மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றபோது, இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி என்ற தனது கணவரைத் திட்டமிட்டுக் கொலை செய்ததாக சோனம் ரகுவன்ஷி என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவரைக் கைது செய்த மேகாலயா காவல்துறை,...
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பள்ளிக்காரா பஞ்சாயத்தை சேர்ந்த அந்த சிறுமியை, முதலில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்....
பஞ்சாப் மாநிலம் மான்சாவில், சந்தீப் கவுர் என்ற பெண் தனது மூன்று குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாடகை வீட்டில் வசித்து வந்த அவர், வியாழக்கிழமை மாலை...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று போக்குவரத்து போலீஸ் அதிகாரியை காரில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து, நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ...
ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக நிறுவனமான பிளிங்கிட் நிறுவனத்தின் டெலிவரி பாய் ஒருவர், ஆர்டர் கொடுக்கச் சென்ற இடத்தில் வாடிக்கையாளரான இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால், அந்தப் பெண் அவரைத் தடுத்து நிறுத்தி அறைந்ததோடு...
சென்னை கொடுங்கையூரில் 63 வயது முதியவரை நைசாகப் பேசி வீட்டிற்கு வரவழைத்து, அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது...
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே, 30 வயது திருமணமான பெண் ஒருவர் அவரது உறவினர்கள் மற்றும் கிராமவாசிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, பொதுவெளியில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம்...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5 வயது சிறுமிக்கு பள்ளி முதல்வர் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு ‘சிங்கப்பெண் படை’ போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை...
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஜார்டா காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அமானுஷ்யமான அநீதி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது...