திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தை திருமணங்களைத் தடுப்பது குறித்தும், இளம் வயது கர்ப்பத்தைத் தவிர்ப்பது குறித்தும் முக்கியமான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் கிராம சபை கூட்டங்கள் மூலமாக...
மத்தியப் பிரதேசத்தின் காதேர் கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், வியாழக்கிழமை இரவு கோவிலுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியை மர்ம நபர்கள் சிலர் திடீரென வழிமறித்துள்ளனர். அவர்களைக் கொடூரமாகத் தாக்கிய...
நியூயார்க்கில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அடோனிஸ் ஜார்விஸ் (16) என்ற சிறுவனை அவனது தாயும் பாட்டியும் உணவளிக்காமல் பட்டினி போட்டே கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக உணவு தராமல் அடைத்து...
பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான சரோஜ் என்ற பெண், தனது கணவர் குர்மீத் சிங்கிடமிருந்து விவாகரத்து பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மீண்டும் இணைந்து...
தென் கொரியாவில் திருமணமான மூன்றே மாதங்களில் 35 வயதுப் பெண் யூ ஹே-யங், அவரது கணவர் சியோவால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 டிசம்பரில் காதலித்துத் திருமணம்...
மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில் உள்ள கரம்டி பகுதியில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் 45 வயது நபருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பீகாரைச் சேர்ந்த 23 வயதுப் பெண் சந்தியா குமாரி, சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்துள்ள சம்பவம்...
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத் தலைமையகத்தில் இருந்து 73 கி.மீ தொலைவில் உள்ள மதுரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 17 வயது தங்கையை அவருடைய உடன்பிறந்த சகோதரரே அரிவாளால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்த...
உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டம் கட்ஹர் காவல் எல்லைக்குட்பட்ட ரஹ்மத் நகர் கரூலா பகுதியில் கடந்த ஜூலை 28ஆம் தேதி மாலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்மணி...
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தின் சர்சாவா பகுதியைச் சேர்ந்த தேவதத் சர்மா (52), அங்குள்ள ஒரு கல்லூரியில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை மாலை பணி முடிந்து வீடு திரும்பிய அவர், வீட்டில் யாரும்...
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் தாலுகாவில் உள்ள மந்தாகனி, கலாசூர் மற்றும் கத்தீமத்தூர் கிராமங்களை இணைக்கும் முக்கியச் சாலைகளின் ஓரங்களில் 9-க்கும் மேற்பட்ட நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை...