோபி மற்றும் ஜோதிராஜ் ஆகியோருக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. தந்தை மறைவுக்குப் பின் தங்களுக்குள் சமமாகப் பிரிக்கப்பட்ட நிலத்தில் ஜோதிராஜ்...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தந்தை இல்லாத நிலையில் தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களது குடும்பத்திற்கு நெருங்கிய உறவினரான ராசு என்ற தாய்வழி தாத்தா,...
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரைக் காதலித்து வந்தார். பெற்றோரின் எதிர்ப்பால் ஈஸ்வரிக்கு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்கப்பட்ட...