திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதுப்பட்டு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் செ. நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், தனது திருமண நாளையொட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக 20-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வாங்கியுள்ளார். தொடர்ந்து,...
கர்நாடக மாநிலம் உடுப்பி டவுன் பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஓய்வுபெற்ற வங்கி ஊழியருக்கு, கடந்த ஜூலை 10-ஆம் தேதி வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் சீருடையில் தோன்றிய நபர், தான் மும்பை...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, சொத்து தகராறில் உடன்பிறந்த தங்கையையே மிளகாய் பொடி தூவி கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே வசித்து வந்த தீபா என்பவரின்...
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயம்பட்டி கிராமத்தில், 2026 ஜூலை 19 அன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கும் இடையே...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மென்பொருள் பொறியாளர் கென்னத் மற்றும் அவரது மனைவி ஷ்வேதா ஆகியோர் கொலையைத் திட்டமிட செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியது டிஜிட்டல் தடயவியல்...
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, இளம்பெண்களின் தலைமுடியை வெட்டிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில்...
திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்களைக் கடத்திய வழக்கில், காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் ஒருவர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் திருவாரூர்...
சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது சகோதரர் செல்வவேல் மீது பணமோசடி மற்றும் ஆபாச மிரட்டல் விடுத்ததாகத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்துள்ளார். செல்வவேலின் மருத்துவப் படிப்புச் செலவிற்காக,...
சென்னை அருகே திருமுடிவாக்கம் பகுதியில் தலைமை காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காலில் குண்டடிபட்டு படுகாயமடைந்த ரவுடி தற்போது...
தஞ்சை அருகே உள்ள கிராமப்பகுதியைச் சேர்ந்த 44 வயது கொத்தனாரான ராஜா என்பவர், தனது 10 வயது மகளுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....