மங்களூரு அருகே பன்ட்வாலா ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாஞ்சி பகுதியின் மொன்டிமாரு பஜ்பு பேருந்து நிறுத்தத்தில், திங்கள்கிழமை காலை கல்லூரிக்குச் செல்வதற்காகக் காத்துக்கொண்டிருந்த 17 வயது சிறுமி மீது அரிவாளால் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....
கர்நாடகம் சிக்கபள்ளாப்புரா மாவட்டம் மாஞ்சேனஹள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட கீடகனஹள்ளி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவனே மனைவியைக் கம்பி அல்லது வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தின் யமுனா பாலம் அருகே நெடுஞ்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதம்பூர் பகுதியில் பணியமர்த்தப்பட்ட கிரீஷ் மிஸ்ரா என்ற சப்-இன்ஸ்பெக்டர்,...
கான்பூரில் தனது காதலியான ஐஐடி-கான்பூர் ஊழியரை காரில் இருந்து வெளியே இழுத்து, செங்கலால் கொடூரமாகத் தாக்கிய தேவாஷிஷ் நிகம் (38) என்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது. சனிக்கிழமை மாலை பித்தூரில் உள்ள பிரம்மாவர்த் காட்...
ஆந்திர மாநிலம், அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு – ஹேமா தம்பதிக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததால், பெரும்பாலும்...
ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 11 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள்...
ஈரோடு மணல்மேடு பகுதியில் தேங்காய் வியாபாரி கோபிநாத் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு விவேக் என்ற நெருக்கிய நண்பர் உள்ளார். இந்நிலையில் கோபிநாத் அடிக்கடி நண்பரின் வீட்டிற்குச் சென்று வந்தபோது விவேக்கின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு,...
டெல்லியில் கடந்த ஏப்ரல் 24 அன்று திருமணம் செய்துகொண்ட 28 வயதான ஆகிருதி சுதார் என்ற இளம் பெண், சனிக்கிழமை மாலை லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்....
ஹரியானாவின் குருகிராம் அருகே உள்ள மனேசரில், திருமணமான மூன்றே மாதங்களில் மனைவியைக் கணவனே அவனது காதலியுடன் சேர்ந்து சுட்டுக் கொன்ற திகிலூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனேசரில் புகையிலைக் கடை நடத்தி வரும் அங்கித் என்பவருக்கும்,...
சென்னையில் நகைக்கடை உரிமையாளரின் நம்பிக்கையைப் பெற்று, கடந்த நான்கு மாதங்களாகச் சிறுகச் சிறுக 85 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற 50 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் நகைக்கடை நடத்தி வரும்...