விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 33 வயது இளம்பெண், கணவரைப் பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்காகக் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த...
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தணிகைபோளூர் ஏரியில், கடந்த 5-ஆம் தேதி வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீசாரின் தீவிர விசாரணையில், கொலையுண்டவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில், ஒன்றரை வயதுக் குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்ற விராஜ் என்ற ஜிதேந்திர பாதக்கிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த கொடூர சம்பவம் நடந்த வெறும் 41 நாட்களில் நீதிமன்றம்...
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராஜ்குமார் என்ற நபர், அண்மையில்...
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த 36 வயது ஸ்டெஃபனி என்ற பெண், இத்தாலியின் சிசிலி பகுதியில் கைட்போர்டிங் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, முன்பின் தெரியாத ஐரோப்பிய வம்சாவளி நபர் ஒருவரின் காரில் லிஃப்ட் கேட்டு...
தெலங்கானா மாநிலம், சூர்யபேட்டை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான நகிரிகாந்தி ரவி மற்றும் அவரது இரண்டாவது மனைவி இந்து ஆகிய இருவரும், தங்களது வீட்டில் வளர்ந்து வந்த 5 வயது தனுஷ் மற்றும் 2 வயது...
ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த மே மாதம், 17 வயது மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் ஜாமீனில்...
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஜூலை 7-ஆம் தேதி கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுதா (30) என்ற பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அன்றே அவர் மருத்துவமனைக்குத்...
விழுப்புரம் மாவட்டம் காணைகுப்பம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதாவிற்கு, அதே ஊரைச் சேர்ந்த யோகலிங்கம் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூலை...
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுமிகளின் ஆபாசப் படங்களுக்கு எதிரான நடவடிக்கையாக, கூகுள் டிரைவில் சிறுமிகளின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைச் சேமித்து வைத்திருந்த ஒரு நபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இணையப் பாதுகாப்பைக் கண்காணிக்கும்...