அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் காவல் அதிகாரி, மத போதகர் மற்றும் மூன்று குழந்தைகளின் தாயான ரெபேக்கா டி பவுலா, டொமினிகன் குடியரசில் மேற்கொண்ட அழகியல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த...
உத்திரபிரதேசம் ரத்லாமின் சுனாரோன் கி பாவுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி அஸ்கர் அலி என்பவர், தனது மனைவி ருகையாவை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார். இச்சம்பவம் நடக்கும் போது அவர்களின்...
பீகாரின் அராரியா மாவட்டம், ஜோகிஹாட் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஹயாதர் கிராமத்தில் 29 வயதான ஜும்னி என்ற பெண் கூர்மையான ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். ஆரம்பத்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும்...
கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த வெளிநாடு வாழ் இந்திய இளம் பெண் ஒருவரிடம், லூதியானாவில் உள்ள ராடிசன் புளூ நட்சத்திர விடுதியில் வைத்துப் பாலியல் அத்துமீறல் முயற்சி நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ராகுல்...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் திகோரி பகுதியில் உள்ள ஒரு வாடகை பிளாட்டிலிருந்து, 12-ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவியை காவல்துறை பத்திரமாக மீட்டுள்ளது. மூத்த அரசு அதிகாரி ஒருவரின் மகளான அந்தச் சிறுமியை, குற்றவாளி...
லூசியானா மாநிலப் பல்கலைக்கழகத்தின் 19 வயது மாணவியான மேடிசன் புரூக்ஸ், 2023-ஆம் ஆண்டு காரில் வைத்து மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்டு விபத்தில் உயிரிழந்த சம்பவம்...
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 19 வயது இளைஞரால் வாடகை வீட்டில் 24 மணி நேரத்திற்கும் மேலாக சிறை வைத்து...
பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த 18 வயதான சோட்டி குமாரி என்பவருக்கும் மணீஷ் உபாத்யாய என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, சோட்டி குமாரிக்குத் தனது அண்டை வீட்டைச் சேர்ந்த...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் குடும்பத் தகராறு காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த 9 மாதக் குழந்தையின் வாயில் பெவி குயிக் போன்ற ஒட்டும் திரவத்தை ஊற்றிய அத்தையின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவின் லோஹேகான்,...
ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் பக்கத்து வீட்டு நபர் ஒருவரால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் புதன்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். குற்றஞ்சாட்டப்பட்ட ராஜு சிங்...