ஹரியானா மாநிலம் குருக்ராமின் சூரத் நகர் பகுதியில் வசித்து வந்த 36 வயதான சஞ்சீவ் யாதவ் என்ற மல்டிநேஷனல் கம்பெனி ஊழியர், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி – சோபா தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆவதோடு, இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சோபாவிற்கு...
கத்தியால் பலத்த காயமடைந்த ரெபேக்கா உடனடியாக மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற சதீஷை அங்கிருந்த பொதுமக்களும் போலீசாரும் துரத்திப் பிடித்து மீண்டும் அதிரடியாகக் கைது செய்தனர். ஒரு கொலை...
மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பெட்ரோல் பங்க் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த இளம் தம்பதியினரை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது. கோவில் வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர்களை...
உத்தரப்பிரதேச மாநிலம் ஏட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகளின் தாய், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பழகிய காதலனுடன் திடீரென வீட்டை விட்டு ஓடிப் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர், தனது மனைவியைக் கண்டுபிடித்துத்...
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 40 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுத் தொகையை அடைவதற்காகத் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த கணவன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹமீர்பூர் – ராத்...
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டம், அக்ராபாத் காவல் நிலையப் பகுதியில் 2026 பிப்ரவரி 21 அன்று வினிதா என்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மூத்த காவல் கண்காணிப்பாளர் நீரஜ் ஜடோனுக்கு...
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த விசிக பெண் கவுன்சிலர் கோமதிக்கும், பிரபல ரவுடி ஜோசப் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஆத்திரமடைந்த கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ் தனது...
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 அன்று நடந்த கொடூரச் சம்பவம் ஒன்று தற்போது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த 8...
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் பகுதியில், 15 வயதுடைய காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 26 வயது பள்ளிப் பேருந்து ஓட்டுநர் லவ்...