உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹஜன்வா பகுதியில், 5 வயது சிறுவன் பணத்திற்காகக் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரா பகுதியைச் சேர்ந்த விபின் சிங்...
ஆக்ராவின் சிகந்திரா பகுதியைச் சேர்ந்த ரூபி என்ற பெண், கடந்த ஜூன் 17-ஆம் தேதி இரவு தன் கணவர் சுரேந்திர குமார் சர்மாவுக்குப் பாயாசத்தில் அதிகளவு தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொலை செய்துள்ளார். மறுநாள்...
குஜராத்தில் பெற்ற மகனையே பெற்றோர் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் கோண்டல் தாலுகாவில் உள்ள குண்டாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் பாம்பவா (22). வேலை...
குவாலியர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து பெண்ணின் தங்கக் கம்மல்கள் மற்றும் சில விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடியதாக ஒரு நபர் அங்கிருந்த பொதுமக்களிடம் கைகளுமாகப் பிடிபட்டார். திருட்டுச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த அங்கிருந்த மக்கள், சட்டத்தை...
மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றபோது, இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி என்ற தனது கணவரைத் திட்டமிட்டுக் கொலை செய்ததாக சோனம் ரகுவன்ஷி என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவரைக் கைது செய்த மேகாலயா காவல்துறை,...
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பள்ளிக்காரா பஞ்சாயத்தை சேர்ந்த அந்த சிறுமியை, முதலில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்....
பஞ்சாப் மாநிலம் மான்சாவில், சந்தீப் கவுர் என்ற பெண் தனது மூன்று குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாடகை வீட்டில் வசித்து வந்த அவர், வியாழக்கிழமை மாலை...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று போக்குவரத்து போலீஸ் அதிகாரியை காரில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து, நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ...
ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக நிறுவனமான பிளிங்கிட் நிறுவனத்தின் டெலிவரி பாய் ஒருவர், ஆர்டர் கொடுக்கச் சென்ற இடத்தில் வாடிக்கையாளரான இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால், அந்தப் பெண் அவரைத் தடுத்து நிறுத்தி அறைந்ததோடு...
சென்னை கொடுங்கையூரில் 63 வயது முதியவரை நைசாகப் பேசி வீட்டிற்கு வரவழைத்து, அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது...