தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணம் ராகேஷ் என்ற வாலிபர், ஹைதராபாத்தைச் சேர்ந்த சஞ்சனா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் கரீம்நகரின் சரஸ்வதி நகர் பகுதியில் வசித்து வந்தனர்....
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் இளம் பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றிய சோமசேகர் மற்றும் அவரது நண்பர்கள், நட்பை நம்பிய பெண்ணை...
கோயம்புத்தூரில் காங்கிரஸ் ஓபிசி அணியின் மாவட்ட தலைவரும், தொழிலதிபருமான தனசேகரன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கடத்தல் மற்றும் தாக்குதல்...
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் மோனு. இவருக்கும் தன்னு என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஒரு குழந்தையும் உள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், UKG படித்து வரும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது பெற்றோர் ‘சிங்கப்பெண்’...
தலைநகர் டெல்லியின் லோதி காலனி பகுதியில் உள்ள பாலிகா குஞ்ச் அடுக்குமாடி குடியிருப்பில், 28 வயதான என்ற புதுப்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தர்பூர் நிறுவனத்தில் ஆகப் பணிபுரிந்து வந்த...
திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு பூட்டிய வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது,...
உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இ-ரிக்ஷாக்கள் நடுரோட்டில் திடீரென நின்றுவிடும் விசித்திரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. சில மர்ம நபர்கள் புளூடூத் தொழில்நுட்பம் கொண்ட மொபைல் செயலி மூலம், சாலையில் சென்று கொண்டிருக்கும் இ-ரிக்ஷாக்களின்...
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி, 13 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்குச் செல்வதற்காக ஈ-ரிக்ஷாவில் ஏறியுள்ளார். ஆனால், அந்த ரிக்ஷா ஓட்டுநர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், கடத்திச் சென்று...
பஞ்சாப் மாநிலத்தில் பிரிந்து வாழ்ந்த தனது மனைவியைத் திரும்ப அழைக்க மாமனார் வீட்டுக்குச் சென்ற லவ்பிரீத் சிங் என்ற வாலிபர், அவரது மைத்துனர் சஜன் சிங் என்பவரால் கொடூரமாகத் தீவைத்து கொளுத்தப்பட்டார். இந்த அதிர்ச்சித் தகவல்...