சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (37). இவருக்கும் உய்யவந்தாள் (40) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்பப் பிரச்சினை காரணமாக, கணவன்-மனைவி இருவருக்கும் இடையே திருமணமான நாள் முதலே...
பீகார் மாநிலம் ஜஹானாபாத் மாவட்டத்தில் உள்ள சைன்புரா கிராமத்தில், உணவைப் பரிமாறும் போது ஏற்பட்ட மிகச்சிறிய தகராறில் கொழுந்தன் தன் அண்ணியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர், கஜானி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நகை வியாபாரி ஒருவரின் 10 வயது பேரனான வைபவ் வர்மா படுகொலை செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பிய வைபவ், மதியம் 2...
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவியைக் கடத்தி வாயில் செலோ டேப் ஒட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வெள்ளியங்கிரி (37) என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது...
கேரளாவில் போதைப்பொருட்களுக்கு எதிராக காவல்துறையினரால் ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கையின் கீழ் இதுவரை 8,109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோழிக்கோடு பேரம்பரா பகுதியில்...
மீரட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரபல ‘நீல டிரம் கொலை வழக்கின்’ முக்கியக் குற்றவாளியான முஸ்கான் மீதான நீதிமன்ற விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தன் கள்ளக் காதலுக்காகச் சொந்தக் கணவனையே 15 துண்டுகளாக வெட்டி, நீல நிற...
நாக்பூர் மாவட்டம் அமர் நகரில் உள்ள MIDC காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஒரு வருடப் பகை காரணமாக முன்னாள் வாடகைதாரர் ஒருவர் தன் முன்னாள் நில உரிமையாளரின் வீட்டிற்குள் வாள்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் பாண்டிகுமாரின் மனைவி மகேஸ்வரி, கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆவுடைபொய்கை பகுதியில் காருக்குள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குன்றக்குடி போலீசார்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் ராவத்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், தனியார் நிறுவனக் கணக்காளராக பணிபுரியும் ஹிமான்ஷு குப்தா என்பவர், தனது மனைவி ஜோதி குப்தா மீது அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். சௌபேபூரில் உள்ள அரசு...
கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகேயுள்ள பேராம்பிரா தனியார் பள்ளியில் பணிபுரியும் சில பெண் ஆசிரியைகள், பள்ளி வளாகத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாகக் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மாநகர...