உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள அகிரௌலி குர்த் கிராமத்தில், பிரம்மபோஜ் விருந்து நிகழ்ச்சியில் வரிசையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மின் ஒப்பந்ததாரர் சிவகுமார் திவாரி என்பவரை மர்ம நபர்கள் வாளால் வெட்டிப் படுகொலை...
மத்தியப் பிரதேசம் தேவாஸ் பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது அந்தச் சிறுமி கர்ப்பமாக...
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தேசுராஜ் (48) என்ற வடமாநிலத் தொழிலாளி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பில்லாந்தாங்கல் கிராமத்தில் தங்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 21...
சென்னை அம்பத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சின்னா (32) என்பவருக்கும், வைதேகி (28) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்....
காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டம் சபாபோரா பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பார்சல் மூலம் உயர்ரக போதைப்பொருட்கள் டெலிவரி செய்யப்பட உள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காவல்துறையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு...
மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யாண்-டோம்பிவலி பகுதியில் உள்ள சாஸ்திரி நகர் அரசு மருத்துவமனையில், மாதவிடாய் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்குக் குடும்பத்தினரின் அனுமதியின்றி கர்ப்பப் பரிசோதனை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த...
தாய்லாந்தில் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிச் சென்ற சிறுமி ஒருவரை, மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து பின்தொடர்ந்து (Stalking) வந்துள்ளார். வீட்டிற்கு வரும் வழி நெடுகிலும் அந்த நபர் பின்தொடர்வதைக் கவனித்த சிறுமி, அச்சத்துடன் தனது...
கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டேப்பள்ளி ஊராட்சி மேலூர் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி என்பவருக்கும், ஆர்.பூசாரிப்பட்டியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி திருப்பதி என்பவரின் மனைவிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மேஸ்திரி...
சென்னை வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் 30 வயதுடைய சிவா. காசிமேடு பகுதியில் மீன்பிடித் தொழில் செய்து வரும் இவருக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த 23 வயதுடைய வெண்ணிலா என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி கிரண் ஆகியோருக்கு, சொந்த மகளையே கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ஆம்...