ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில், தான் ஆசையாகக் காதலித்த காதலன் செய்த அசுரத்தனமான துரோகத்தைத் தாங்க முடியாமல் மென்பொருள் பொறியாளர் இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் சஞ்சா கிராமத்தில், 38 வயதான பெண் ஒருவர் தனது 18 வயது இளம் காதலனுடன் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் இந்த...
உத்தரப் பிரதேசத்தின் பக்பத் மாவட்டத்தில் உள்ள பரோத் நகர காவல் எல்லைக்குட்பட்ட கத்ரி சந்தையில் புதன்கிழமை அன்று இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிக்கோஹ்பூர் கிராமத்தைச் சேர்ந்த தீபேந்திரா என்ற இளைஞர், கத்ரி சந்தையில் இருந்தபோது...
சிங்கப்பூரில் 51 வயதான தந்தை ஒருவர், தனது 15 வயது சொந்த மகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்திற்காகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப உறவுகளையே உலுக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம், அங்குள்ள...
ஆக்ரா மாவட்டம், கண்டௌலி காவல் எல்லைக்குட்பட்ட பீலிபோகர் கிராமத்தில் குடும்ப உறவை உலுக்கும் வகையில் ஒரு கொடூரக் கொலை சம்பவம் நடந்துள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த விவேக் சிகர்வார் என்ற வேலையற்ற நபர், கடந்த ஒரு மாதமாக...
தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநரான மாமனாரை, அவரது மருமகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் வேலாயுத நகரைச் சேர்ந்த முனியசாமி...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜார்க்கலட்டி கிராமத்தில், அண்ணனின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக, அண்ணனையே தம்பி கத்தியால் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிண்டு...
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் தம்பதியர் தங்களது 11 மாதக் குழந்தையுடன் பயணித்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 10 அடி ஆழமுள்ள குளத்திற்குள் தலைகுப்புறக் கவிழ்ந்து மூழ்கியது. விபத்தைக் கண்ட அங்கிருந்த பலரும்...
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 36 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி தனது மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காட்பாடி கிறிஸ்டியன் பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 15 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்று திருமணம் செய்த சுமை தூக்கும் தொழிலாளியை உமராபாத் போலீஸார் போக்சோசட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஆம்பூர் பகுதியைச்...