தெலுங்கானாவின் சூர்யாபேட்டை பகுதியில் தங்களது இரண்டு குழந்தைகளை இரும்பு கம்பியால் அடித்தும், சிகரெட்டால் சுட்டும் கொடுமைப்படுத்திய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லாரி ஓட்டுநரான ரவி மற்றும் அவரது மனைவி இந்து என்பவர்களே இந்த கொடூர...
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள கதானா பகுதியில் தனியாக வசித்து வந்த 80 வயதான தினேஷ் சந்திர அகர்வால் என்ற முதியவர், அவரது வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு...
பெங்களூரு புறநகர்ப் பகுதியான ஆனேக்கல் தாலுகாவில் உள்ள மாரசூரு மடிவாலா கிராமத்தில், மதுஸ்ரீ என்ற 8-ஆம் வகுப்பு மாணவி கடந்த புதன்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசு உயர்நிலைப் பள்ளியில்...
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று உயிருக்கு அஞ்சி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளது. தெலுங்கானாவின் மெதக் மாவட்டத்தைச் சேர்ந்த எல்லாப்பூர் இளைஞரும், சலாபத்பூர் இளம்பெண்ணும் பல வருடங்களாகக் காதலித்து...
சீனாவில் பல் வலிக்காக மருத்துவமனைக்குச் சென்ற லி என்ற 63 வயது முதியவருக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “காலையில் பல்லைப் பொருத்திக் கொண்டு மதியம் கறி சாப்பிடலாம்” என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை...
ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் – ரேகா தம்பதியருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியிருந்தன. இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், ரேகா திடீரென தனது கணவர் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து...
பூனாவைச் சேர்ந்த 26 வயது தொழிலதிபர் கேதன் அகர்வால், லோனாவாலா அருகில் உள்ள லோஹகாட் கோட்டையில் இருந்து 400 அடி ஆழப் பள்ளத்தில் தள்ளிவிடப்பட்டு கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். தன் ஒரே மகனைப்...
சென்னை மதுரவாயலில் அண்ணன் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தைப் பராமரித்து வந்த பன்னீர்செல்வன் என்பவர், தனது 22 பவுன் நகைகளை அண்ணியிடம் கொடுத்து வீட்டில் பத்திரமாக வைக்கச் சொல்லியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு அண்ணி வீட்டில்...
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்பூர் பகுதியில், விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை 30 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்...
ஜெய்ப்பூரில் உள்ள பிரபல நீர்ஜா மோடி பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவி அமாய்ரா, கடந்த 2025 நவம்பரில் பள்ளியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த...