ஹைதராபாத்தின் சரூர்நகர் பகுதியில், சாலையில் நடந்து சென்ற ஒருவரின் கவனத்தைத் திசைதிருப்பி, அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பைக்கில் வந்த இருவர், சாலையில் நடந்து சென்ற பாதசாரிக்கு...
பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி என்ற இளம்பெண்ணுக்கும், போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி துணை மேலாளர் கமலாகாந்த் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. லக்னோவின் இந்திரா நகர் பகுதியில்...
சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஷீலாமேரி, சந்தையில் விற்கும் விலையை விடக் குறைவான விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் இருந்தும், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது...
மத்தியப் பிரதேசத்தின் மொரினா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த உதவித் துணை ஆய்வாளர், வழக்கு ஒன்றில் சிக்கிய நபருக்கு ஜாமீன் பெற்றுத் தருவதற்காகப் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர், குற்றம் சாட்டப்பட்டவரிடம்...
பீகாரின் முசாபர்பூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவருக்கு, கடந்த ஜனவரி 2026-ல் முகமது அர்மான் என்ற வாலிபரிடமிருந்து பேஸ்புக்கில் நட்புக்கான அழைப்பு வந்துள்ளது. இருவரும் பேசி பழகியதில் அது காதலாக மாறியுள்ளது....
கோவையில் இன்ஸ்டாகிராம் காதல் விவகாரத்தில், 24 வயது இளம் புகைப்படக் கலைஞர் திட்டமிட்டு காரில் வைத்து படுகொலை செய்யப்பட்டு, தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மடத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்...
உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி ஒருவரே தன் கணவரைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
பெங்களூருவில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கடுமையான சண்டையின் காரணமாக, அவர்களின் 11 மாதக் குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையைக் கொலை செய்த தந்தை ஷெக்கப்பா...
மேற்கு வங்க மாநிலம் பரூய்பூர் பகுதியில், கடைக்குச் சாப்பாடு வாங்கச் சென்ற 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, குளத்தில் வீசிக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை...
திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த 50 வயதுப் பெண் ஒருவர், இன்று அதிகாலை வேலைக்குச் செல்வதற்காக நகராட்சிப் பூங்கா அருகே நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்ற 23 வயது வாலிபரால் பாலியல் வன்கொடுமைக்கு...