மைசூருவில் 4 மாதங்களாகத் தொடர்ச்சியாக விடுமுறை எதுவுமின்றி வேலை செய்ய வற்புறுத்தப்பட்டதால், மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாராந்திர விடுப்புகளும் மறுக்கப்பட்டு, பணியிடத்தில்...
பெங்களூரு பகலகுண்டே பகுதியில் உள்ள ஹாவனூர் லேஅவுட்டில் அமைந்த இரண்டு மாடி வீடு ஒன்றில், 52 வயதான தாக்ஷாயிணி என்ற பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது கணவர்...
பீகாரீல் தீராஜ் குமார் மற்றும் ரீமா குமாரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், வேலை நிமித்தமாகப் பெங்களூரு கும்பல்கோடு பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து வசித்து வந்துள்ளனர். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு...
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் பளாமல்ஹரா காவல் எல்லைக்குட்பட்ட சூரஜ்புரா ரோட் கிராமத்தில், குப்பைக் கிடங்கில் பெண் ஒருவரின் சடலம் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக...
அமெரிக்காவின் நியூ ஜெர்சி கேம்டன் நகரில் நடந்த விசாரணையில், குழந்தைகளை இணையவழியில் பாலியல் ரீதியாகச் சுரண்ட முயன்ற குற்றத்திற்காகப் முன்னாள் விமானப்படை கேப்டனான கேப்ரியல் பெரெஸ் என்ற 31 வயது குற்றவாளி என நடுவர் குழு...
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 37 வயது பெண்ணிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்பது போல் நடித்து, வீட்டிற்குள் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஓட்டுநரை அக்கம் பக்கத்தினர் மடக்கிப்...
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டியைச் சேர்ந்த பானுமதி, கணவரைப் பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். தனியார் மில்லில் பணிபுரிந்து வந்த பானுமதிக்கு, ஒரு விபத்தின் போது உதவிய ஆனைமலையைச் சேர்ந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில், 32 வயதான ரீட்டா என்ற பெண் கார் மோதி உயிரிழந்த நிலையில், அவரது உடல் சாலை ஓரத்தில் கிடந்ததை அப்பகுதி விவசாயிகள் கண்டெடுத்தனர். ஆரம்பத்தில் இது ஏதோ விபத்து...
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் ஜித்னியா கிராமத்தில், மனைவி அடிக்கடி தாய் வீட்டிற்குச் செல்வதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மாமியாரைக் கொன்று உடலைத் தீவைத்து எரித்த மருமகனின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த 65...
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வண்டறந்தாங்கல் சொரக்கால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பிரகாஷ் என்ற லாரி ஓட்டுநர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்திச்...