அஸ்ஸாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டில் நடந்த விருந்தில் ஏற்பட்ட...
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில், தொழில்முறை ரீதியான...
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியைச் சேர்ந்த சொரிமுத்து என்பவர் விருதுநகரில் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். துக்க நிகழ்ச்சி ஒன்றிற்காகக் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்த இவர், மீண்டும் விருதுநகர் திரும்புவதற்காக விக்கிரமசிங்கபுரம் பேருந்து...
கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரத்தினபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், முதியவர் ஒருவர் விசித்திரமான முறையில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். மக்கள் கூடும் இடங்களில் செல்லும்போது, திடீரென தரையில் விழுந்து கடுமையான...
ஹைதராபாத், செகந்தராபாத்தின் சிங்கரேணி காலனி பகுதியில் சாலையோரத்தில் தேங்காய் வியாபாரம் செய்து வந்த 35 வயதான அமீர் என்பவர், தேங்காய் வெட்டும் கத்தியால் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் அரங்கேறிய...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரின் மஜித்ஜ்பூர் பகுதியைச் சேர்ந்த அனுப் குமார் என்பவரின் கொடூர முடிவும், அதைத் தொடர்ந்து நடந்த அதிர்ச்சி சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்களுக்கு வண்ணம் பூசும் தொழில் செய்து வந்த அனுப்பிற்கு,...
உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ரீட்டா என்ற பெண்ணின் மரணம், தொடக்கத்தில் சாலை விபத்து என சந்தேகிக்கப்பட்டாலும், 48 மணி நேரத்திற்குள் அது திட்டமிட்ட கொலை என்பது அம்பலமானது. ஜூலை 29ஆம்...
தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டம் பெண்டல்வெல்லி மண்டலத்தில், 10 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலத் தகராறு காரணமாக கிராமப்புற மருத்துவரான போஜினி மல்லையா என்பவர் அவரது கிளினிக்கிற்குள் புகுந்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜூலை 31 இரவு...
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் சந்தியா சௌத்ரி, ரூ.2.6 லட்சம் பணத்திற்குப் விநியோகிக்கப்பட்டுத் தன்னைக் காட்டிலும் இருமடங்கு வயது மூத்த 45 வயது நபரான முகேஷ் சவுகானுக்குக் கடந்த ஜூலை 26...
அரியானா மாநிலம் ஃபரிதாபாத் சிக்ரோனா கிராமத்தில் உள்ள சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் சந்தியா. நேற்று காலை 9:30 மணியளவில் இவர் பள்ளிக்கு வந்தபோது, முகத்தை வெள்ளைத் துணியால் மூடியபடி வந்த நபர்...