கடந்த முப்பது வருடங்களாக இந்தியாவின் 300-க்கும் மேற்பட்ட லக்ஸரி ஸ்டார் ஹோட்டல்களைப் போலி அடையாள அட்டைகள் மூலம் ஏமாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 69 வயது முதியவர் பின்க்சன் ஜானின் நீண்ட காலத் தலைமறைவு வாழ்க்கை...
டெல்லியின் பாலிகா குஞ்ச் பகுதியில் 8 ஆண்டுகால நட்பும் காதலும், திருமணம் முடிந்த வெறும் 72 நாட்களிலேயே ஒரு பெண்ணின் கொடூர மரணத்தில் முடிந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 28 வயதான ஆகிருதி என்ற பெண்,...
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, உள்ளூரில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த...
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த அருணா குமாரி என்ற பெண்ணுக்கு கடந்த 2004-ல் திருமணமாகி இரு குழந்தைகள் இருந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது...
மேற்கு வங்க மாநிலம் சோத்பூர் அருகே உள்ள மகேந்திரநகர் பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை கீதா தாஸ் என்ற பெண் அவரது கணவரால் பகல் நேரத்திலேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் சிறுவன் ஒருவனின் ஆணுறுப்பை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதையடுத்து, பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை...
அயோத்தி ராமர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையில் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை கையாடல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழுவின் தீவிர...
ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்டயா என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானதைத் தொடர்ந்து, அவரது மனைவி சத்யவதி மியாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்த காணாமல் போனவர் வழக்கு,...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற அட்டை கம்பெனி தொழிலாளிக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த திவ்யபாரதி என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இவர்களுக்குக் குழந்தைகள்...
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் மனிதநேயத்தையே உலுக்கும் வகையிலான மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரை, சுமார் 32 பேர் சட்டவிரோதமாகச்...