பெங்களூரு காமாக்ஷிபால்யா காவல் எல்லைக்குட்பட்ட சுங்கதகட்டே பகுதியில், 25 வயதான தனியார் பள்ளி ஆசிரியை சுவேதா என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சிக்மகளூரு மாவட்டம் தாரிகேரேவைச் சேர்ந்த இவர், குணிகல் பகுதியைச்...
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொத்தூர் பகுதியில், 6 பேரைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ‘சைக்கோ’ கொலையாளி ராஜ்குமார் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தைவாலகூடா பகுதியைச் சேர்ந்த இவர் மீது,...
நாக்பூரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரின் வீட்டில், கார் விபத்து வழக்குத் தொடர்பாகப் புகுந்த போலீசார், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவரது படுக்கையறைக்கே சென்று மிரட்டல் விடுத்ததுடன், மொபைல் போனைப் பறிமுதல் செய்ததாகக் குற்றச்சாட்டு...
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஆண்டிக்கரை பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வல்லரசு. இவருக்கும், இவரது மனைவி ஸ்ரீபிரியாவுக்கும் இடையே அண்மையில் கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஸ்ரீபிரியா, தனது இரண்டு குழந்தைகளையும்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ், குடும்பச் செலவுக்காகத் தனது மனைவி விஜயலெட்சுமியிடம் அடிக்கடி பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடும் வாக்குவாதமும் நிலவி வந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் கோபிகஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் நள்ளிரவில் நடத்திய வாகன சோதனையின்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு தண்ணீர் டிராக்டரைச் சோதித்தனர். அப்போது, அந்தத் தண்ணீர் டேங்கரின் முன்பகுதியில் ரகசியமாக மறைத்து...
ஜார்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்திற்கு உட்பட்ட பால்மா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சுனில் லோஹ்ரா என்ற நபர், அங்குள்ள 3 வயது பெண் குழந்தையைத் தனியாக...
குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டம், தலலா நகரைச் சேர்ந்த 52 வயதான தொழிலதிபர் ஒருவர், தனது சொந்த மகள்கள் இருவர் மற்றும் மைனர் மருமகள்கள் இருவர் என மொத்தம் நான்கு பெண்களை கடந்த நான்கு...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அங்கன்வாடி மேற்பார்வையாளராக இருந்து ஓய்வு பெற்ற கலாவதி என்ற மூதாட்டி, தனது வீட்டின் உள்ளே கழுத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கொடூரமான முறையில் கொலை...
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள எடத்வாவைச் சேர்ந்த சானுகுட்டன் என்பவருக்கும் ஹரிஷ்மா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், சானுகுட்டன் வேலைக்காக தோஹா நாட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், 3...