சென்னை விருகம்பாக்கம் பகுதியில் திமுக உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் வாக்குவாதம், நள்ளிரவில் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர்களான கருணாகரன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் நேற்று...
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை, கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை உடலில் செலுத்தி மனைவி கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வந்த பிரசாந்த்...
கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் ஆடைகள் ஏதுமின்றி மர்மமான முறையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு...
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த சிவதண்டலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கடந்த மாதம் 17-ஆம் தேதி திடீரென வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடம்பத்தூர் போலீசார்...
இந்தியத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் மற்றும் ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் சிஇஓ காவ்யா மாறன் ஆகிய இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பரவலான செய்திகள் உலா வருகின்றன. குறிப்பாக,...
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி காளிமுத்து. இவர் மற்றும் இவரது 5 வயது மகன் ஜெயராஜ் ஆகிய இருவர் மீதும், கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஒரு மர்மக்...
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மின்சார ஸ்கூட்டரில் சென்ற நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை சாதாரண சாலை விபத்து என்று நினைத்து காவல்துறையினர் முதலில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆனால்,...
ஹரியானாவில் 21 வயதான மோனு என்ற வாலிபர் மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஜூன் 10 அன்று கால்வாயில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. கால்வாய் கரையில் இருந்த அவரது ஸ்கூட்டரையும், அதற்குள் இருந்த மொபைல்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவனின் கொடுமை தாங்காமல், 16 கால திருமண வாழ்க்கையை மனைவியே கொடூரமாக முடிவுக்குக் கொண்டு வந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்த அத்வேஷ் மற்றும்...
தெற்கு டெல்லியின் லோதி காலனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், சனிக்கிழமை மாலை 28 வயது மதிக்கத்தக்க அக்ரிதி என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில்...